பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமலிங்கத் தம்பிரான் 68) இராமன் விளைவு வந்தது. இச்சாகாக் கலைக்குக் கருவூலங்கள் திரு விளங்கினார். இவரே முதன் முதலில், சர். வால்ட்ட ர் மந்திரமும் ஓளவை குறளுமாகும். தாயுமானார், ஸ்காட்டின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு - மாணிக்கவாசகர் போன்றார் சாகா நிலையைப் பற்றிப் வரலாற்று நாவல்களை மலை பேசியதோடன்றி அடைந்தும் காட்டினார்கள். அந்தச் யாளமொழியில் எழுதியவர். சித்தர் கூட்டத்தின் வழிவந்தவர் வள்ளலார். திருவருட் இவர் எழுதிய நூல்களில், பாவில் ஆறாந்திருமுறையில் ' அருட்பெருஞ்சோதி அக மார்த்தாண்ட வர்மா வல்' உயிர் நிலையாகும். அதில் சாகாக்கலையைப் பற் (1891), தர்மராஜா (1913). றிய குறிப்புக்கள் அதிகமுண்டு. வள்ளல் பெற்ற ராம ராஜ பஹதூர் (1920) அடைவு அல்லது பெரும்பேறு சாகா நிலையாகும். குறிப்பிடத்தக்கவை. பிரே சித்தர் குழுவைப் பின்பற்றிச் செல்லும் அடிகளின் மாமிருதம் என்னும் சமூக தத்துவக் கருத்துக்கள் எளிய சொற்களில் கூறினாலும் நாவலும் இவர் எழுதியுள் ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்துள்ளன. இறைவனைத் ளார் ; சில பிரகசனங்களும் தலைவனாக்கித் தாம் தலைவியாக அமைந்து பாடும் எழுதியிருக்கிறார், இவர் பாட்டுக்களும் அடிகளாற் பாடப் பெற்றுள்ளன. மலையாள உரைநடை புராணக் கருத்துக்களுக்கு அடிகள் கொடுக்கும் விளக் இலக்கியத்திற்குப் பெரி கம் இவர் அனுபவத்தோடு கலந்த ஆராய்ச்சி அறிவினை தும் சேவை செய் சீ, வி. இராமன் பிள்ளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. சமயக் கருத்துக்களை தவர். எஸ். கே. நா, அள்ளிப் பொழியும் அடிகளின் பாக்களிலே கவிதை இராமன் விளைவு (Raman Effect) : ஒளி யும் தலைநிமிர்ந்து நிற்கின்றது. கற்போர் உள்ளமுரு கடத்தும் ஊடகங்கள் அவ்வாறு கடத்தும் ஒளியைச் கும் வண்ணம் பாடும் வன்மை அடிகள் பால் இயற் சிதற அடிக்கும் (பார்க்க: ஒளிச் சிதறல்). இத்தகைய கையிலேயே காணப்படுகிறது. எளிய சொற்களால் சிதறல் நிகழும் போது சில அலை நீள ஒளிகள் மற்றுஞ் அமைந்துள்ளன இவர் பாக்கள். சிலவற்றைக் காட்டிலும் அதிகமாகச் சிதறலாமாயி புலவர் சபாபதி முதலியாரின் வேண்டுகோ! படி னும், படும் ஒளியும் (Incident Light), சிதாெளி அடிகளார் மனுமுறை கண்ட வாசகம் என்னும் அரிய யும் (Scattered Light) ஒரே தன்மையனவாக உரைநடை நூலைச் செய்துளார். இந்நால் இவர் தம் இருக்கின் இருக்கின் றன. சிதறும் ஒளியானது படும் ஒளியி தர்க்க அறிவினைக் காட்டுவதோடு மொழி வளத்தினையும் னின்றும் நிறத்தில் (அதாவது அலை நீளத்தில்) மாறு காட்டுகிறது. எனவே, அடிகளை உயர்ந்த உரைநடை படுவதில்லை. 1928-ல் வேறொரு வகைச் சிதறலைச் யாசிரியராகவும் அருட்பெருங் கவிஞராகவும் கொள்ள சர். சீ.