பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமானுஜன் 76 இராமானுஜன் சேர்ந்தபோது ஆளவந்தார் காலம் அடைந்துவிட்டிருந் பள்ளிக்கூடத்திலும், பின்னர் நகர உயர்நிலைப் பள்ளியி தார். அப்போது அவருடைய கையில் மூன்று விரல் லும் கல்வி கற்றார். அக்காலத்திலேயே இவர் சில கள் மூடியிருந்தன, அதற்குக் காரணம் அவருக்கு சமயங்களில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிடுவது வழக் மூன்று விருப்பங்கள் இருந்தமையே என்று அறிந்தார். கம். இரண்டாவது! பாரத்தில் படிக்கும்போதே இவர் அவைகளை நிறைவேற்றுவதாக இராமானுசர் சொன்ன கணக்கியலில் அர்வம் மிக்கு, இத்துறையில் வல்லவராக தும் விரல்கள் விரிந்தன என்பர். வேண்டுமென முடிவு செய்தார். பள்ளியில் இருந்த சிறிதுகாலம் சென்றபின் இராமானுசர் துறவறம் போதே இவர் கல்லூரி வகுப்புக்குரிய கணித பாடங் பூண்டு, எதிராசர் என்ற பெயருடன் ஸ்ரீரங்கத்தில் களில் தேர்ச்சிபெற்றுப் வசித்து வந்தார். அப்போது அவர் திருமந்திரத்தின் பிறருடைய உதவியின்றி பொருளை அறிந்து கொள்வதற்காகத் திருக்கோட்டியூர் - ஆயிலரின் தேற்றங்களைத் நம்பியிடம் சென்று உபதேசம் பெற்றார். குரு அதை தாமாகக் கண்டறிந்தார். யாருக்கும் கூறக்கூடாது என்று ஆணையிட்டிருந்தார். 1903-ல் இவர் மெட்ரி ஆனால் இராமானுசர் எல்லோரும் உய்ய வேண்டு குலேஷனில் சிறப்பாகத் மென்று கருதி, மக்களைக் கூட்டுவித்து எல்லோருக்கும் தேறி, உபகாரச் சம்பளத் விளக்கிக் கூறினார். குரு கோபம் கொண்டார், இரா துடன் கல்லூரியில் மானுசர் தாம் நரகம் அடைந்தாதும் பிறர் நன்மை சேர்ந்தார். ஆனால் கணி யடைய வேண்டுமென்று கருதியே வெளியிடுவதாகச் தத்திலேயே நாட்டம் சொன்னார். அதைக் கேட்டுக் குரு மகிழ்ச்சியடைந்து, செலுத்தி, மற்றப் பாடங் அவருக்கு உடையவர் என்ற பெயரை அளித்தார். களில் அக்கறை காட்டாத அதன் பின் இராமானுசர் பிரம சூத்திரங்களுக்குப் தால் பலமுறை முயன் பாஷ்யம் எழுதி முடித்தார். திருக்குருகைப் பிள் றும் இவர் பல்கலைக்கழ ளானைக்கொண்டு திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி கத்தின் முதலாவது பரீட் என்ற பாஷ்யத்தை எழுதச் செய்தார். தம் சீடரான சையிலே தேறவில்லை. இராமானுஜன் பராசர பட்டரைக்கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை 1909-ல் இவருக்கு மண வெளியிடச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாருடைய மானபின் இவர் வேலை தேடவேண்டியதாயிற்று. விருப்பங்களை நிறைவேற்றினார். இம்முயற்சியில் இவர் பல இன்னல்களை அடைந்தார். அதன்பின் மைசூர் முதலிய பிரதேசங்களில் 12 கடைசியாகச் சென்னைத் துறைமுகக் காரியாலயத்தில் ஆண்டு வைஷ்ணவ மதப் பிரசாரம் செய்து வந்தார். இவருக்குக் குமாஸ்தா வேலை கிடைத்தது. அப்போ மைசூர் பிரதேசத்திலிருந்தபோது பஞ்சம சாதியார் தும் இவர் தம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து, கள் அவருக்கு அதிக உதவியாக இருந்தார்கள். அத அவற்றைக் கணிதக் கழகப் பத்திரிகையில் வெளியிட் னால் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்னும் பெயரை டார். இவரது மேதை இந்தியாவிலும் இங்கிலாந்தி -- அளித்து, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட தும் இருந்த பல அறிஞர்களின் கவனத்திற்கு