பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராச்சியத்தின் தன்மை 58 இராச்சியத்தின் தன்மை உணர்ச்சி என்று பலராலும் கருதப்பெற்றது. இராச் இராச்சியத்தின் சிறப்பான அமிசத்தை வன்மை சியம் தேசிய இராச்சியமாயிற்று. என்றும் கூறலாம்; ஏனெனில் இராச்சியம் நிறை அயர்லாந்து, இந்தியா முதலிய நாடுகளில் தேசிய வேற்ற எண்ணும் வினை களையெல்லாம் தேவையான உணர்ச்சி மிகுந்ததால் ஐரோப்பிய ஏகாதிபத்தியங் போது படைப்பலம் கொண்டே நிறைவேற்ற வேண்டி களுக்குக் கொள்கையளவிலும் நடைமுறையிலும் பல யிருக்கிறது. இராச்சியத்தை அறத்தைப் புரக்கும் காரணங்களால் எதிர்ப்புத் தோன்றிற்று. நாட்டுப் உயர்ந்த ஒரு நிலையாகவும் கருதலாம்; அன்றி இறைவ பற்று என்பது தலப்பற்றை (Parochialism) விடச் னால் நிறுவப்பட்ட ஒரு தெய்விக ஸ்தாபனமாகவும் சிறந்தது என்னும் கொள்கை தோன்றி வளரலாயிற்று. கருதலாம். இவ்வாறு கருதியவர்களே அரசனைக் பல சமயங்களும் மொழிகளும் பழக்கவழக்கங்களும் கடவுளின் பிரதிநிதி யென்றும், கடவுளுக்குரிய சாதிகளும் பல்கிக் கிடக்கும் ரஷ்யா, இந்தியா முதலிய பக்திக்கு ஈடான விசுவாசத்திற்கு உரியவன் என்றும் பெரு நாடுகளிலும் நாட்டுப்பற்றுத் தோன்றிற்று. கருதினர். இராச்சியத்தை வரலாற்றுப் போக்கில் 2)-ஆம் நூற்றாண்டில் நாட்டுப் பற்றின் அதிதீவிரமான பரிணாம முறையில் வளர்ந்த ஒரு ஸ்தாபனமாகக் தோற்றமாக நாசிச, பாசிசக் கொள்கைகள் தோன்றின. கருதுவதும் உண்டு. தனித்தனி மனிதர்கள் மக்க தலையிடாமை, கூட்டுத்துவம் என்னும் இரு வேறு ளுக்கு இன்றியமையாத நல்லவை யாவை என்று கொள்கைகளும் ஒரே சமயத்தில் தலை தூக்கி நிற்கும் கணக்கிட்டு, ஒப்பிய ஒரு முடிவிற்கு வந்து, அவற்றைச் தற்காலத்தில் தனித்துவம், ஜனநாயகம் என்பவற்றின் செயல் முறையில் இயற்றுவதற்கான பெரிய ஸ்தா பெயரால் இராச்சியத்தின் அதிகாரத்தைக் குறைத்து பனமே இராச்சியம் என்று கருதுபவர்களும் நிருணயம் செய்யும் நாடுகள் என்றும், கூட்டுத்துவம் உண்டு. சோஷலிசம், பொருளாதாரத் திட்டமிடல், சமூக நல இராச்சியம் என்பது உலக வரலாற்றில் எக்காலத் இராச்சியம் முதலியவற்றின் பெயரால் இராச்சியத்தின் தலும், எந்நாட்டி ஒம், எப்போதும் நிலை பெற்று வந் அதிகாரத்தை மிகுவித்துத் தனி மனிதனின் சுதந் துள்ள ஸ்தாபனம். அது இன் றியமையாதது என்னும் திரத்தைக் குறைத்து நிருணயம் செய்யும் நாடுகள் என் எண்ணம் மக்கள் மனத்தில் வேரூன்றியிருப்பதால் பல றும் - இரு வகையாக உலகத்திலுள்ள சுதந்திர நாடு ருக்கு இராச்சியயில்லாத சமூகத்தை நினைத்துப் பார்க் களப் பகுத்துக் கூறலாம். - ரா. பா. கக்கூட முடிகிறதில்லை. இராச்சியத்தின் தன்மை : சமூகம் பரிஹம இராச்சியத்தைப் பற்றிய கருத்துக்களை விஞ்ஞான முறையில் வளர்ந்து வந்திருக்கும் ஓர் அமைப்பு. இவ் முறையில் வகைப்படுத்திச் சரிவர ஆராயும் பழக்கம் வளர்ச்சியில் ஒரு நிலையில் தோன் றியது இராச்சியம் சிறப்பாக மேடுைகளில் ஏற்பட்டதே. 