பக்கம்:Lord Buddha.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புத்த அவதாரம் (அங்கம்.3 தங்களை உடனே அரண் ár சமாசாரத்தைத் தெரிவித்து, மனேக்கு அழைத்து வாச்சொன்னர் மஹாராஜா ! சி. அந்தோ பந்தங்களையெல்லாம் நிவர்த்திக்க முயலும் சமயத்தில், பந்தத்தின் மேல் பந்தம் உண்டாகிறதே'பிறந்தவன் புத்திரனே அல்லது என் புத்தியாகிய கிங் 。? ദി. ഷാഭ : او به سمه l w களை விழுங்கவந்த ராகுவோ ?-சந்தகா தேரிற் குதி சையைப் பூட்டு. போகவேண்டிய இடத்திற்குப் போ வோம். காட்சி முடிகிறது. s-శిష్ఠిథి-గాటు மூன்ரும் காட்சி. இடம்-யசோ கரையின் படுக்கை யறை. படுக்கை பறையின் படுதாவுக்கு முன்பாக அநேக ஸ்திரீகள் சங்கீதக் கருவிகள் முதலியன பக்கத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம் அலங்கோலமாய்த் துயிலுகின்றனர். பகிக்கை யறையினுள் யசோதாை குழந்தையுடன் தாங்கிக்கொண்டிருக்கிருள். பக்கலில் சித்தார்த்தர் உறங்குகிரு.ர். 遴。 'உதக்கத்தில் பிராணநாதச பிராணநாதா ! |-- f . 扩 (திடுக்கிட்டெழுந்து) சீ என்ன கனவு ஜகதீசனே இது இனி நேரிடப் போகிற தீங்கைக் குறிக்கா திருக்குமாக ! உறங்குகிருள் பிா னாகர், ஆயினும் அவரை மெல்ல எழுப்புவோம்என் மனத்தில் பெரும் பயம் குடி கொண் டிருக்கிறது. (சித்தார்த்தர் வலக் காத்தை மிரு அவர்க; மூன்று முறை முத்த மிடுகிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/61&oldid=727259" இலிருந்து மீள்விக்கப்பட்டது