பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராச்சியத்தின் அதிகார எல்லை 55 இராச்சியத்தின் அதிகார எல்லை திட்டத்தின்படி மொத்தச் செலவில் பாதிக்குமேல் அதிகாரம் விரிவடைவதோடு சமூகத்தின் தன்மையும் ராணுவத்திற்காகவே ஆகிறது. இதனால் இராச்சியத் மாறும். தின் அடிப்படையான கடமை அது நிலைபெற்றிருப்பஐரோப்பிய வரலாற்றின் இடைக்காலத்தில், கிறிஸ் தற்கு ஆவன செய்வதே என்பது புலனாகும். தவ மதம் பரவிவந்த போது அக்கண்டத்து மக்க வெளியிலிருந்து ஏற்படக்கூடிய அபாயங்களினின் ளிடையே ஏறத்தாழ ஒரேவிதமான பண்பாடும் நிலவத் றும் நாட்டைக் காப்பதோடு, உள்நாட்டு அமைதியைக் தொடங்கிற்று. இடைக்காலத்தின் கடைப்பகுதியில் காப்பதும் இராச்சியத்தின் கடமை என்று கருதப்பட்டு சமயச் சீர்திருத்தமும் மறுமலர்ச்சி இயக்கமும் வந்துள்ளது. உள்நாட்டு ஒழுங்கையும் அமைதியை தோன்றத் தொடங்கவே, எல்லா ஐரோப்பியர்களுடைய யும் சட்டவரம்பிற்குட்பட்டுக் காப்பதற்கு உதவும் குறிக்கோள்களும் ஏறத்தாழ ஒன்று போலவே அமையத் முக்கியமான இரு ஸ்தாபனங்கள் சட்டமன்றங்களும், தொடங்கின. சமூக அமைப்பு முறையில் படைமானி போலீஸுமேயாம். உள் நாட்டுக் குழப்பங்களும், யத் திட்டமும் சமயத் துறையில் கிறிஸ்தவமும் கொலை, களவு முதலிய குற்றங்களும் நடவாமல் ஐரோப்பிய நாகரிகத்தை ஒரு துறைப்படுத்த உதவின. பார்த்துக்கொள்வது போலீஸின் கடமையாகும். நக ஆயினும் கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் நன்கு ரங்களில் நடக்கும் களவு முதலிய குற்றங்களைக் கண்டு முன்னேறிய பிறகு, சமயத் தலைவர்களுக்கும் இராச் பிடித்துக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக நகர சியத் தலைவர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டு இராச் சோதனை செய்யும் காவலாளிகள் முற்காலத்தில் நியமிக் சியத்தின் அதிகாரம் மிகுந்ததா, சமயத் திருச்சபையின் கப்பட்டு வந்தார்கள். இக்காவலாளிகளின் வேலை அதிகாரம் மிகுந்ததா என்னும் பிரச்சினை முன்னணிக்கு களைத் தாங்களே மேற்பார்வையிட்டு நகரசோதனை வந்தது. படைமானியத் திட்டத்தால் பொருளாதாரத் செய்த அரசர்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். துறையிலும், சமய ஆதிக்கத்தால் சமூக சமயத்துறை நகரத்திலுள்ள மக்களுக்கே நகரக் காவலின் பொறுப்பு களிலும் இராச்சியத்தின் அதிகாரம் குறையத் தொடங் சில நாடுகளில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் வர கியது. அரசனே கடவுளின் பிரதிநிதி என்று கூறிய லாற்று வாயிலாக அறிகிறோம். இவ்வேற்பாடுகளெல் தெய்விக உரிமைக் கொள்கையாலும், சமயத் துறை லாம் பண்டைய சமூக அமைப்புக்களுக்குப் பொருந்து யைத்தவிர ஏனைய எல்லா விஷயங்களிலும் அவனுக்குக் வனவேயன்றிப் பிற்காலத் தற்காலச் சமூக அமைப்புக் குறைவற்ற அதிகாரம் உண்டு என்று மாக்கியவல்லி கட்கு ஏற்றவையல்ல என்பது வெளிப்படை. ஆதலால் முதலிய அரசியல் அறிஞர்கள் கூறிய கொள்கையாலும் உளவு கண்டுபிடிக்கும் போலீஸ் அமைப்பு விரிவாக இராச்சியத்தின் - அதிகார எல்லை ஓரளவு விரிவடைந்தது. ஏற்படுத்தப்பட்டுத் தற்கால இராச்சியங்களில் காணப் இங்கிலாந்தில் ஏற்பட்ட பிராட்டெஸ்டென்டு சமயச் படும் அளவிற்குப் பெருகியுள்ளது. தேவைக்கேற்பப் சீர்திருத்தத்தின் விளைவாக இராச்சியத்திற்குச் சமயத் போலீஸின் அதிகாரமும் விரிவடைந்துள்ளது. குற்றம் திருச்சபை மீதும் அதிகாரம் ஏற்பட்டது. படை