76 புத்த அவதாரம் (அங்கம்-4 அந்தணர்கள். இதுவரை யில் நமது கண்கள் மூடியிருந்தனவே இனி இப்படிப்பட்டயாகங்களே வேண்டியதில்லை மக்கு (வேள்வித்தீயை அவித்து விடு கின்றனர்; யூபஸ்தம்பத்தை வெட்டித் தள்ளுகின்றனர்.) பிம், மந்திரி, காளைத்தினம் காலையில், இனி நமது ராஜ்யத்தில் எவரும் வேள்வியின் பொருட்டாவது உணவின்பொருட் டாவது, எந்தப் பிராணியையும் கொல்லக்கூடாதென்று பறை பறைவிப்பாய், அப்படிச் செய்பவர்கள் கடும் தண்டனேக் குட்படுவார்களென்றும் தெரிவியும். it. அப்படியே மஹாராஜா. பிம். மந்திரி, அந்த மஹானுபாவர் யாரென் றறியாது போளுேமே; உடனே நமது தாதர்களிருவரை யனுப்பி அவர் எங்கிருக்கிருர்; யார் அவர், என்பதை யெல்லாம் மெல்ல தெரிந்து வரச் சொல். ££. உடனே உத்தரவு செய்கிறேன் இதோ. (எல்லோரும் போகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. عسسمسٹم سے மூன்ரும் காட்சி. இடம்-ராஜக்கிருஹத்தருகிலுள்ள பாண்டாமலே. சித்தார்த்தர் யோசித்தவண்ணம் ஒரு கற்பாறையின்மீது உட்கார்ந்திருக்கிரு.ர். ஒருபுறமாக இரண்டு சாரணர் மெல்ல வந்து கிற்கின்ற்னர். ည္ကိုါ. அந்தோ இன்னும் வழியைக் காணேன் வழியைக் ணேன் ! ః | மு.சா. இது வொரு பேய் தாண்டா இல்லாப்பேன இது ஒண்டியா உக்காந்துகிலு இருக்குமா பயமில்லாதெ
பக்கம்:Lord Buddha.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை