பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 61 இராசாளி தால் நாம் அடையும் பயன்களை உணர்வோர் இப் யாண்ட சாளுக்கியர் இராசராசனுக்குக் கீழ்ப்படிக் பயன்களை வேண்டியே மக்கள் இந்த ஸ்தாபனத்தை தனர். வேங்கி நாட்டில் அப்போது ஒரு கலகம் நடந்து ஆதியில் தோற்றுவித்தனர் என்று கொள்வர். இராச் கொண்டிருந்தது. வேங்கியரசனான தானார்ணவனைக் சியம் தெய்விகமாகத் தோற்றுவிக்கப்பட்டது என்னும் கொன்றுவிட்டுத் தெலுங்குச் சோழச் சிற்றரசன் பீமன் கொள்கையுடையார் வரலாற்று முறையில் இராச்சியத் வேங்கியைக் கைப்பற்றி, அங்கு 27 ஆண்டுகள் ஆண்டு தின் தோற்றத்தைப் பற்றி யாராய்வது பொருந்தாது வந்தான். தானார்ணவனின் மக்கள் இருவருக்கும் என்று கருதுபவர்களாவர். அவர்களுடைய முறை உதவி செய்வதாக இராசராசன் வாக்களித்தான். சமய வழியில் இயங்கும் ஆராய்ச்சியாகும். மதக்கட்டுப் அதை நிறைவேற்றும் பொருட்டுப் பீமனைப் போரில் பாடுகளற்ற தருக்க ரீதியிலும், வரலாற்று நூல் வாயி வென்று, கைது செய்து, தானார் ணவனின் மூத்த மகன் லாகவும், உளவியல், பொருளாதாரம், சமூகவியல் சக்திவர்மனை வேங்கி மன்னனாக முடி சூட்டினான். போன்ற புது அறிவுத்துறைகள் தரும் கருத்துக்களைக் பிறகு மேற்குச் சாளுக்கிய இராச்சியத்துடன் போர் கொண்டும், இராச்சியத்தின் தோற்றம் பற்றிப் பல தொடங்கிற்று. இராசராசன் மகன் இராசேந்திரன் கொள்கைகள் நிலவிவந்துள்ளன. ஒருபோதும் ஓரிடத் சாளுக்கிய நாட்டிற்குள் புகுந்து, தலைநகரான மானிய திலும் இராச்சியமில்லாமல் மக்கள் வாழ்ந்தமை நாம் கேதத்தை யழித்துக் கொள்ளிப்பாக்கை, வனவாசி அறியாததால், இராச்சியம் மக்கள் சமூகத்துடனேயே முதலிய கோட்டைகளையும் கைப்பற்றினான். மேற்குக் தோன்றிய இயற்கையான ஸ்தாபனம் என்று கொள் கடலில் வெகு தொலைவில் உள்ள மால தீவுகளையும் வது தவறாகாது. ரா, பா. சோழப் பேரரசில் சேர்த்துக்கொண்டான். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி கப்பல் படையின் உதவியைக் கொண்டே தென்னிந் கடைச் சங்க காலத்துச் சோழரில் ஒருவன். இவன் தியாவின் வர்த்தகம் கீழ்நாடுகளில் மிக இலாபகரமாக பகைவர் நாட்டைக் கொள்ளையட்டிப் பாம்படச் செய் வளர்ந்து வந்தது. ஸ்ரீ விஜய (மலேயா, சுமாத்ரா, ததைச் சிறப்பித்துப் பாண்டரங் கண்ணனார் பாடுகின் மேற்கு ஜாவா அடங்கிய இராச்சியம்) நாட்டுடன் சமா றார் (புறம். 16). இவன் சேரமான் மாந்தரஞ்சேரல் தானமும் வர்த்தக உடன்படிக்கையும் ஏற்பட்டன. இரும்பொறை என்பவனோடு பொரு தவன், இதை அந்நாட்டின் அரசன் மாற விஜயோத்துங்கவர்மன் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் குறிக்கின்றார் நாகபட்டினத்தில் கட்டிய சூடாமணி ஹாரம் என்ற (புறம். 125). சேரமான் மாரிவெண்கோ , பாண்டியன் பௌத்தக்கோயிலுக்கு இராசராசனால் கிராமங்கள் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, பெருநற்கிள்ளி கொடுக்கப்பட்டன. மூவரும் ஒருங்கிருந்தபோது ஒளவையார் இவர்களுக்கு அவன் வென்ற பல நாடுகளிலிருந்து கிடைத்த ஏராள அறிவுரை கூறி வாழ்த்தியிருக்கின்மூர் (புறம். 367). மான வருவாயைக்கொண்டு தன் பேரரசின் கீர்த் உலோச்சனாரும் பெருநற்கிள்ளியை வாழ்த்தியிருக்கின் தியை விளங்க வைக்கத் தஞ்சாவூரில் இராசராசேச் றார் (புறம். 377). சுரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இன்று இராசப்பக் கவிராயர் திருக்கும் மூலக் குற வரையிலும் நிகரில்லாத ஒரு கோயிலாக அது காட்சி வஞ்சி முதலிய நூல்களின் ஆசிரியர், பார்க்க : திரிகூட. யளித்து வருகிறது. இராசராசனால் கோயிலுக்குக் ராசப்பக் கவிராயர், கொடுக்கப்பட்ட பொன்னும் - அணிகளும் விலைமதிக்க இராசப்ப நாவலர் : இவர் இராசப்பக் கவிரா முடியாதவை. பொன் மட்டும் 41,500 கழஞ்சு என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அணிகள் 11,200 காசுகள், யர் எனவும் இராசப்ப உபாத்தியாயர் எனவும் கூறப் இக்கோயிலில் தேவாரம் பாடுவதற்கும் வேதம் ஓதுவ பெறுவர். திரிகூடராசப்பக் கவிராயர் வேறு; இவர் தற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராசராசன் வேறு. சிறந்த தமிழ்க் கவிஞர் ; நடுநாட்டிலுள்ள திரு தமக்கை குந்தவ்வையும் அவன் அரசியரும் இதற்கு வெண்ணெய் நல்லூரினர் ; பஞ்சலட்சண சரபம் என் ஏராளமாக மானியம் விடுத்தனர். னும் பட்டம் பெற்றவர். திருநாவலூர்ப் புராணம், திரு வரலாற்றிலே கண்டிராத ஒரு தமிழ்ப்பேரரசை நிறு வெண்ணெய்க் கலம்பகம், விந்தைக் கலம்பகம், சித்தி விய பெருமை இராசராசனுடையது. -அவன் காலத்து நகரத்தந்தாதி. மநுநீதி சதகம் முதலான நூல்களை இயற்றியிருக்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண் அரசியல் திட்டமும், கிராமம், நாடு முதலிய பிரிவு களும் தல ஆட்சிகளும், மிகவும் நேர்மையான வழியில் டின் இடையிலிருந்தவர். அமைக்கப்பட்டன. உலகப்பெரு மன்னர்களில் இராச இராசப் பிளவை : பார்க்க : கட்டிகள், இராசப் ப ராசனும் ஒருவன். கூ. ரா. வே. பிளவைகள், இராசராசேச்சுரம் : இரண்டு முக்கிய சிவ இராசராச சோழன் 1: கி. பி. 985-1014 வரை ஸ்தலங்களுக்கு இப்பெட்டர் உண்டு. ஒன்று தஞ்சாவூரில் ஆண்ட இராசராசன் சிதைந்து போன சோழ ஆட்சிக் உள்ள பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என குப் புத்துயிர் கொடுப்பதற்காகத் தன் ஆட்சிக் காலம் வழங்கும் பிரகதீச்சுரம். மற்றொன்று தாராசுரம், முழுவதும் போரிட வேண்டியிருந்தது. தெற்கே, பார்க்க : பிரகதீச்சுரம், தாராசுரம். பாண்டிய மன்னனும் கேரள மன்னனும் ஈழ மன்ன இராசாளி : கொல்லுந்தன்மையுள்ள பல பறவை னும் ஒன்றுசேர்ந்து இவனைத் தாக்கினார்கள். இவன் களுக்கும் இப்பெயரைப் பலர் பொதுப்பட உபயோகித் இருபெரும் போர்களில் பாண்டியனை வென்ற பிறகு தாலும், ஆங்கிலத்தில் பானெல்லிக் கழுகு (Bonelli's கேரள நாட்டைத் தன்வசப்படுத்திக் கொண்டான். காந்தளூர், விழிஞம் ஆகிய இரண்டு போர்களும் பெயர் Eagle) எனப்படும் பறவைக்கே இது பொருந்தும். பெற்றவை. கடற்படையின் உதவியால் சமக் இன் இந்தப்பறவை மேற்பாகம் கறுத்து, அடி வெளுக்கிருக் வடபாகத்தைக் கைப்பற்றி, அதைத் தன் இராச்சியத் கும். இது சாதாரணப் பருந்திலும் சிறிதளவே பெரி தின் பகுதியாக்கிப் பொலனறுவையைக் கலக்காமாக தாக இருந்தபோதிலும் மயில் போன்ற பெரிய பற ஏற்படுத்தினான். கன்னட இராச்சியங்களான கங்க வையையும் கொல்லும். மிக அடர்த்தி இல்லாத காட் பாடி, தடிகைபாடி, நுளம்பபாடி ஆகியவைகளும் டுப் பக்கங்களில் இது வசிக்கும் (கொண்டையன் என்ற சோழப்பேர ரசில் சேர்க்கப்பட்டன, வேங்கி நாட்டை தலைப்பின் கீழும் பார்க்க). மா. கி.