பக்கம்:Chandrahari.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 į līI. Łjss.

  • {{\ ,

t Jff. ச ந் தி ஹரி அதற்கு சந்தேகமே வேண்டாம், நீ என்ன செய்யச் சொன்னுலும் செய்வார். எயப்பா, இந்த ஆள் பேர் என்னுயப்பா சந்திாஹரி, சந்துலெ அடியா ? ஏயப்பா ஒண்டிசண் டியாயிருந்தா என்னையே அப்பறம் சக்துலெ அடிக்கவா?-அந்த பேர் வாணுயபடா. - உன் இஷ்டம், வேறு எந்த பெயர் வேண்டுமென்ருலும் வைத்துக்கொள்-உன் அடிமை, ஆணு, யப்பா, சத்தா சக்தா இண்னு கூப்பிடாேன்வாடாபபா-சாதா, (பாஹ-வீைான் ஈசாட்சத்திரனை அழைத்துக் கொண்டு ஒருபுறம் போகிமுன்.) மந்திரி, அந்த ஒன்பதியிைரம் பொன்னே எங்கே வைத் திருக்கிருய் ? அதெல்லாம் ஒருவருக்கும் தெரியாதபடி புதைத்து வைத்திருக்கிறேன். வாரும் போவோம், இடத்தைக் காட்டுகிறேன். (போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. =తాడికెళ్లరు- நான்காம் அங்கம் முதல் காட்சி இடங்-தென் காசியில் ஒர் சோலை. பாஹுவீான் ஈச நட்சத்திான அழைத்துக்கொண்டு ஒருபுறமாக வருகிமுன். சிஷ்டவாசி எதிர்புறமாக சற்று தாத்தில் வருகிருர், எண் டாயப்பா, இவ்வளவு ஒதெ வாங்கிகினும் ஒரு நெசம் சொல்லமாட்டெண்ரெ இல்லா? தோ, எச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/48&oldid=725938" இலிருந்து மீள்விக்கப்பட்டது