பக்கம்:Pari kathai-with commentary.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巳 (4. கபிலர் நட்புக்கேட் தல்-தேர்க் 'குதிரை யின் செலவால் அறி ப்படுதலே கே ாக்கிற் று. செய்ய புகழ்-செய்ய நெறியிலெய்திய புகழ்; புகழ் பாத்தமாக்கதை-புகழைப் பாரினுக்குக் கொடுத்த பெருங்கதை. ஒட்டமும் மெய்ம்மையும் உடைய மதி, அறனறிந்து மூத்தவறிவுடையார் கேண்மையாதலிற் றாக்கதை எனப்பட்டது. சூழ்ந்து-ஆராய்ந்து. யாம் சூழ்ந்துபாடுதும் எ-று. (33) தேர்முல்லைக்கித்த திறம் முற்றிற்று. ూ இத்திறத்திற் செய்யுள் 33. 4. கபிலர் நட்புக்கோட்டிறம் 92. தேர்பெற்ற போதே சிறுவி நறுமுல்லை பார்பேற்ற தென்பவேள் பாரிபுக-ழோர்புற் முழுக்காம பெற்ரு ரசருரம் பெற்ரு ரொழுக்கா வடையபுல வோர். (இ-ஸ்.)-முல்லை தேர்பெற்ற போதே பாரிபுகழ் பார்பெற்ற கென்பர். அரசர் ஒர்புற்று அழுக்காறு பெற்ருர்-அரசர் ஒர்தலுற்றுப் பொருமை பெறுவாராயினர். தாம் உரிமையிற் பெற்றபார் தம் புகழ் பெருது பாரிபுகழ் பெற்றது கண்டு அரசர் அழுக்காறு பெற்ருர் எ-று. புலமைக்குத்தக ஒழுகலாற்றையுடையவர் ஒர்புற்று வலிபெறுவாசாயி னர். பாளிபுகழ் இடைவிலத்தீபகம். ஒர்புற்று என்பதனை மூன் நிடத்துங் கூட்டுக. தாங்கற்ற கல்வியை வெறுத்துக்கூறிச் சில் செவித் தாய கேள்வி கொக்து வலியோய்ந்து கிடந்த புலமையாளர் உரம்பெற் முர் எ-து. உரம் பெற்ருர் என்றதஞ லித ற்குமுன்னர் அவர் உழந்த தளர்சிலே யுணரப்படும். கற்ற கல்வியை வெறுத்துக் கூறுதல் "புலவு வாய்ப்பாண" எனவரும் பெரும்பானற்றுப்படைத் தொடர்க்கு கச்சி ஞர்க்கினியர் கூறியதனன் அறியலாம். சில்செவித் தாகிய கேள்வி கொத்து' என்பது புறம் (68). ஒழுக்காறுடைய என்றது. அஃதன்றி வேறுடைமை யில்லாமை குறித்தது. (1) 93. வளியா னலையும் வணர்பூங் கொடிக்கு மளியான் மணித்தே ரளித்தோன்-விளியா மிடியா னலையும் விழுப்பாண் குடிக்கே - கடியான் றருமென்றர் கண்டு. |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/159&oldid=727788" இலிருந்து மீள்விக்கப்பட்டது