நடப்பதற்குமுன் தடுப்பதும், குற்றம் நடந்துவிட்டபின் மானியத் திட்டம் தொழிற் புரட்சியால் சிதைந்தது. கண்டுபிடித்து நீதிமன்றங்களுக்குமுன் குற்றவாளிகளைக் தனி மனிதர்களின் பொருளாதார நிலை மாறிற்று. கொண்டுவருவதும் ஆகிய இருவகைப் பொறுப்புக் அவர்கள் படைமானியப் பிரபுக்களுக்கு உட்பட்டிருந்த களும் போலீஸுக்கு உண்டு. முதன் முதலில் இக் பொருளாதார நிலை மாறி இராச்சியத்தின் அதிகாரத் கடமைகள் நகராட்சிக் கழகங்களுடைய அலுவல்க திற்கு உட்படலாயினர். தொழிற்புரட்சி காரணமாக ளாக இருந்தன. போலீஸ் அலுவல்களைச் சரிவரச் மக்களுக்குப் பொருளாதாரத் துறையில் ஓரளவு சுதந் செய்ய வேண்டுமாயின், அதனோடு தொடர்புடைய நீதி, திரம் கிட்டிற்று என்றே சொல்லலாம். நிதி, நிருவாகம் முதலிய தொழில்களையும் ஓரளவு ஆற்ற இராச்சியத்தின் அதிகார எல்லையை நிருணயிப்பதில் வேண்டியது அவசியமாதலால் கிராமக் காவலாளிக எக்காலத்திலும் உள்ள ஒரு முக்கியமான கேள்வி, ளிடம் இவ்வதிகாரங்களும் இருந்து வந்தன. இன்றும் மக்களுடைய வாழ்க்கையில் இராச்சியம் எந்த அள கிராமப் போலீஸார்கள் இத்தொழில்களைச் செய்துவரு விற்குத் தலையிடலாம் என்பதேயாம். மக்களுக்குச் சுதந் வது யாவரும் கண்டது. திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும். சுதந்திர இராச்சியம் என்பது சமூகத்திற்கு ஒருவகை நன்மை மாக அவர்கள் வாழவிரும்பும் துறைகளில் தலையிடாம யைச் செய்வதற்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனம் என்று லும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை கிரேக்கர் கருதினர். அவர்களுடைய பண்பாட்டிற் யளித்தும் ஆட்சிபுரிவதே இராச்சியத்தின் அலுவ கேற்ப அறக்கோட்பாடுகளுக்கும் அறிவுமுறைக்கும் லாகும் என்பர். அவ்வாறாயின் அவ்விரு பகுதிகளுக்கு தக்க வாழ்க்கையைச் சாத்தியமாக்குவதே இராச்சியத் மிடையே எல்லைக் கோட்டை எவ்விடத்தில் தின் வேலை என்று அவர்கள் கருதினர். அதாவது, அமைப்பது? சமய, ராணுவ, சமூகப் பிரச்சினைகள் யாவற்றையும் இராச்சியம் என்னும் ஸ்தாபனம் மனிதர்களுடைய பூரண ஆதிக்கமுறையில் மேற்கொண்டு அலுவல்களை வாழ்க்கைக்குத் தேவையான சில காரியங்களைச் செய் ஆற்றுவதையே இராச்சியத்தின் முக்கியத் தொழிலாகக் வதற்காகவே ஏற்பட்டிருக்கிறது. மக்களுடைய சமூக கருதினார்கள். மக்களுடைய வாழ்க்கையின் எப் அறிவும் சமூக அமைப்பின் திறனும் மிகவும் சிறந்த பகுதியும் இராச்சியத்தின் மேற்பார்வைக்குப் முறையில் அமைந்துவிடுமாயின் இராச்சியத்திற்கு புறம்பாவதில்லை என்ற கோட்பாடு அவர்களுக்கு அலுவலில்லை. இராச்சியம் இருக்கும் நிலைமையே இயற் இருந்தது. கைக்கு விரோதமான நிலை. இராச்சியம் உலர்ந்த சருகு ஆயினும் பிற்காலத்தில் சமூகத்திற்கும் இராச்சியத் போல உதிர்ந்துவிட்ட பிறகுதான் உண்மையான திற்கும் வேறுபட்ட அதிகாரங்கள் தோன்றலாயின. மக்கள் வரலாறு தொடங்குகிறது என்றார் மார்க்ஸ், இராச்சியத்தின் அதிகாரங்கள் மிகக் குறைவாக இது லட்சியவாதக் கம்யூனிசத்தின் கொள்கை. இக் இருக்கக்கூடிய நிலையில் சமூகம் தேக்க நிலையை (Stag- கொள்கை இராச்சியத்தின் தேவை அல்லது தேவை nation) எய்திவிட்டது என்று கூறலாம். இராச்சியம் யின்மையைப் பற்றியே கருதுகிறது. ஆனால் இராச் சமூக நலனுக்காகப் பல காரியங்களையும் செய்வதைத் சியம் சமூக நலன்களுக்கு விரோதி என்பது வேறொரு தனது கடமையாகக் கருதினால் இராச்சியத்தின் கொள்கையாகும். அக்கொள்கைப்படி, ஒரு கூட்டத்