பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்தம் ஊட்டல் 50 இரத்த மச்சம் தம் ஊட்டல் வெற்றிகரமாக நடைபெற்றது 1667-ல் முறையாகக் கருதப்படுகிறது. இந்த முறை எவ்விதத் டெனிஸ் என்பவர் 15 வயது சிறுவனுக்கு ஊட்டியது தீங்கும் இல்லாமல் கையாளத் தக்கதாகச் செய்யப் தான், ஆயினும் இம்முறையால் பலர் இறந்து வந்த பட்டுமிருக்கிறது. என். சே. தால், இது 18 ஆம் நூற்றாண்டுவரை கையாளப்படா இரத்தம் வடித்தல் என்பது நோய்ச் சிகிச்சைக் மலே இருந்தது. காக ஓரளவு இரத்தத்தை உடம்பிலிருந்து நீக்கிவிடுவ இரத்தம் உடலிலிருந்து வெளி வந்ததும் உறைந்து காகம். அவ்வாறு நீக்கக்கூடிய உத்தம அளவு 20-30 போவதே இந்த முறையைக் கையாள்வதற்கு முக்கிய அவுன்ஸாகும். ஒரு காலத்தில் இந்த முறை மிகுந்த மான இடையூறாக இருந்தது. அதனால் 1907-ல் கிரில் ஆதரவு பெற்றிருந்தது. ஆனால் இதைப் பயன் தரும் (Crile) என்பவர் இரத்தம் கொடுப்பவர் பாய்குழாயி முறையாக எண்ணுவது. அண்மையில் குறைந்துவிட்ட லிருந்து, பெறுபவர் வடிகுழாய்க்கு இரத்தம் செல் ஓட டது. எவ்வளவு இரத்தத்தை உறிஞ்ச முடியுமோ அவ் மாறு செய்யக்கூடிய ஆப்பரேஷன் முறையைக் வளவு இரத்தத்தை உறிஞ்சுமாறு அட்டைகளைக் கையாண்டார். கடிக்கவிட்டு இரத்தத்தை நீக்குவார்கள். சராசரியாக ஒருவகை விலங்கின் இரத்தம் வேறுவகை விலங்கின் ஓர் அட்டை கால் அவுன்ஸ் இரத்தத்தை உறிஞ்சும். இரத்தத்தோடு பொருந்துவதில்லை என்பதையும் அறி அதற்கு 6-12 அட்டைகள் தேவைப்படும். இது சிரம ஞர்கள் கண்டார்கள், மக்களி லும் நான்குவகை இரத் மான மமை என் கோன் வியகால் இப்போக தங்கள் இருப்பதாக ஜான்ஸ்க (Jansky) என்பவரும் முழங்கையி லுள்ள வடிகுழாயிலிருந்து இரத்தத்தை கார்ல் லாண்ட்ஷ்டைனரும் (Landsteiner) 1907-ல் வடித்துவிடும் முறை கையாளப்படுகின்றது. இரத்தம் • வினார்கள், வடித்தல் முறை கீழ்க்கண்ட வேளைகளில் கையாளப் அதன்பின் ஆகோட் (Agote) என்பவர் கொடுப்பவ படும் ; 1 இதயத்தின் வலப்புறம் விரிந்து நன்கு . ருடைய இரத்தத்தை எடுத்ததும் அதனுடன் சோடியம் வேலை செய்யாதிருக்கும் வேளையில் இரத்தத்தை வடித் சிட்ரேட்டு என்னும் உப்பைக் கலந்தால் இரத்தம் தால் இதயம் சிரமமின்றி வேலை செய்யும். 2. இரத்த உறையாது என்னும் உண்மையைக் கண்டு கூறினார். அழுத்தம் மிகும்போது இரத்தத்தை வடித்தால் தமனி இத்தகைய இரத்தம் நீண்டநாள் கெட்டுப் போகாமல் யில் இரத்தம் மிகுவதால் ஏற்படும் சிரமம் குறைந்து இருக்கும். கிரில் கண்ட முறை சிரமமானதாக இருந்த இதயத்துக்கு இதமுண்டாகும். 3. கர்ப்பிணிகளுக்கு படியால் இந்தச் சிட்ரேட்டு இரத்தம் உட்டல் இசிவு (Convulsions) உண்டாகும் வேளை. 4. பண் முறையே கையாளப்படலாயிற்று. டைக் காலத்தில், இரத்தம் நச்சுத்தன்மையுறும்போது சோடியம் சிட்ரேட்டு சேராமல் இரத்தத்தை உறை இரத்தத்தை வடித்துவிட்டுப் புதிய இரத்தம் ஊட்டு யும்படி செய்யும் பைப்ரின் என்னும் பொருளை இரத் வார்கள். இரத்தத்தை வடித்து நோயைக் குணப் தத்திலிருந்து நீக்கிவிட்டு, இரத்தத்தைப் பாதுகாத்து படுக். படுத்துவது என்பது ஐயத்திற்கே இடமானது ஆத வைக்கும் முறையே சிறந்தது என்று 1923-ல் ஸ்டோ லால் இக்காலத்தில் இந்த முறை இரத்த அழுத்தம் ரெர் (Storer) கூறினார். மிகும்போது மட்டுமே கையாளப்படும். சீ. ரா. இரத்தம் கொடுப்பவர் தமக்கு அபாயம் நேராதபடி இரத்த மச்சம் (Naevus) தலையிலும், உடலி எவ்வளவு இரத்தம் கொடுக்கமுடியும் என்று இரத்தம் லும், கைகால்களிலும் தோன் றிப் பரவும் ஒருவகைத் ஊட்டுவதற்முன் பரிசோதித்து அறிய வேண்டும். தடிப்பு, இரத்தக் குழாய்களின் தொகுதியால் ஆனது. பொதுவாக உடல் நலமுள்ள இளைஞன் சொற்ப மயக் குழாய்கள் பருத்து, ஒன்றோடொன்று பிணைந்துகொண்டு கத்தைத் தவிர வேறு எதுவும் நேராதவாறு ஒரு உள் தோலின் அடியில் பரவி, ஆழ்ந்த கருஞ்சிவப்புக் லீட்டர் இரத்தம் வரை தரமுடியும். ஆயினும் பொது குறி போல் தோன்றும். இதயத்திற்குத் திரும்பும் இரத் வாக 1500-750 க.செ.மீ. இரத்தந்தான் எடுக்கப்படும். தக் குழாய்களால் தோன்றும் மச்சத்தில் நாடி இராது, கொடுப்பவரின் இரத்தம் நோயாளியின் இரத்தத் இரத்த மச்சத்தில் இரத்தம் தடைப்பட்டால், அதைச் துடன் பொருந்துமா என்று கவனிக்க வேண்டும். சூழ்ந்த இடங்களில் வீக்கம் உண்டாகும். அதன் நிறமும் இதற்கு ஜான்ஸ்கி கண்டுபிடித்த நான்கு இரத்த வகை கருஞ்சிவப்பாகும். கள் பயன்படும். (பார்க்க: இரத்தக் குழுக்கள்). இரத்த மச்சம் கர்ப்பிணியாயிருக்கும் தாயினுடைய இப்போது முன்கூட்டியே, இரத்தம் கொடுக்க மச்சத்தால் குழந்தைக்கு உண்டாகிறது என்று பொது விரும்புவோரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று, இரத்த வாக நம்புகிறார்கள். வேறு எண்ணங்களும் இச்சை சாரத்தைப் பிரித்துத் தூய்மை செய்து இரத்தப் பாங்கு களும் தாய்க்குத் தோன்றி இதைத் தோற்றுவிக்கின் றன களில் ஓர் ஆண்டுவரையிலும் பாதுகாத்து வைத்துக் என்றும் கூறுகிறார்கள். மச்சம் தோன்றிக் கொஞ்ச கொள்கிறார்கள். இரத்த சாரத்திலுள்ள நீரை நீக்கி, காலத்திற்குப்பின் தானாகவே மறைந்து போகலாம். அதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, வேண்டும் இதில் அழற்சியும் ஏற்படலாம். இதையும் இரத்த போது நீர் கலந்து நோயாளியின் உடலில் செலுத்துவது மச்சம் என்றே கூறியபோதிலும், இது எப்பொழுதும் முண்டு . பிறவியிலேயே தோன்றுவதில்லை. பிறந்து சில நாட் இரத்தம் ஊட்டல் மிகுதியாகப் பயன்படுவது, காயம் களுக்குப் பிறகே தோன் றலாம். ஆயுட்காலத்தில் எப் உண்டாவதால் இரத்தம் போவதாலோ, அல்லது பொழுதாகிலும் இரத்த மச்சம் தோன்றலாம். இரைப்பையில் புண் உண்டாகி இரத்தம்போவதாலோ, இரத்த மச்சத்தை நீக்க, இரத்தக் குழாய்களைக் அல்லது பிரசவத்துக்குப்பின் இரத்தம் போவ தாலோ ஏற்படும் தீவிரச் சோகை நோய்க்கேயாம். இதனுடன், கட்டி, இரத்த ஓட்டம் அதற்குச் செல்லாமல் தடுக்க இரத்தம் போனாலும் போகாவிட்டாலும் ஆப்பரேஷ வேண்டும். மின்சாரத்தினால் சூட்டை அளித்து னால் உண்டாகும் அதிர்ச்சிக்கும், நோயாளியின் இரத் இரத்தக் குழாயகள அடைத்து விடலாம். ஆனால் தத்தின் உறையும் தன்மைக் குறைவுக்கும் பயன்படுத் இவ்விரண்டு முறைகளைக் காட்டிலும் உலர் பனிக்கட்டி தப்படுகிறது. என்னும் திண்மக் கார்பன் டை யாக்சைடைப் பயன் இப்போது உலகமெங்கும் இந்த முறை கையாளப் படுத்துதல் சிறந்தது. இப்படிச் செய்யும்போது, மச்சம் படுகிறது. பல நோய்களுக்குத் தலையாய சிகிச்சை கருங்கி மறைந்து போகும். மச்சம் பெரிதாக இருந்தால்