பக்கம்:Pari kathai-with commentary.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 .ே பாண்டியற்கு மனமறுத்த இ-ள்.)-பலவாறு. பன்னெறி எடு த்தியம்பி என்றது படுத்த மொழியாற் கூருது எடுத்த கெமொழியான் மறுத்தது குறித்தது. பன்னெறி எடுத்துக்காட்டி இயம்பி என் உம் அமையும். அதுவரைஒருவனுழை ஒருவன் மாற்றங் கொண்டுரை ப்பாரை; ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண்டுரைத்தலிற் று தாயிற்று' என்ருர் சச்சினர்க் கினியர். (தொல், அகக்-10.) அன்றே என்றது. புக்க காளிலே எ-று. மறுத்துச் செலவிடுத்தற்கு ஏற்ற ஆண்டகைமையை யுடையோன் என்க. அன்னர் கன்றே உள க்திக்கொண்டு அமை த்தார் ஆகித்தாம் கேட்டன எல்லாவற்றையும் உய வழுதியுளத்துக்கொள்ள அவன்முன் சென்று தெரிவித்தார். -று. கேட்டவெலாங் கொண்டு வழுகி கொளத்தெரித்தார் என்றது சேட்டன எல்லாவற்றையும் கெஞ்சிலம்வாறே கொள்ளு தலருமையும் அங்கனங் கொண்டனவற்றைப்பிறன் கொள்ள க் தெரிவித்தலகுமை 4ங் குறித்தது. உயர் அழுகி என்றது மகள் மறுத்தவேள் சிற்றரசன் என்பது கருத கின்றது. வழுகிமுன்போய்-என் மத அமைச்சர் வாயி பாற் புகாமல் நேரேெ என்று கூறியது கருகிற்து. மறுத்த செய்தி யாசிலிம் பலரறியாமல் அரசற்செ கிரே சென்று கூறினர் என்றலும் ஒன்று. (55 20. மனவியுடையான் மறுமடந்தை வேட்கு கினைவை யறப்பழித்து நீதி-தனையறிவித் தேரார் மணமறுத்தா னென்ருர் ഖിഞ്ഞു வேரா வெதும்ப வேறுத்து. (இ-ஸ்.)-மனைவி-கிருகனி, அசிமுடையாள் என்பது வழக்கு. மனைவியுடையான்-மனைவியால் எல்லாவுடைமையும் உள்ளவனுயின வன்; இல்லதெனில்வண் மாண்டானுல்" (கு தள்) எனவும் பிறன் பொருளான்” (டிை) எனவுங் சுடறுதலான் உண்மையுணர்க. பொற் ரவி போடெவையும் போம்' என்பதும் உண்டு. இவன் வேட்டா லும் :னவியாகாள் என்பது தோன்ற மறுமடக்கை என்றதாம். வேட் கும் கனடையே அறப்பழிக்கலாம் செயல்பழித்தல் கூறவேண்டா i * - +----- do m = - H --" # தாயிற்று அறப்பழித்தல்-முற்றப் பழித்தல், அறப் பெறுதல் போலக் கொள்க. கின்னையறட்டு பறுகிற்டேனேல்' என்ப. நீகி-அரசற்குச் சிறந்த நெறிமுறை ஈண்டுக் கொண்டாளைக் கைவிடாது பொன் 'ச் சக்தி உடன் வாழ்வது குறித்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/245&oldid=727883" இலிருந்து மீள்விக்கப்பட்டது