வீ. இராமன் கண்டுபிடித்தார். இது இராமன் லாம். கொன்னூர் ஐயாசாமி முதலியாரவர்களின் விளைவு என வழங்குகிறது. குறிப்பிட்ட அலை நீளமுள்ள விருப்பப்படி தொண்டைமண்டல சதகத்தைப் பார் ஒளியை ஒரு திரவத்திற்குள் விழும்படி செய்ததனால் வையிட்டு வெளியிட்டார். ' ஒழிவிலொடுக்கம்' என் சிதறிய ஒளியில் ஒரு பகுதியின் அலைநீளம் படும் ஒளி னும் நூலைப் பார்வையிட்டு, அதன் முதற்பாட்டிற்கு யின் - அல ளேத்தனின்றும் மாறியிருப்பதை அவர் கண் அரியதொரு விரிவுரை எழுதி வெளியிட்டார். டார். ஒளியானது திரவ மூலக்கூறுகளுடன் வினைப் வள்ளற் பெருமான் இந்நிலவுலகில் ஐம்பது ஆண்டும் பட்டு, அதன் சக்தியில் ஓரளவை மூலக்கூறுகளுக்கு ஐந்து திங்களும் வாழ்ந்தார். கடைசி மூன்று மாதம் அளிக்கலாம் : அல்லது அவற்றிலிருந்து சக்தியைப் 1574-ல் மோனம் வகத்தார். பின்னர்ச் சித்திவளாகத் பெறலாம். இவ்வாறு ஒளியின் சக்தி மாறுபடுவதால் தில் ஒரு சிறு குடிலில் திருக்காப்பிட்டுக் கொண்டார். இவ்விளைவு தோன்றுகிறது என விளக்கலாம். ஒளியின் பார்க்க : திருவருட்பா, அலைளேம் சக்தியைப் பொறுத்துள்ளது. சக்தி அதிக இராமலிங்கத் தம்பிரான் : இவரைப் புலிக் மானால் அலைநீளம் குறைவாகவும், அது குறைந்தால் குட்டி என்னும் பட்டத்துடன் அழைப்பதுண்டு. ஆசு அலைநீளம் அதிகமாகவும் இருக்கும். ஆகையால் மூலக் கவி துறைசைச் சுப்பிரமணிய தேசிகர் காலத்திலே கூறுகளுக்குத் தன் சக்தியை அளித்துச் சிதறும் ஒளி (19ஆம் நூற். இறுதி) இருந்தவர். யின் அலை.ளம் அதிகமாகும்; மூலக்கூற்றின் சக்தியை இராமன் அயோத்தியை ஆண்ட தசரதன் ஏற்கும் ஒளியின் அலை நீளம் குறையும். ஆகையால் மகன். தன் தந்தையாகிய தசரதன் மொழியைக் சிதறலின் போது அதன் அலை நீளத்தில் நிகழும் மாற் காப்பாற்றக் கைகேசியின் சொற்படி தன் மனைவி பத்தை அளவிட்டு, மூலக்கூற்றின் சக்தி மட்டங்களைக் சீதையுடனும் தன் தம்பி இலக்குமணனுடனும் கணக்கிட்டு விடலாம். சில சமயங்களில் இதை வேறு பதினான்கு ஆண்டுகள் காட்டிலே துறவுக் கோலத் முறைகளில் இவ்வளவு எளிதாக அளவிட இயலாது. துடன் வாழ்ந்தான். சீதையைக் கவர்ந்து சென்ற இரா திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் உள்ள வணனை, வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன், அதுமான் பொருள்களிலும் இராமன் விளைவு நிகழ்கிறது. ஒரு முதலிய வானர வீரர்களுடன் இலங்கைக்குச் சென்று பொருளில் இவ்விளைவைக் காணவேண்டுமாயின், அது கொன்றான். கங்கையில் ஓடம்விட்ட வேடனாகிய ஒளி கடத்தும் தன்மை கொண்டதாக இருக்கவேண் குகனையும் தோழனாக ஏற்றான். (பார்க்க : இராமா டும். ரச மின்வில் விளக்கை ஒத்த ஒரு சாதனத்தி யணம்). இராமன் என்பதற்கு மனத்துக்கினியவன் லிருந்து வரும் குறிப்பிட்ட அலை நீளமுள்ள ஒளியைப் என்று பொருள். பரசுராமன், பலராமன் என்பவனை பொருளினுள் செலுத்திச் சரியான கோணங்களில் யும் இராமன் என்று சொல்வதுண்டு (த. க. பார்க்க). சிதறும் ஒளியின் நிறமாலை ஆராயப்படுகிறது. இவ் இராமன் பிள்ளை சீ. வீ. (1858-1922) மலை வாறு பெறப்படும் நிறமாலையில் சிதறும் ஒளியில் உள்ள யாள எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் பிறந்து, வரைகளைத் தவிரச் சில புதுவரைகளும் காணப்படும். அங்கேயே கல்வி பயின்றவர். இவர் தம் இளம்பிரா இவை இராமன் வரைகள் எனப்படும். இந்த வரை யத்திலிருந்தே சுதந்திரச் சிந்தனையாளராகவும் பல களின் அமைப்பும், சிதறும் ஒளியின் நிறமாலையின் துறைகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளராகவும் வரைகளிலிருந்து அவை எவ்வளவு விலகியுள்ளன என்