48. நாடகமேடை நினைவுகள் ண்மாயிருக்கிருர். இவரது தேக செளக்கிய விசாரணை தற்காக எப்பொழுதாவது நான் போகும் போதெல்லாம், வ்ர் என்னுடன் நாடகமேடையில் நடித்த தெல்லாம் எனக் கினைவு வந்து மிக்க தக்கம் விளக்கும். இது காரணம் பற்றியே கான் இவரை அடிக்கடி பார்ப்பதற்கில்லாமற் போகிறது. இவர் தற்கால்ம் போன் பேத்தியை எடுத்த 'காதர்' வாகி விட்டார். இவருடைய குமாரனுகிய துரைசாமி ஐயர், இரண்டு நண்பர்கள்: என்னும் எனது நாடகமொன்றில், என் காதலியாகிய சத்யவதி யாக என்னுடன் சில வருடங்களுக்கு முன் நடித்தார். அச்சிறுவன் முகஜாடையும், முப்பக்கெட்டு வருடங்களுக்கு முன் சாகரிகையாக என்னுடன் சங்கத்தில் நடித்த சுப்பிரமணிய ஐயருடைய முக ஜாடையும் ஒன்முய் இருந்தது . அச்சமயம் சுப்பிர்மணியருடன் நான் நடிக்கின்றேனே என கூடின நேரம் பிரமித்தேன் காலம் ஒடுகின்றது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி எனக்கு வேண்டியதில்லை. - இனி அக்சுப் பயிரங்க ஒத்திகையைப்பற்றி எனக்கு ஞாப கம் இருக்கும் வரையில் கூறுகிறேன். ஒன்பது மணிக்கு நாடக ஆரம்பம் என்று டிக்கட்டுகளில் விளம்பரம் செய்திருந்தோம். எட்டுமணிக்கெல்லாம் ஜனங்கள் வா ஆரம்பித் து விட்டன ா அதற்குளளாத என வேஆக்தை நான் பூண்டு, ஏதோ சில்லரை விஷயங்களைக் கவனித்துக்கொண் டிருக்தேன். திடீரென்று எங்கள் சபை காரியதரிசியாகிய முத் தகுமார்சாமி செட்டியார், நாங்கள் வேஷம் தரித்துக்கொண்டி ருந்த அறைக்குள் பெருமூச்சு வாங்க ஒடி வந்து ஒரு நாற்காலி யில் விழுந்தார் நான் என்னவென்று கலவரத்துடன் கேங்க, அவர் நான் கப்பு செய்து விட்டேன். சம்பந்தம் ! என்னை மன்னித்துவிடு 1 யாரோ ஒருவர், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்தார், அவர் கையில் டிக்கட் இல்லை, டிசஆடடில லாமல் ஒருவரையும் உள்ளே விடமாட்டேன் என்று உறுதியாய்க் கூறினேன். அகன்மேல், அவர் என் டிக்கட், என் பிள்ளையிடம் இருக்கிற கெனச் சொன் ஞர். நான், நீங்கள் யாரென்று கேட்க, தன பெயரைச் சொன்னர். அப்பொழுது தான் அவர் உன் சகப் பஞர் என்று தெரிந்தது. சம்பந்தம் நான் என்ன செய்வது!’ என்ற வாய்குளறச் சொன்னர், அதன் மீது ா ன் அவர் செய் கது.தவறல்ல வென்றும் அது கான் நியாயமென்றும் சொல்லித் தேற்றி, என் சாவியைக் கொடுத்து என் ஜே.பியிலிருந்த டிக்கட் டைக்கொ ண்டுவரும்படிச் சொல்ல, வேண்டாம் ! வேண் உாம் ! அவர் இன்னுரென்று தெரிந்தவுடன், உள்ளே டிக்கட்
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை