இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172 மேலுங் கீழு நடுவுமென விளங்கி கிறைந்த மெய்த்தேவே தன்னைப் பொருவுஞ் சிவயோகங் தன்னை யுடையோர் தம் பயனே தணிகா சலமாங் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.” இவர்களைப் போன்று எத்தனேயோ புலவர்கள் ஆங் கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தனர்; இன்றும் பலர் வாழ்கின்றனர். விரிவஞ்சி, அவர்களைப் பற்றிக்கூருது விடுத்து, சைவ மடங்கள் ஆற்றிய சமயத்தொண்டுகளே அடுத்துக் காண்பாம். - - *