பக்கம்:Lord Buddha.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வி. சாம்பவி ! (சாம்பவி வந்து தலை குனிந்து கிற்கிருள்.) பரியை யோட்டுவதில் பற்குனன் மனவியும் சரியிவட்கென்றேதான் சாற்றலு மாகாதையா சாத்யம் செய்வதற்குப் பரிசு - நவரத்னக சிதமான சாட்டை, (அதை கெளதமர் கையில் கொடு க்க, அவர் அதைச் சாம்பவி கரத்தில் கொடுக்கிருர்) r- or இளவரசே, கமக்கு- சரியான ஒரு சாதி வேண்டி யிருக்கிறது மந்திரி, பிறகு ? ! இப்படியே மற்ற பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர். எல் லாப் பரிசுகளும் கொடுத்தான பின், இதுவரையில் ஒரு புற மாய் சின்று கொண்டிருந்த யசோகரை, சிக்கார்த்தர் எதிர் வந்து தலே குனியாது கிற்கி ருள்.) எனக்கொன்றும் பரிசில்லையா ? (முகம் ു பரிசுகளெல்லாம் கொடுத்தா யது-ஆயினும் நங்காய், உன் அழகிற்கும் அருங் குணத்திற்கும் எற்ற பரிசு அவைகளில் ஒன்றுமில்லை-ானிலம் போற்றம் நற்குணவகியாகிய உனக்கு நான் கொடுக்கத்தக்க பரிசு இது ஒன்றுதா னிருக்கிறது, கபைசெய்து பெற்றுக் கொள், (அன் கழுக்கிலணிக் கிருந்த மரகத மணிக்காடைக்கைக் கழற்றி அவளது கழுத்திலிடுகிரு.ர். பரி வாாங்களெல்லாம் சந்தோஷத் தில்ை ஆரவாரிக்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/27&oldid=727221" இலிருந்து மீள்விக்கப்பட்டது