வந்தது. காலங்களில் கோவிலுக்குள் போகவும், குளங்களில் சென்னைப் பல்கலைக் கழக உதவியுடன் இவர் ஆராய்ச்சி குளிக்கவும் அனுமதி அளித்தார். வேதங்களைக் கற்க களைத் தொடங்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் வும் பஞ்ச சம்ஸ்காரம் பெறவும் அனுமதியளித்தார். கணிதப் பேராசிரியரான ஹார்டி. இவருடைய பெரு அது இன்றுகாறும் நடைபெற்று வருகிறது. பிறகு மையை அறிந்து, இவரை இங்கிலாந்திற்கு வரவழைக்க ஸ்ரீரங்கம் வந்து ஆசாரியராக இருந்து வந்தார். தம்மு ஏற்பாடு செய்தார். முதலில் அங்குச் செல்ல மறுத்த டைய இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்ததும் அடி இராமானுஜன் 1914-ல் இங்கிலாந்து சென்றார். யார்களைக் கட்டுவித்துத் தம்முடைய குறைகளைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது கணித அறிவை குறித்து மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அற வளர்த்து, இவருடைய மேதை முழுப் பொலிவுடன் நெறி வழுவாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று மலர உதவியது. அங்கே இருந்தபோது இவருக்குக் கேட்டுக்கொண்டார். 1137ஆம் ஆண்டு எம் பெருமான் கொடிய நோய் கண்டது. சிறந்த சிகிச்சை செய்தும் அடி சேர்ந்தார். இந்நோய் குணமாகவில்லை. நோயினால் மெலிவுற்றும் இராமானுசர் உபய வேதாந்தத்தை வெளிப்படுத் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை. 1918-ல் இங்கி தினவர். வடமொழியிலுள்ள உபநிஷதம், பிரமசூத் லாந்தின் ராயல் சொசைட்டி இவரை ஓர் அங்கத்தின திரம், கீதை என்பவைகளின் முடிபுகளையும், தமிழ் ராகத் தேர்ந்தெடுத்துக் கௌரவித்தது. இப் பெருமை வேதமாகிய ஆழ்வார் பிரபந்தங்களின் போதனைகளை யைப் பெற்ற முதல் இந்தியர் இவரே. 1919-ல் இவர் யும் சமரசப்படுத்தி ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே தம் நாட்டிற்குத் திரும்பினார், இவரைக் குணப்படுத்த உண்மையைப் போதித்தவர்கள் என்பதை அவர் நிலை நண்பர்கள் செய்த பெருமுயற்சி பயனளிக்கவில்லை. நாட்டினார். அவரிடத்துத் தத்துவமும் அனுபவமும் அடுத்த ஆண்டு இவர் மறைந்தார். மறைவதற்குச் சில நாட்கள் முன் வரைகூட இவர் முக்கியமான கணித ஒன்றாக இணைந்து நின்றன. இராமானுசர் தமது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். நூற்றாண்டிலேயே பாரதநாடு முழுவதும் சென்று, எண் கொள்கை என்ற கணிதத் துறையில் இவர் மூன்றுவிதப் பிரமாணங்களால் பேதம், அபேதம் முத செய்த பணி மிக முக்கியமானது. நீள்வட்டச் சார்பு லிய சுருதிகளைச் சமரசப்படுத்தி, ஞானம், பக்தி இரண் களையும், தொடரும் சார்புகளையும் இவர் ஆராய்ந்து டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவ மதத்தை பல புது உண்மைகளைக் கண்டுபிடித்தார். இவருடைய எங்கும் நிலைநாட்டினார். பி. என். ஸ்ரீ.) ஞாபகத்திறன் பிறரைத் திகைக்க வைத்தது. ஒவ் இராமானுஜன் (1887-1920) இந்தியக் கணித வோர் எண்ணும் இவருடைய நெருங்கிய துணைவர் " மேதை. இவர் ஈரோட்டில் பிறந்தார். இவருடைய என ஓர் அறிஞர் கூறினார். இயற்கணிதத் துறையில் தந்தை கும்பகோணத்தில் ஒரு துணிக்கடையில் கணக் செய்த புதிய ஆராய்ச்சிகளில் இவர் ஆயிலர் (த. க.), குப்பிள்ளையாக இருந்தார். இவர் முதலில் திண்ணைப் ஜாக்கோபி என்ற மேனாட்டுக் கணித அறிஞர்களுக்கு