பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இல்பொருட்காட்சி 100 இல்லம் குத்புதீன் ஐபெக் டெல்லியில் அடிமை சுல்தானாக இருந் மூன்று பொறிகள் சம்பந்தப்படும் இல்பொருட் காட்சி தான். இவன் அவனுடைய அடிமையும் மாப்பிள்ளை உளவசிய நிலையிலுள்ளவர்களிடையேதான் அதிகமாகக் யும் ஆவான். ஐபெக் 1210-ல் இறந்து போகவே, காணப்படும். அவன் மகனான ஆராஷாவை இல் தூத்மிஷ் தோற்இ ல்பொருட்காட்சி அனுபவம் எல்லோர்க்கும் உண் கடித்து, 1211-ல் தானே டெல்லி சுல்தானாகப் பட்ட டாகக் கூடியதாயிருந்தாலும், கீழ்க்கண்ட நிலைமையி மெய்தினான். இவன் காலத்தில் ஆசியாவை வென்ற லுள்ளவர்க்கே மிகுதியாக உண்டாகும். செங்கிஸ்கான் என்னும் மங்கோலியன் இந்தியாவின் 1. நோயில்லாதிருப்பினும் பிறழ்வான நிலையில் மீதும் படையெடுப்பானோ என்னும் அச்சமிருந்தது. (Abnormal) உள்ளவர்கள் : பளப்பளப்பான ஆயினும் நல்லவேளையாக அவன் சிந்து நதியைக் கடந்து பொருளை நீண்டநேரம் பார்த்து இல்பொருட் காட்சி வரவேயில்லை. இல் தூத்மிஷ் 1225-ல் வங்காளத்தை உண்டுபண்ணுதல் உண்டு. உதாரணம் : அஞ்சனம் யும், அடுத்த ஆண்டில் ரந்தம் போரையும் கைப்பற்றி போட்டுப் பார்த்தல், பசி யோடிருப்பவர்கள், அபினி. னான் பாக்தாதிலிருந்த கலிப்பாவும் இவனை டெல்லி கஞ்சா உபயோகிப்பவர், தூக்க மயக்கத்திலிருப்பவர் சுல்தானாக அங்கீகரித்தான். 1232-ல் இவன் குவாலி கள், பொறிக்கோளாறு உடையவர், கனவு காண்பவர், யரைக் கைப்பற்றினான் ; 1234-ல் உஜ்ஜயினியும் இவன் திகில் பிறந்தவர், உளவசிய நிலையிலுள்ளவர், ஆனந்த வசமாயிற்று. இவன் ஆதரவில் இருந்த குத்புதீன் உஷ் பரவசமாயிருப்பவர் ஆகிய இவர்களுக்கும் இல்பொருட் என்னும் பக்கிரியின் நினைவுச் சின்னமாக 1231-32-ல் காட்சியுண்டாகும், இவன் கட்டிய ஸ்தூபியே குதுப் மினார் என்பது. இவன் 2. உடல்நோய், உளநோய் உடையவர்கள் : இத 1236-ல் இறந்தான். தே. வெ. ம. யம், நுரையீரல், வயிறு ஆகிய உறுப்புக்களில் இல்பொருட்காட்சி (Halluci n ation) : நோயுடையவர்களுக்கு இக்காட்சி அதிகமாக உண்டாவ பொருள்களைப் புலன்கள் வாயிலாக அறிகிறோம்; அது தாகவும், அப்படிப்பட்ட இல்பொருட்காட்சி நோயில் புலனுணர்வாகும். அவ்வாறு புலன்கள் வாயிலாக லாதவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி போன் வரும் பொருளை மனமானது சில சமயங்களில் தவறாக றிருப்பதில்லை என்பதாகவும் டாக்டர் ஹென்ரி ஷெட் விளக்கம் செய்வதுண்டு. அது திரிபுக் காட்சி(Illusion) கூறுகிறார். கடுமையான சுரத்தால் ஏற்படும் சன்னி எனப்படும். பழுதையைப் பாம்பாகக் காண்பது அதற்கு யுடையவர்களிடத்தும் காக்கைவலி, ஹிஸ்டிரியா உதாரணம். சில சமயங்களில் புலன்களைத் தாக்கு போன்ற உளநோய்க் குறிகள் உடையவர்களிடத்தும் வதற்கு யாதொரு பொருளுமில்லாதிருந்தும் பொருள் இது நிகழும். இருப்பதாகத் தோற்றம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு இல்பொருட்காட்சி அனுபவங்கள் உளநோய் சிகிச் உண்டாகும் தோற்றம் இல்பொருட்காட்சி எனப்படும். சைக்கு நோயை நிருணயிக்கும் அறிகுறிகளாக அமைந்து இது ஆதாரமற்ற பொய்யான அனுபவம். திரிபுக் உதவுகின் றன. இவைகள் உள்ளத்தின் அடித் தட்டில் காட்சியில் பொருள் தூண்டல் உண்டு. இல்பொருட் உள்ள இச்சை அச்சம் முதலியவற்றின் அறிகுறி