பக்கம்:Saiva Nanneri.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 1. அத் தொண்டு செய்பவராவர் என்று ஞானசம்பந்தர் அவர்களைச் சிறப்பித்துள்ளார். இத்தொண்டர்களை உளத் திற்கொண்டு போற்றுபவர் வினை யின் நீங்கி உண்மை அறிவு விளக்கம் பெறுவர் என்றும், அவர்களுக்குத் தாய நெறியாகிய சிவநெறி எளிதிற் கைகூடும் என்றும் - * - - சம்பந்தர் கூறியுள்ளார். வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங் கப் பாண்டியநாடு செல்வதைச் சம்பந்தர் அப்பருக்கு அறிவிக்கிருர். அதுகேட்ட அப்பர் சமணர் பொல்லாத வர் எனப் புகன் று. இப்பொழுது நாளம் கோளம் நமக்க * - so தனது இப முது நாளும கேளு கு நன்ருக இல்லே ' எனக் கூறுகிருர். அதுகால் ஆளுடைய பிள்ளையார், ' நாம் சாதாரண மக்கள் அல்லோம்; நாளே யும் கோளேயும் இயக்கிடும் ஆண்டவனல் ஏற்றுக் கொள் ளப்பட்ட அடியார்கள் ; எனவே நாளும் கோளும் நலியா” என அடிமையின் பெருமையையும் அடியார்தம் ஆற்றலை யும் எடுத்துக் கூறிப் பதிகம் பாடியுள்ளார். அப்பதிகப் பாடல்களுள் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தெ னுளமே புகுந் தவதல்ை ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம்வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல வவைநல்லநல்ல : . . . . . o o -. *. - -- ...” வடியாரவர்க்கு மிகவே.

      • *** - -
  • 、 ** --- ... " " - - -

--- *: r :: - 37 - - - - - r -- - - - -


o -- - سه نۀ..ة . - ابد . . . சி. K.... ... . . . றி ه.ش، نشس... ... அடியார்தம் சிறப்புப் பற்றி அப்பர் அருளிய திரு uSMSM SMSMSMS SS ". :

    • ! -

இத்தி தி: କJ - - - - - - - = - - - - - : * *.* * - -- - - - - - --------- o তে - ருமாறு - ** to o o ... o . ---- -- - o ് * _ _ _ - "... -- --- --- - ம. -_ - - :- -- - F- --- - - - * = _ -- -- - リ SS S SSAAAASSSS S S S S S S S S S S SSSM SMSMSMSMS o بی H ... == - Hr. - , "; - Ho - * if =" * * Fi. i* - o -, * * * o *** **** , வீங்கிய தோள்களும் தாள்களுமாய் கின்று t * - - - *. - - **. ei *** . . . --- *** - o, -- --- - - - - - "... .* -

வெற்றரையே வெறறரையே. : - * . * * * * - * * * : i. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S AAAAAS : - 1 *** - ... ." --- o : . - 3 மூங்கைகள போலுண்.5ծԶftթւ-T முன்ே ö”。莒、 o * . ---- . o, o o ... ". --> --- * - - て 。 --- - o * . . . . - * : - - Hol - -- - - - - :- - 茎、 - * -

நமக்குண்டுகொல்ோ -----' - . - ‘. . . . . . . . ---. * ... -- - - - - - ... 1 - o . . . . * - - " - i. o --- --- - - - - -- - - -- -


-- - - --- - - - * * * * ------. - ------ - .* -----

. . . -- - , - " ' ". . -- " - - - . . - - . - - --- -- so * * * *- : * ...". * - - - -- " ". --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/147&oldid=729895" இலிருந்து மீள்விக்கப்பட்டது