பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராச்சியத்தின் தோற்றம் 60 இராச்சியத்தின் தோற்றம் யாது. ஆனால் இராச்சியம் மேலும் மேலும் இயங்கி வழக்கு நேரும்போது அதைத் தீர்க்க இராச்சியம் வருவதற்கு ஓர் ஒப்பந்தம் அல்லது உடன்பாடு மக் வேண்டியிருக்கிறது. ஆதலால் தமது இயற்கை களுக்குள் தேவை என்று எண்ண இடமுண்டு. ஆதலால் உரிமைகளான வாழ்க்கை , சுதந்திரம், சொத்து ஆகிய இராச்சியம் தொடர்ந்து நடந்து வருவதற்கு மக்க வற்றைக் காப்பாற்ற இராச்சியத்தை நிறுவுவதாக ளுடைய உடன்பாட்டிலிருந்து - அதிகாரம் பெறப்படு மக்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், அர கிறது என்பதே ஒப்பந்தக் கொள்கையின் சாரமாகும். சாங்கத்திற்குரிய சில உரிமைகளை மட்டும் இராச்சியத் ஒப்பந்தக் கொள்கைகள் எல்லாம் இராச்சியம் திற்கு விட்டுக்கொடுத்துவிட்டு, ஏனைய உரிமைகளை தோன்றுவதற்கு முன்பு ஒரு குழப்பமான சமூகநிலை அவர்கள் வைத்துக்கொண்டுள்ளார்கள், ஆதலால் இருந்ததென்றும், அந்நிலையால் விளைந்த தீமைகளை யோ, இராச்சியத்தை அமைக்கும் ஒப்பந்தத்தோடு மக்களுக் எது நீதி என்ற ஐயத்தையோ தவிர்க்க மக்கள் ஓர் கும் அரசாங்கத்திற்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஒப்பந்தம் செய்து இராச்சியத்தைத் தோற்றுவித்துக் மக்களும் அரசாங்கமும் தத்தம் உரிமை எல்லைகளை மீறாம கொண்டார்கள் என்றும் கூறுகின்றன. மக்களுடைய லிருக்க வேண்டும். எல்லை மீறும் அரசாங்கத்தைப் பதவி சம்மதத்தைப் பொறுத்து அரசனுடைய ஆட்சி அதி யிலிருந்து விலக்கி, வேறு அரசாங்கம் அமைத்துக் காரம் இருக்கிறது என்று கருதும் எல்லாக் கொள்கை கொள்ளலாம். ஜனநாயக முறையில் புரட்சி நடத்து களும் ஏறத்தாழ இக்கொள்கையை ஏற்றுக்கொள்கின் வதற்கு இக்கொள்கை இடங்கொடுப்பது இதனால் றன. ஆயினும் ஒப்பந்தத்தை ஒரு விரிவான கொள்கை புலனாம். 'யாக உருவாக்கியவர்கள் 16 ஆம் நூற்றாண்டுக்குப் ரூசோவின் கொள்கை , '- ஆதி மனிதன் பூரண சுதந் பிறகு தோன்றிய அரசியல் அறிஞர்களே, அல்தூசியஸ், திர முடையவனா யிருந்தான். பிறகு மக்கள் தொகை குரோரியஸ் முதலிய ஐரோப்பிய அறிஞர்கள் இக் மிகுந்தபின் சமூகத்திலுள்ள எல்லோரும் தங்களுடைய கொள்கையை ஓரளவு கூறியுள்ளனர். பொதுக் கருத்தை (General will) வெளிப்படுத்த ஒப்பந்தக்கொள்கையை அடிப்படையாகக்கொண்டு இராச்சியம் என்னும் ஸ்தாபனத்தை யுண்டாக்கிக் அரசியல் நூல் இயற்றிய ஐரோப்பிய அறிஞர்களில் கொண்டனர். பிறர் எல்லோரும் அப்படிச் செய்கிறார் தலைசிறந்தவர்கள் சாப்ஸ், லாக், ரூசோ என்னும் கள் என்ற ஒப்பந்த உறுதிப்படி ஒவ்வொருவரும் தம் மூவராவர். இவர்களில் மாட்ஸ், லாக் இருவரும் ஆங் எல்லா உரிமைகளையும் இராச்சியத்தின்பால் ஒப்படைத் கிலேயர்கள் ; ரூசோ பிரெஞ்சுக்காரர். ததும் இராச்சியம் தோன்றுகிறது. அதனால் தனி மனி II-ம் சார்லஸ் மன்ன னின் ஆசிரியராயிருந்த தன் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றுகிறானேயன்றி ஹாப்ஸ் 1657 ல் லிவையதன் என்னும் ஒரு பாலில் இழக்கவில்ல என்பதாகும். சமூகமே அதிபதியாவதால் தமது கொள்கையை விளக்குகிறார். இயற்கை நிலை அதற்கும் அதன் ஆனைக்கு உட்பட்ட அரசாங்கத்திற் (The State of Nature) அபாயமும் பூசலும் மிகுந் கும் ஒப்பந்தம் ஒன்றுமில்லை. நினைத்தபோது அரசாங் தது. மக்களுக்குள் வரம்பற்ற போட்டியும், எவ்வா கத்தை