பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமனதீச்சுரம் 69 இராமாயணம் பதும் மூலக்கூறு அதிர்வீன் சக்தி மட்டங்களைப் இராமா சாஸ்திரி ஆதரித்தார் என்று ஒருசிலர் கூறு பொறுத்து உள்ளன. ஆகையால் ஆராயப்படும் வர். இவர் உத்தியோகத்திலிருந்து விலகும் முன்பே பொருளின் இராமன் வரைகள் அதற்குச் சிறப்பியல் 1789-ல் இறந்தார். தே. வெ. ம. பானவை. ஒரு மனிதனின் கைரேகைகளைப்போல் ஒரு இராமாயணம் : வால்மீகி முனிவர் செய்த இரா பொருளின் இராமன் நிறமாலை அப்பொருளைக் காட்டிக் மாயணமும் வே தவியாசர் செய்த மகா பாரதமும் இதி கொடுத்துவிடுகிறது. இதனால் பகுப்பு ரசாயன முறை காசங்கள் எனப்படும். இவ்விரண்டில் இராமாயணம் களில் அளவறி சோதனைகளிலும், பண்பற சோதனை வட மொழிக் காவியங்களுக்கெல்லாம் ஆதி காவியம் களிலும் இராமன் விளைவு முக்கியமானதாக விளங்கு எனத் தகும் சிறப்பு வாய்ந்தது. நான் மறையால் அறியத் கிறது. தக்க பரம புருவன் இராமராக அவதரிக்கவே, நான் இத்தகைய பயன்களைத் தவிர இராமன் விளைவு மறையும் வால்மீகியின் திருநாவிலிருந்து இராமாயண ஆராய்ச்சிகளால் பௌதிகம் வேறு வகைகளிலும் வடிவம் கொண்டு வந்தது என ஆன்றேர் கூறுவர். பயனடைந்துள்ளது. இதை ஆராய்வதால் அணுக்கள் வேதத்தின் கருத்தைப் பலரும் அறியும்படி விளக்கிக் கூடி மூலக்கூறுகளாகும்போதும், மூலக்கூறுகள் கூடிப் காட்டுவதே இராமாயணத்தின் பயன் என்று அந் படிகங்களாகும் போதும் இவற்றைப் பிணைக்கும் விசை நூலே கூறுகின்றது. களின் தன்மை விளங்குகிறது. ஏனெனில் அணுக் வேதமும் உபநிஷதமும் உபதேசிக்கும் அறநெறிகள் களிடையே தொழிற்படும் விசைகளே மூலக்கூறுகளின் எல்லாம் பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் அதிர்வு வகைகளை நிருணயிக்கின் றன, இத்துடிப்புக் என்ற இரண்டில் அடங்கும் எனப் பெரியோர் கூறுவர். களின் சக்தியை இராமன் விளைவால் எளிதில் அறிய பிரவிருத்தி மார்க்கம் உலக வாழ்க்கையில் இருந்து முடிகிறது. ரசாயனக் கூட்டுக்களில் இராமன் நிற கொண்டு, அதற்கேற்ற செயல்களைச் செய்வதையும், மாலையை ஆராய்ந்து, அதன் பல்வேறு விசை மாறலி நிவிருத்தி மார்க்கம் உலக வாழ்க்கையை அடியோடு களை மதிப்பிட்டுக் கூட்டுக்களின் ரசாயன அமைப்பை துறந்து இருப்பதையும் குறிக்கும். வால்மீக தாம் அறியலாம். இயற்றிய இராமாயணத்தில் பிரவிருத்தி மார்க்கத் இதைப்பற்றிய சோதனை முறைகளில் அண்மையில் தையே வற்புறுத்திக் கூறுகிறார். பிரவிருத்திச் செயல் ஒரு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. 2,5:37 ஆங்ஸ்ட் கள் யாவும் சுயநலத்தைக் கருதியோ, உலகத்தை ராம் அலகுகள் அலைநீளமுள்ள ரச அனுநாதக் கதிர்ப் உய்விக்கும் பொருட்டோ நடைபெறுவன. அவற்றில் பைக்கொண்டு சோதனைகளைச் செய்யும் முறை இப் முதல் வகையை இராவணனும், இரண்டாவதனை போது வழக்கத்தில் உள்ளது. படிக -ஆராய்ச்சியில் இராமரும் கையாளுகின் றனர். இருவரும் - அதிமானுஷர் இம்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத் கள். அருளை இலட்சியமாகக் கொண்ட இராம தகைய ஆராய்ச்சிகளால் வெளியான உண்மைகளால் குடைய செயல்களின் உயர்வு தாழ்வுக்கும், ஆட்சியை படிகங்களில் நிகழும் அணு இயக்கம் பற்றிய பல பழங் இலட்சியமாகக் கொண்ட இராவணனுடைய செயல் கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை எனத் தெளி களின் உயர்வு தாழ்வுக்கும் சீதையாகிய கற்பரசியே வாகியுள்ளன. பார்க்க : திடநிலை. சீ.வீ. இரா. சிறந்த உரைகல் ஆகின் ஒள். அவளுக்குக் கணவராக இராமனதீச்சுரம் தஞ்சாவூர் மாவட்டம் நன் இராமரையும் அவளைக் களவாடுகின் றவனாக இரா னிலத்துக்கு 5 மைலில் உள்ளது. இது இராமன் சிவ வணனையும் நாயகப் பிரதி நாயகனாக வைத்துப் பிர பிரானை வழிபட்ட இடம். திருஞான சம்பந்தரின் விருத்தி மார்க்கத்தின் இருவகைகளையும், காவியச்சுவை பாடல் பெற்றது. இறைவன் பெயர் : இராமநாதே யனைத்தும் ததும்பும் வண்ணம் வால்மீகி முனிவர் சுரர். அம்மை பெயர் : கருவார் குழலி, நன்கு எடுத்துக் கூறுகின்றார். அறம் பொருள் இன்பம் இராமா சாஸ்திரி (?-1789 ) பேஷ்வாவான என்னும் பொருள் களில் முதலாவதாகிய அறத்தை பாலா ஜி ராவின் சொந்த அ ஓவலாளராக இருந்தவர். இராமரும், பின்னுள்ள பொருள், இன்பங்களை இரா இவரை ஒருமுறை பாலாஜி ராவ் மிகவும் கண்டித்த வணனும் தங்கள் இலட்சியமாகத் தேர்ந்தெடுக் தன்பேரில் இவர் காசிக்குச் சென்று கல்வி பயின்றார். கின் றனர். இராவணன் கடுந் தவம் புரிந்து, தேவர் அங்கிருந்து திரும்பி வந்ததும் இவர் 175-ல் மகா களையும் தலைமிதித்து நிற்கும் ஆட்சிப்பேற்றை வர ராஷ்டிர அரசாங்கத்தில் நீதி அதிகாரியாக நியமனம் மாகப் பெறுகன்றான். இராமரோ தம் வாம்க்கை பெற்றார். மாதவராவ் என்னும் பேஷ்வாவின் ஆட்சி என்னை பேல்வாவின் கட்சியையே ஒரு பெருந் தவமாகச் செய்து, அறத்தைக் யில் இவர் ' நியாயாதீச 'ராக இருந்தார். இவர் கல்விக் கடைப்பிடித்து, உலகத்தைக் காப்பதே தம்முடைய கும், சுதந்திரமான கருத்துக்களுக்கும் பெயர் போனவர். வாழ்வின் தனிப்பயனாகக் கருதிச் செயல் புரிகின்றார். இவர் காலத்தில் மகாராஷ்டிர நாட்டு நீ நிருவாகம் இது தவிர, இராமாயணமானது தந்தை மகன். உயர் நிலையை அடைந்தது. 1773-ல் இரகுநாதராவின் கணவன் மனைவி, தமயன் தம்பி, நண்பன் பகைவன். தூண்டுதலின்மேல் நாராயணராவ் என்பவர் கொல் குரு சிஷ்யன், அரசன் குடிகள் போன்ற உலக வாம்க் லப்பட்டதால், இரகுநாத ராவிற்குக் கீழ்ப்படிந்து, காம் கைக்கு இன்றியமையாத உறவுகள் யாவும் காய அன் பதவி வகிக்க இயலாது என்று நீதிபதிப் பதவியை பின் நலனாலும் தன்னலத் துறவின் நலலைம் ராஜிநாமா செய்தார். ஆயினும் தாமே பேஷ்வா வமி எவ்வாறு விழுமியனவாகின்றன என்பதை விளக்கிக் சத்தைச் சேர்ந்த சதாசிவ ராவ் என்று நடித்த காட்டுகிறது. சுகரீ தன் என்னும் பிரா மணனை விசாரணை செய்து தண் இராமாயணத்தைப் பகவத்கீதை என்ற தத்துவ டிக்க ஒரு நீதிக்குழு இராமா சாஸ்திரியின் தலைமையில் நூலுக்குப் பிறப்பிடம் எனவும் கூறலாம். கீதையில் நியமனம் செய்யப்பட்டது. இக்குழுவின் தீர்ப்பின்படி சொல்லப்படும் கருமம், ஞானம், பக்தி ஆகிய மூன்றும் 1776-ல் சுகந்தன் மரண தண்டனை யடைந்தான். இராமாயணத்தில் உதாரணங்கள் மூலம் விளக்கப்படு 1777-ல் நானா பர்னவிஸ் கேட்டுக் கொண்டதால் கின்றன. கருமத்திற் சிறந்த ஜனகரும். ஞானத்திற் இராமா சாஸ்திரி மறுபடியும் வேலையை ஏற்றுக்கொண் சிறந்த வசிஷ்டர் முதலிய முனிவர்களும், பக்தியிற் டார். கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை சிறந்த குகன், அனுமான், விபீஷணன் முதலியவர்