'பிளேட்டோ பான்னும் ஸ்தாபனம். (இராச்சியத்தின் தோற்றத் இராச்சியத்தை நீதியை நிலைநிறுத்தும் ஒரு ஸ்தாபன தைப்பற்றியும் இராச்சியத்தின் அதிகார எல்லையைப் மாகக் கருதினார். அரிஸ்டாட்டில் அதை மக்களுடைய பற்றியும் தனிக்கட்டுரைகள் பார்க்க. இராச்சியத் நல்வாழ்க்கை இயலுமா செய்யும் ஸ்தாபனமாகக் தின் பண்புகளைப்பம் - அராயுங்கால் இரண்டு தன்மை கருதினார். ரோமானியர் சட்டத்திற்கு இருப்பிடமாகக் கள் வெளிப்படுகின் றன. 1. இராச்சியத்தின் ஆதிபத் கருதினர். முற்காலக் கிறிஸ்தவர்கள் மனிதனின் ஆதி தியத்திற்கு மிஞ்சிய அதிகாரம் இல்லை ; தன்னினும் பாவத்திற்கு ஒருங்கே தண்டனையாகவும் சீர்திருத்த உயர்ந்த அதிகாரமுடைய நிலைய மொன் றிருப்பதை வகையாகவும் இறைவன் அமைத்த ஒரு சாதனமாகக் அது ஏற்றுக்கொள்ளாது ( ஆதிபத்தியக் கோட்பாடு கருதினர். பிற்கால அறிஞர்கள் மக்களை இயற்கை த. க.). 2. இராச்சியத்தின் பகுதிகளாக நாம் அறியும் விதிக்கேற்ப நடந்து கொள்ளும்படி வற்புறுத்துவதற் உறுப்புக்கள், அரசாங்கம், அரசன், அமைச்சர் சபை, கான ஒரு சாதனம் என்று கொண்டனர். தற்காலத் பார்லிமென்டு என்பவை. இவற்றிற்குப் பதிலாக வேறு கல் இராச்சியத்தின் தன்மையைப் பற்றிய கருத்து வகையாக அமைக்கப்பட்டு, வேறு சில அதிகாரம் அப்படையாக மாறுதல் அடைந்துள்ளது. இப்போது களோடும் வேறு பெயர்களோடும் சிலபகுதிகள் நிறுவப் அதைப் பொது மக்களின் உருவமாகவே கருது பட்டிருப்பினும் அவையும் இராச்சியத்தின் பகுக்களே கின் றார். இக்கருத்துப்படி அது சமூக நலன்களை யாம். இராச்சியமும் மக்கள் சேர்ந்து வாழ்வதற்கு மே.திம் மேலும் இயற்றுவதற்கான ஒரு சாதன உதவும் ஒரு பெரிய குழுவேயாகும். ஆயினும் இராச் மாசின்றது. ஆதலால் ஒவ்வொரு காலத்திலும் இராச் சியத்திற்கும் ஏனைய சங்கங்களுக்கும் வே பாடு சியத்தின் தன்மையை நிருணயிப்பதற்குத் தனி அளவை யாதெனில், ஏனைய சங்கங்கள் எல்லாம் இராச்சியத் யிருந்து வந்திருக்கிறது. என்பது தெளிவாகின்றது. தின் ஆதிபத்தியத்திற்கு அடங்கியிருப்பவை. ஆனால் ஒவ்வோருவரும் இராச்சியம் என்ன செய்ய வேண்டும் இராச்சியம் வேறொன் றின் ஆதிபத்தியத்திற்குட்படாது என்று எதிர்பார்க்கறா ரோ அதையொட்டி, அவருடைய வேறெல்லாவற்றையும் தனது ஆதிபத்தியத்திற்குள் இராச்சியக் கோட்பாடும் அமைகிறது. அடக்கிக் கொண்டுள்ளது. இராச்சியம் இவ்வா திபத் மிகப் பண்டைய சமூகங்களிலும், இந்து சமூகம் தியத்தை அரசாங்கம் என்னும் ஒரு தனிச்சாதனத்தின் போன்ற சமூகங்களிலும், இராச்சியத்தைச் சமூகத்தி மூலம் செலுத்துகின்றது. ஏனைய சங்கங்களைப்போல, லேயே மிக முக்கியமான ஒரு ஸ்தாபனமாகக் கருதுவ இராச்சியமும் பொது நன்மைக்காகவே ஏற்பட்ட தில்லை. இந்திய சமூகம் பண்டைய பண்புகளை இன் தாயினும், நாட்டின் தற்காப்பு, உள்நாட்டுப் பாது றும் பெற்றிருப்பதால் இராச்சியத்தின் பூரண ஆதி காவல், மக்களுக்கிடையேயும் ஏனைய சங்கங்களுக் பத்தியத் தன்மையை அது ஏற்றுக்கொள்வதில்லை. இந்திய சமூகத்தில் தன்னைத்தானே மேலும் மேலும் கிடையேயும் நிகழும் வழக்குக்களைத் தீர்த்தல் முதலிய வளர்த்துக்கொள்ளும் மாற்ற முடியாத இயல்புகள் சிறப்பான தொழில்கள் இராச்சியத்திற்கே உண்டு, இருப்பதாலும், இந்திய சமூக ஏற்பாடு வாழ்க்கைக்குத் அதாவ.து, ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் சேர்ந்து தேவையான விதிகளை முன்பே நிலையாக ஏற்படுத்தி உண்டாக்கும் சங்கத்தின் மிக உயர்ந்த நோக்கங்களைச் விட்டபடியாலும், அவ்விதிகளையும் அளவைகளையும் செயற்படுத்த முற்படும் நிலையமே இராச்சியம் என்பது. வேறு முறையில் ஏற்படுத்தவோ, அவற்றிற்கேற்ப இப்பண்புதான் இராச்சியத்தின் தனிப் பண்பாகும். நடந்துகொள்ளுமாறு மக்களை வற்புறுத்தவோ இராச்