காட்சியில் அது கிடையாது. இரண்டுவிதக் காட்சி களாகக் கருதப்படுகின்றன. உளநோயுடையவர்களிடம் யிலும் காண்பதாக எண்ணும் பொருளில் உண்மையில் அவர்களுடைய கனல, பகற்கனவு, இல்பொருட்காட்சி நம்பிக்கை ஏற்படவும் கூடும், ஏற்படாம ஒ யிருக்கலாம். முதலியவைகளைக் கேட்டு ஆராய்ந்தே உளமருத் அறிவுள்ளவர்க்கு உண்டாகும் இல்பொருட்காட்சி துவர்கள் சிகிச்சை செய்கிறார்கள். சிறிது காலமே நிலைக்கக் கூடியது. அவர் விரைவில் தம் சில சமயங்களில் வேற்றூரிலுள்ள நண்பர் இறப் பிழையை உணர்ந்து கொள்வர். வேற்பாரிலுள்ள பது போன்ற இல்பொருட்காட்சி உண்டாவதும், நண்பனைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுது பிறகு விசாரிக்கும்பொழுது அவர் அதே நேரத்தில் அவனே நேரில் வருவதாகக் காண்கிறோம். ஆயினும், இறந்து போயிருப்பதும் நேரிடுவதுண்டு. அத்தகைய உடனே யே இது வெறும் மனப் பிராந்தியே என்று இல்பொருட்காட்சியே 'உடனிகழ்ச்சியான இல்பொருட் தெளிந்து விடுகிறோம். அறிவு மயங்கிய பைத்தியக் காட்சி' {Coincidental h.) என்பர். இல்பொருட் காரர்களும் உளவசிய (Hypnotic) நிலையிலுள்ளவர் காட்சி உண்டான நேரத்தில் இறந்திருப்பதானால் களும் தாம் மயக்கத்திலிருந்து தெளியாது', தாம் காண் அதை உண்மையுள்ள இல்பொருட்காட்சி (Veridi பவை உண்மையே என்று எண்ணுகிறார்கள். cal h.) என்றும் கூறுவர். ஆனால் சில சமயங்களில் இல்பொருட்காட்சியானது சில சமயங்களில் பல அளவு கடந்த கவலையாலோ பயத்தாலோ இல்பொருட் மக்களுக்கு ஒருமிக்க உண்டாவதுண்டு. அதை ஒரு காட்சி ஏற்படும்; அதற்கேற்ற நிகழ்ச்சி நேரிடாது. மித்த இல்பொருட் காட்சி (Collective h.) என்பர். அப்பொழுது அதைப் பொய்யான இல்பொருட்காட்சி இத்தாலிய நகரமொன்றில் ஒருநாள் மக்கள் திரளாகக் என்பர், கூடி வானத்தைப் பார்த்து, அதோ புனிதச் சிஓவைஉண்மையுள்ள இல்பொருட்காட்சிகளைத் தொலைவி என்று பேசிக்கொண்டிருந்தனர். வழியே சென்ற லுணர்தல் (Telepathy), அதாவது உள்ளத்துக்கு மஜ்ஜினி என்னும் அறிஞர்க்கு அது தோன்றவில்லை. உள்ளம் தந்திபோலக் கருத்துக்களை அனுப்பும் சக்தி அவர் ஒருவனைப் பிடித்து ஓர் உ ஓக்கு உலுக்கி, “எங்கே யின் உண்மைக்கு ஆதாரமாகக் கூறுவதுண்டு. ஆயி சிலுவை? சரியாய்ப் பார் என்று எச்சரித்தார். அவன் னும் அத்தகைய இல்பொருட்காட்சிகளுக்கு எதிர்கால வானத்தைப் பார்த்துவிட்டு, "ஆமாம் அங்கு ஒன்று நிகழ்ச்சிகளை முன் கூட்டி அறிவிக்கும் சக்தி உண்டென் மில்லை என்று பதில் உரைத்தான், பதை உளவியற் புலவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இல்பொருட்காட்சி ஐம்பொறிகள் வழியாகவும் உண் பார்க்க ! திரிபுக் காட்சி; கற்பனை. எம். எஸ். ஸ்ரீ. டாகலாம். ஆயினும் கண்ணும் செவியுமே இவ்வனுப இல்லம்: ஆதிமக்கள் மலைகளில் முன்னுக்கு பேட் வத்திற்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன. இதற் டிக்கொண்டிருக்கும் பாறையின் அடியிலும், மலைகளில் குக் காரணம் இவ்விரண்டு பொறிகளையே அதிகமாகப் காணப்படும் முழைஞ்சுகளிலும் காற்று முதலியவை உபயோகிப்பதும், இவற்றின் மூலம் உண்டாகும் புலன் தாக்காமல் ஒதுங்கினார்கள். இலங்கையிலுள்ள வேடர் களே அதிகத் தெளிவாகவிருப்பதுமேயாகும். இரண்டு களும், அண்மைவரை தென் மலையாளத்து அரநாடர்