விலக்கிவிடலாம். ஜனநாயக எல்லையைத்தொடும் றாயினும் உய்யும் வழி தேட வேண்டும் என்ற விருப்ப இக்கருத்து அதையும் கடந்து பொதுமக்கள் ஆதரவு மும், இதனால் ஏற்படும் பதியும் இயற்கை நிலையின் பெற்ற தலைவரின் எதேச்சாதிகாரத்திற்கும் இடம் பண்புகளாம். இந்நிலையில் மனித வாழ்க்கை ஆபாச தரும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் மானது, மிருகத்தனமானது, சிலைக்காதது. இந்நிலை காணலாம். பொறுக்க முடியாத இன்னல்கள் உடைய தாதலின் இவ்வொப்பந்தக் கொள்கைகள் பொதுவாக. " அர இதனின்றும் தப்புவதற்கு ஒவ்வொரு மனிதனும் சியல் கடமைகள் பலாத்காரத்திற்கு அஞ்சி ஆற்றப் சமூகத்திலுள்ள ஏனையவர்களோடு ஓர் ஒப்பந்தம் படுவனவல்ல; விருப்பத்தால் ஆற்றப்படுபவை என்று செய்து கொண்டு தன் உரிமைகளை விட்டுக்கொடுத்து கூறுகின் றன. இராச்சியம் - அமைதியான ஒப்பந்தத்தின் விடுகிறான். எல்லோரும் இவ்வாறு தங்களுடைய மலம் சட்டமுறையில் நீ அவப்படுவது என்னும் கொள் உரிமைகளைத் தங்களிடமிருந்து பிரித்து, ஒரு மனித கைக்கு எதிராகப் பலாத்காரக் கொள்கை ஒன்று ஒரு னிடமோ, ஒரு சபையிடமோ ஒப்படைத்து வருவதால் சாராரால் கொள்ளப்படுகிறது. மிகுந்த பலமுள்ள இராச்சியம் தோன்றுகிறது என்பது அவர் கொள் ஒருவனாலோ, அன்றி ஒரு குழுவினாலோ பிறர்மீது கையின் சாரம். அவர் கொள்கைப்படி இவ்வொப்பத் செலுத்தப்படும் - ஆதிக்கத்தால் இராச்சியம் தோன்று தத்திற்கு அதிபதி (Sovereign) உடந்தையாகாமை கிறது. அவ்விராச்சியம் தொடர்ந்து நடைபெற்று யால் அவன் அதிகாரத்துக்கு வரம்பு இல்லை. ஆனால் வருவதற்குப் பலாத்காரமும் தொடர்ந்து செலுத்தப் அதிபதிக்குக் கீழ்ப்படியாமல் குடிகள் செய்யும் எக் படவேண்டும் என்பது இதனின்றும் பெறப்படுவ தாம். காரியமும் தவறான செய்கையாம். இக்கொள்கையில் ஒரு நாட்டவர் மற்றொரு நாட்டின் மீது படையெடுத்து, அதிபதிக்குக் கட்டுப்பாடு ஒன்றும் இல்லாததால் அந்நாட்டை வென்று அடிப்படுத்தித் தமது ஆதிக் எதோச்சாதிகாரத்திற்கு இது வழிகாட்டும் என்பது கத்தை நிலைநிறுத்துவதை வரலாற்று வாயிலாகவும் ஒரு கருத்து. ஆயினும் ஹாப்ஸின் கொள்கை சட்டப் கண்கூடாகவும் கண்டவர்கள் இக் கொள்கைக்கு படியும் தருக்க முறைப்படியும் குற்றமற்றது என்பதில் ஆதரவு அளித்தனர். ஐயமில்லை . அரிஸ்டாட்டில் மனிதனைச் சமூகமாகச் சேர்ந்து 1688-ல் கடந்த ஆங்கில அனநாயகப் புரட்சியின் வாழ்பவன் என் றபோது சமூகத்தில் பலரோடு கூடி சார்பாக அரசனின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து வாழும் இயல்பு மனிதனுக்கு இயற்கையாகவே உண்டு ஜான் லாக்கின் ஒப்பந்தக் கொள்கை உருவாக்கப்பட் என்பதை எடுத்துக்காட்டினார். இப்படி மனிதனுடைய டது. அவர் கருத்துப்படி இராச்சியம் தோன்று இயற்கைப் பண்பைத் தொடர்ந்து தோன்றிய ஸ்தாபன வதற்கு முன்பிருந்த சமூகம் வாப்ஸ் கூறியபடி 'மிரு மாதலால் இராச்சியம் இயற்கை விளைவு என்று கூறு கத்தனமாயும் அபாயம் மிகுந்ததாகவும்' இல்லை. சமூ வார் ஒரு சாரார். இக்கூற்றின்படி இராச்சியம் இல் கத்தின் பொது நன்மைக்கும் தனி மனிதர்கள் நல் லாத மனித சமூகம் ஒன்று என்றைக்கும் இருந்திருக்க வாழ்க்கைக்கும் குறைவில்லை. ஆயினும் எது நீதி, எது முடியாது என்பது பெறப்படும். வாழ்க்கைக்கு இன்றி அநீதி என்று திடமாக வகுத்துத் தனி மனிதர்களுள் யமையாத பல பொதுச்செயல்கள் புரியும் இராச்சியத்