9? தோழர்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்ருரெனவும் பெரியபுராணம் கூறும். இவர் பல ஆயிரக்கணக்கான பாடல்களேப் பாடி யருளிர்ை. ஆனல் 1030 டாக்களே கிடைத்துள்ளன. இறைவனைப் பற்றியும், அவனது அன்பின் திறத்தைப் பற்றியும், அவன் அடியவர்களுக்கு அருள்புரியும் தன்மை யைப் பற்றியும் சந்தரர் தமது பாடல்களிலே திறம்படக் கூறியுள்ளார். அவற்றுள் ஒரு சில வருமாறு : பெண்ளுேடு ஆண் அலியாய்ப் பிறவா உருவானவனே’’ = - == - ל וג so 'விருத்தனைப் பாலனைக் கனவிடை வி. வி ూ # T பேராயிரம் உடையானே’’ o * ■ # ÚT – 3 3 'இறையவனே மறையவனை எண் குணத்தினை o | H H * , , 'பனிமே விட்ட பாசுபதா பஞசவடி மார்பினர் 'தாயுங் தந்தை பல்லுயிர்க்குக் தாமே ஆய தலைவனுர்’’ --- --- 畢 * * 1 அங்கமாறு மாமறையொரு நான்கும் ஆய கம்பன - * H. F - 劃 o נג 'மூவரென இருவர்ென முக்கண்ணுடை மூாத தி மூவரின் முதலாயவன் றன்னே’’ HT- - க_ * - – * † 'மண் நீர் தி வெளிகால் வருபூதங்களாகி ■ 車 i. לל . வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை மெய்யர்க்கு மெய்ப் பொருளான விமலன்’ :பிறவாய் இறவாய் பேணுய் மூவாய்” m= அ - - i Ti + 3 + . 'பகலுங் கங்குலுமாகி கின்முனை 'ஆருயிர்க் கெல்லாம் மருங் தனன் ജ് "அகரம் முதலின் எழுத்தாகி கின்ருய்” “இமுைக்கும் எழுத்துக் குயிரே யொத்தியால்' சொல்லுவார் சொற்பொரு ளவைநீ :பண்ணுளிராய்ப் பாட்டு மானிர்’ so -- sopaFー7
பக்கம்:Saiva Nanneri.pdf/102
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை