பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமாயணம் 71 இராமாயணம் போற்றும் பல கட்டுக் கதைகளையும், சாஸ்திரம், அயோத்தியா காண்டம் : தசரதன் எல்லாக்குணங் சட்டம், சம்பிரதாயம் முதலியவைகளைப் பற்றின விஷ களும் பொருந்திய இராமனுக்குக் குடிகளின் சம்மதத் யங்களையும் பிற்காலங்களில் யாரோ புகுத்திவிட்டனர் தின்பேரில் இளவரசுப் பட்டம் சூட்ட முயன்றான். என்றும் சொல்லப்படும் கட்சி பலவிதத்தில் பொருந் அப்படிச் செய்வதால் மாமன் வீட்டில் வெகுகாலமா தாது என்பது கதையை நுட்பமாய் ஆராய்ந்தால் யிருந்துவந்த பரதனுக்கு அரசு இல்லாமல் போவ விளங்கும். இராமாயணத்திற்கு முற்பட்ட வேதத் துடன் தன் சக்களத்தி கௌசல்யைக்கு மேன்மை திலும் இவ்விதப் பகுதிகள் இருப்பது கவனிக்கத் தகுந் கிட்டும் என்று மந்தரை என்ற தன் பணிப்பெண்ணால் தது, சிற்சில இடைச் செருகல்கள் இருப்பது துர்ப்போதனை செய்யப்பட்ட கைகேயி, அரசன் தெளிவே. கதகம் என்று பிரசித்திபெற்ற உரையின் தனக்கு முற்காலத்தில் கொடுத்த வரங்களை நினைவூட்டி, ஆசிரியரும் மற்றோரும் இச்சேர்க்கைகளை ஆங்காங்குக் அவைகளை இப்போது அளிக்கவேண்டுமென்று மன் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் குறிக்காத சில மூடினாள். யோசனையின்றி அவனும் ஒப்புக்கொள்ளவே, செருகல்களும் இருக்கலாம். ஆனால் பாலகாண்டம் இராமன் பதினான்கு ஆண்டுகள் தண்டகக் காடுகளில் வால்மீகி செய்ததன்று என்பவருடைய வாதம் உண் வசிக்கவேண்டுமென்றும், பர தன் இளவரசாக வேண்டு மையாகில் பின்னால் வரும் கதையிலுள்ள பல சந்தர்ப் மென்றும் கட்டாயப்படுத்தினாள். தருமத்திற்குக் பங்களைப் புரிந்துகொள்ள இயலாதென்பதை உணர கட்டுப்பட்டு இசைந்த தசரதன் இராமன் காட்டுக்குப் வேண்டும். இராமனுடைய கல்வியும், உலக ஞானமும் போன ஆறாம் நாள் பிரிவாற்றாமையால் உயிர் நீத் விசுவாமித்திரரின் பழக்கத்தால் வளர்க்கப்பட்டு, தான். மாமன் வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அதன் விளைவாகவே அவருடைய வீரியமும் தைரியமும் பரதன் தாயைக் கடிந்து, சித்திரகூடம் என்னும் மலைச் பொறுமையும் அழகுடன் விளங்கின. சரிவில் தன்னைவிட்டுப் பிரியமாட்டோமென்று பின்னே பாடாந்தரங்கள் : இராமாயணத்திற்கு வெகு கால வந்த இலட்சுமணனுடனும் சீதையுடனும் வசித்து மாக மூன்று பாடாந்தரங்கள் (Recensions) வழங்கி வந்த இராமனைக் கண்டு, திரும்ப இராச்சியத்தை ஒப் வருகின்றன. இவை முறையே வடமேற்கு இந்தியா புக்கொள்ள வேண்டுமென்று கதறினான். தகப்பனுக் விலும், வங்காளத்திலும், மற்றப் பிரதேசங்களிலும் குக் கொடுத்த வாக்கைப் பொய்யாக்க முடியாதென்று பிரசாரமானவை. மூன்றாவது தென்னாட்டுப் பாடம் இராமன் மறுக்கவே, அவனுக்காக அவனுடைய பாது என்று குறிக்கப்படுகிறது. மற்ற இரண்டிற்கும் உள்ள கைகளே அரசு புரியட்டும் என்ற எண்ணத்துடன் ஒற்றுமைகளை விட இதற்கும் அவைகளுக்கும் உள்ள அவைகளைப் பெற்று, அயோத்திக்குத் திரும்பி, நந்திக் * ஒற்றுமை குறைவு. அவைகளுக்குள் வங்காளப் கிராமம் என்ற சிற்றூரிலிருந்து', ரின் வேஷம் பூண்டு, பாடத்தைவிட வடமேற்கு இந்தியப் பாடத்திற்கும் துயருடன் பர தன் அரசு செலுத்தி வந்தான். தென்னாட்டுப் பாடத்திற்கும் பொருத்தம் சற்று ஆரணிய காண்டம் : இராம லட்சுமணர்களும் சீதை மிகு தியாகவே உண்டு. தட்சிணபாடத்தில் மற்ற யும் பதின்மூன்று ஆண்டு தண்டக ரியாசிரமங்களில் வையை விடச் சுலோகத் தொகை மிகுதி. அதில் சஞ்சரித்துக் கோதாவரிக் கரையிலுள்ள பஞ்சவடி ஆர்ஷப் பிரயோகங்களும் மிகுதி. இந்தக் காரணங் என்ற இடத்தில் தங்கியிருக்கையில் இராவணன் களைக் கொண்டு அதுவே இப்போது வழங்கும் பாடங் தங்கை சூர்ப்பணகை தற்செயலாய் அங்கு வந்து, களுக்குள் பழமையானதென்று ஆராய்ச்சியாளர் கரு.து இராமன் அழகைக் கண்டு மோகித்துச் சீதையைக் கிறார்கள். டுல்கெ என்பவர் வால்மீகி மூல ராமாயணத் கொல்லப் பாய, இலட்சுமணன் அவளுடைய காதை தைக் கி. மு. 300 அளவில் செய்திருக்க வேண்டுமென் யும் மூக்கையும் அறுத்து விரட்டினான். அவள் முறை றும், கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஆரம் நூற் யீட்டைக் கேட்டு ஜனஸ்தானத்தில் இராவணன் பிரதி சாண்டிற்குள் மேற் கூறிய மூன்று பாடபேதங்களும் நிதியாக அரசு புரிந்துவந்த கரன் பதினாலாயிரம் அரக் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் ஊகக்கிறார். கர்களுடன் இராமனை எதிர்க்கத் தனியே நின்று யுத்தம் கதைச் சுருக்கம் : பால காண்டம் : -அயோத்தி மன் செய்த இராமன் ஒரு நாழிகையில் அவ்வளவு பேரையும் னன் தசரதன் பிள்ளைப்பேறில்லாமையால் அசுவமேத கொன்றான், இந்த விபத்தையும் சீதையின் அழகை மும் புத்திரகாமேஷ்டியும் செய்து, விஷ்ணுவின் அமி யும்பற்றி சூர்ப்பணகை சொல்லக் கேட்ட இராவணன் சங்களாக அவதரித்த இராமன், பரதன், இலட்சு பெரிய மாயாவியான மாசனைத் தங்கமான் வேடம் மணன், சத்துருக்கனன் என்ற பிள்ளைகளை முறையே பூண்டு, சீதையை ஏமாற்றச் செய்து, இராமலட்சு கௌசல்யை, கைகேயி, சுமித்திரை என்ற பட்டமகிஷ மணர்கள் இல்லாத வேளையில் தான் சன்னியாசிபோல் களிடம் பெற்றான். இலங்கையை ஆண்டு, பிரமாவின் நடித்துச் சீதையைப் பயமுறுத்தித் தூக்கிச் சென்று, வரபலத்தால் மூன்று உலகங்களையும் தவிக்கச் செய்து தடுக்கவந்த சடாயு என்ற கிழக்கழுகரசனைக் கொன்று, வந்த இராவணனை மனிதனாய்ப் பிறந்தவன் தான் அவள இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத் கொல்லலாமென் றிருந்ததால் மகாவிஷ்ணு இவ்விதம் தான். பலவிதமாக அவளை வசப்படுத்த முயன்றும் அவதரித்தார். பிள்ளைப் பருவத்திலேயே வில்வித்தை அந்தக் கற்புக்கரசி அவனை நிராகரித்தாள். களில் நிகரற்ற திறமைவாய்ந்த இராமன் இணை பிரி கிஷ்கிந்தா காண்டம் : இராமனும் இலட்சுமண யாத தம்பி இலட்சுமணனுடன் சென்று, விசுவாமித்னும் ஆசிரமத்தில் சீதையைக் காணாமல் தேடிப் புலம்பி, திரரின் வேள்வியைக் கெடுத்துவந்த தாடகை முதலி இராவணன் கொண்டு போனான் என்று உயிர் நீங்கும் யோரைக் கொன்று அவ்வேள்வியை முற்றுவித்தான். தருணத்தில் இருந்த சடாயுவினால் அறிந்தனர். சடாயு ரிஷிகளுடன் மிதிலை மன்னன் ஜனகனுடைய யஞ்ஞத் வுக்கு ஈமக் கடன்களைச் செய்து', கிஷ்கிந்தையில் ஆண்டு திற்குச் சென்று, சிவதனுசை முரித்து, ஜனகனுக்குப் வந்த வாலி என்ற வானர அரசனின் தம்பியும் அவ பூமியிலிருந்து கிடைத்த சீதையை மணந்தான். இரா னால் கொடுமையாக நடத்தப்பட்டவனுமாகிய சுக்ரீ மன் மணம் முடிந்து அயோத்திக்குத் திரும்புகையில் வனைக் கண்டார்கள். அவனுடைய முக்கிய மந்திரி க்ஷத்திரிய குலங்களை அழித்த பரசுராமர் வழிமறிக்க, யும் மகா புத்திமானுமான அனுமான் மூலம் இராமன் அவருடைய கருவத்தை அடக்கி, தன் சுற்றத்தாருட சுக்ரீவனுடன் நட்புக்கொண்டு, வாலியைக் கொன்று னும் பரிவாரங்களுடனும் அயோத்தியைச் சேர்ந்தான். சுக்ரீவனுக்குப் பட்டம் சூட்டினான். அவனாணையால்