நாடகமேடை நினைவுகள் 8? விடுபவர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். இந்த கிருஷ்ணசாமி ஐயர் எங்கள்சது பயில் சற்றேறக்குறைய முப்பத்தொன்பது வரு டங்களாக முக்கியமான பாகங்கள் கடித்ததைப்பற்றிப்பிற்கு விஸ் தாரமாய நான் எழுத வேண்டி வரும். ஆயினும் முதலில் மற்ற ஆக்டர்களெல்லாம் இவரிடமிருந்து ಸಿಖ5 -೬ ஒரு முக்கிய ೧ ಶತ್ರಾ(5,557 T ೯®ಹತ್ತು 7 வேண்டியது அவசியம். அதென்ன வென்முல், தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை நடிப்பதில் யாராவது இப்படி நடித்தால் நலமாயிருக்கும் என்று 3-ST 56T@ 965 அசட்டை செய்யாது கவனிக்கும் குணமேயாம். யார் என்ன சொன்னபோதிலும், இவர்களுக் கென்ன தெரியும், இவர்கள் என்ன நம்மைவிட அறிந்தவர்கள்ா யென்று அவமதிக்காமல், இவர்களிட மிருந்து நாம் கற்றுக் கொள்வதா என்று கர்வமும் கொள்ளாமல், அவர்கள் செல்லு வதை மரியாதையுடன் கவனிக்கும் குணம் மிகவும் அருமையா. னது. இந்த நற்குணத்தை என் பழைய நண்பராகிய கிருஷ்ண சாமி ஐயர், அன்று முதல் இன்று வசை உடைத்தாயிருக்கின்ருர் என்று நான் உறுதியாய்ச் சொல்வேன். அன்றியும். முதலில் என்வி பார்த்த நாள் முதல், இதுவரையில் இவர் என்னே நாடக விஷயத்தில் தனது ஆசாரியனுக மதித்து வருகிருச். அக் கெளரவத்தை ஏற்க என்னிடம் பாண்டித்யமில்லை யென்று எண்ணுகிறேன். ஆயினும் அது முதல் இதுவசை, சபையில் தமிழில் எந்த நாடக பாத்திரத்தை ஆட ஒப்புக்கொண்ட போதி ஆம், என்னிடம் வந்து இதை ப்படி நடிப்பது என்று எல்லா விவாங்களை யும் பொறுமையாகக் கேளாமற் போவதில்லை. சென்ற 1930u) தனக்கு ஏறக்குறைய ஐம்பத்தைக்து வயதா கியும், நாடக மாடுவதில் முப்பத்தேழு வருடங்கள் பயிற்சி பெற்ற வராயினும், சற்றேறக்குறைய ஐந்நூறு நாடகங்களில் நடித்தவா யினும், “கொடையாளிகர்ணன்' என்னும் என்னுடைய ஒரு நாடகத்தில், குந்திதேவியாக நடிக்க நேர்ந்தபொழுது, ஒவ்வொ ரு வரியையும் கிரந்தகர்த்தாவாகிய நான் எப்படி நடிக்க வேண்டு மென்று சொல்கிறேன் என்பதைக் கவனமாய்க்கேட்டு, பிறகு நடித்தார். இவரது இந்த வழக்கமானது நாடகமேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது இளையநண்பர் களெல்லாம் நன்கு மதிக்கத்தக்கதென இதனே இங்கு வரைய லானேன்.ஆக்டர்களெல்லோரும் எவ்வளவுதான் தேர்ச்சி பெற்ற வர்களாயிருத்தும் 两乐 டககர்த்தாவின் அபிப்பிராயத்தை முன்பு அறிந்து, பிறகே அந்நாடகத்தில் ஆடவேண்டியது அவசிய மென்பது என்னுடைய உறுதியான எண்ணம்.
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை