பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரி ஏரி 78 இருக்குவேளிர் இது 1898-ல் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளியைவிட இருக்குவேள் ஒருவன் அங்குள்ள ஜைன மடத்திற்குத் வும் செவ்வாயைவிடவும் பூமிக்கு அண்மையில் அதா தான சாசனம் செய்ததாகக் கண்டிருக்கிறது. மேலே வது 140 இலட்சம் மைல் தொலைவில் வரக்கூடும். கண்ட வமிசாவளியிலுள்ள எந்த அரசன் இவன் இப்படி வரும் வேளையில் நடத்திய ஆராய்ச்சியின் என்று விளங்கவில்லை. பயனாக வானவியலார் வானவியல் அலகை, அதாவது அறுபத்து மூவரில் ஒருவரான இடங்கழி நாயனாரை, சூரியனுக்கும் பூமிக்குமிடையிலுள்ள தொலைவை மிகத் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்" என்று துல்லியமாகக் கண்டுபிடித்தனர். சேக்கிழார் குறிக்கிறார். இவர் ஆதித்த சோழனுக்குத் இரி ஏரி வட அமெரிக்காவில் ' பெரிய ஏரிகள் ' தாய்வழியில் பாட்டனாரா யிருந்திருக்கவேண்டும். என்று வழங்கும் ஐந்தனுள் தென்கோடியிலுள்ளது. இவர் ஒருகால் மேற்கண்ட வமிசாவளியில் 5 அல்லது இதற்கு அமெரிக்க இந்தியர்கள் இட்டிருந்த பெயர் 6 இலக்கமிட்டவராக இருக்கலாம். லாக் டு சாட் (பூனை ஏரி) என்பது. பின்னர்க் குடி கொடும்பாளூரிலுள்ள கோயில்களில் கண்டுபிடிக்கப் யேறிய பிரெஞ்சுக்காரர்கள் யாரி (சிறுத்தை) என்ற பட்டுள்ள கல்வெட்டுக்களிலிருந்து பூதிவிக்கிரமகேசரி பெயரை இட்டனர். இதுவே ஆங்கிலத்தில் இரி யின் பாட்டனார் மாறன் பூதி என்ற தென்னவன் என்று ஆகியிருக்கிறது. இதன் நீளம் 240 மைல், இளங்கோவேள் என்றும், பூதிவிக்கிரமகேசரியின் தகப் அகலம் 40-50 மைல், பரப்பு 9,940 ச. மைல், இது பன் மகிமாலயன் என்ற பராந்தக வீர சோழ குஞ்சர அதிக அழமில்லாதது. கானடாவுக்கும் அமெரிக்க மல்லன் என்றும் ஊகிக்கலாம். ஆகையால் தென்ன ஐக்கிய நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு வன் இளங்கோவேள் மா றன் பூதி வமிசாவளியில் 7ஆம் இவ்வேரியின் நடுவே செல்கிறது. இதில் பல தீவு இலக்கமிட்ட பரதுர்க்கமர்த்தனனும், பராந்தக வீர களும் பல துறைமுகங்களும் உள்ளன. சோழ குஞ்சர மல்லன் 8ஆம் இலக்கமிட்ட சமராபி இரி கால்வாய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ராமனுமாக இருக்கக்கூடும். நியூயார்க்கு இராச்சியத்திலுள்ளது. இது இரி ஏரியை தென்னவன் இருங்கோவேள் என்பவன் 9ஆம் நூற் யும் ஹட்சன் ஆற்றையும் இணைக்கின்றது. கிளின்டன் முண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். பராந்தக வீர என்பவரின் மேற்பார்வையில் 1825-ல் அமைக்கப்பட் சோழ குஞ்சர மல்லன் பராந்தக சோழன் காலத்தில் டது. 339 மைல் நீளம். 150 அடி அகலம், 12 அடி 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன், பூதி ஆழம். இக்கால்வாயே நியூயார்க்கு நகரம் அமெரிக் விக்கிரம கேசரி 11-ம் பராந்தக சுந்தரசோழன் காலத் காவில் நிதி படைத்த நகரங்களுள் தலையாயதற்குக் தில் வாழ்ந்தவன். இவர்கள் சோழரின் பேரரசு பெருகு காரணம் என்பர். இதனுடன் வேறு மூன்று கால் வதற்கு உதவியாக நின்று, அவர்கள் போரில் தங்கள் வாய்களும் இணைக்கப்பட்டுள்ளன. வீரத்தை நிலை நாட்டியவர்கள். பூதிவிக்கிரமகேசரி பல்லவர்களையும் பாண்டியர்களையும் வஞ்சி நாட்டு இரிடியம் {Iridium); பார்க்க : பிளாட்டின வேளிர்களையும் வென்றவன். அவன் முதல் மகன் உலோகங்கள். பராந்தகன் சிறிய வேளார் என்பவன் சோழர் சேனைக் இரி நகரம் இரி ஏரி கரைய ஒள்ள முக்கயமான குத் தலைவனாக ஈழநாட்டுக்குச் சென்று அங்கு உயிர் துறைமுகப்பட்டினம். தொழிற்சிறப்புடையது. ஏ.ரி! துறந்தவன், பூ இவிக்கிரமகேசரியின் இரண்டாம் மகன் கடல் மட்டத்திற்கு 113 அடி உயரத்தில் உள்ளது. ஆதித்தன் என்பவன் இராசராச சோழன் காலம் வரை ஆண்டில் 4,500 கப்பல்கள் வந்து போகன் றன. பல யில் கொடும்பாளூர்ச் சிற்றரசனாயிருந்தான். 1-ம் ரெயில் பாதைகள் இங்குக் காட்டுகின்றன. பிரெஞ்சுக் இராசேந்திர சோழன் காலத்தில் கொடும்பாளூர் அரசு காரர்கள் கோட்டை இருந்த இடம் இப்போது பூங்கா முடிவு பெற்றது. இந்த மரபைச் சேர்ந்தவர்கள் சோழர் வாக இருக்கின்ற து. மக் : சு. 1,30,803 (1950). களிடம் சேனத் தலைவர்களாகவும் நாட்டுத் தலைவர் இருக்குவேளிர் புதுக்கோட்டையை யடுத்த களாகவும் தொண்டு செய்தார்கள். கொடும்பாவூர், அன்னவாசல், ஒல்லையூர் (ஒலியமங் கொடும்பாளூரில் பல கோயில்கள் இருந்தன. அவற் கலம்) ஆகிய மூன்று கூற்றங்கள் அடங்கிய நாட்டை றில் ஐந்தளி, முசுகுந்தசுவரம், மூவர் கோயில் ஆகி யாண்டவர். இவர்கள் தலைநகரம் கொடும்பாளூர். இக் யவை சிறந்தவை. அந்தநல்லூரிலுள்ள கற்றளியும் கூற்றங்கள் கோன் நாட்டைச் சேர்ந்தவை. பூதிவிக் இருக்குவேளிரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் கிரமகேசரியால் கொடும்பாளூர் மூவர் கோயிலில் கட்டப்பட்ட நங்கபுரம், திருச்செந்துறை முதலிய ஊர் செதுக்கப்பட்ட கல் வெட்டில் பின்வரும் வமிசாவளி களில் காணப்படும் கோயில்களுக்கும் கொடும்பாளூர் காணப்படுகிறது. வேளிர் மன்னர்கள் நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். 1. யானைப்படையை முறியடித்தவர். 2. அவர் வமி இவற்றில் உள்ள சிற்பங்கள் மிக அற்புதமான கலைக் சத்தில் வந்த பரவீரஜீத். 3. மழவநாட்டை வென்ற கருவூலங்கள். இவற்றின் அமைப்பில் பல்லவ மரபும் வீரதுங்கன். 4. அதிவீர அனுபவன். 5. சங்ககிருது. ஆதி சோழர் மரபும் கலந்து காணப்படுகின்றன. 6. நிருபகேசரி, 7. வா தாபி வென்ற பர துர்க்கமர்த்த கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயிலைச் சுற்றி 15 சிறு னன், 8. சமராபிராமன், அதிராஜமங்கலப் போரில் கோயில்கள் காணப்படுகின்றன. தஞ்சையிலுள்ள சாளுக்கியனைக் கொன் றவன் ; அநுபமா என்ற சோழ இராசராசேச்சுரத்தின் அமைப்பை ஒரு சிறிய அளவில் இளவரசியை மணந்தவன். 9. பூதிவிக்கிரமகேசரி. இங்குக் காணலாம். இவ்வமிசாவளியில் கண்ட பெயர்கள் எல்லாம் விருதா இருக்குவேளிர் காளாமுக அல்லது பாசுபத சைவர் வளிகளே. இவை குறிக்கும் மன்னரது இயற்பெயர் களை ஆதரித்தனர். பூதிவிக்கிரமகேசரி கல்வெட்டி கள் தெரியவில்லை. ஒன்று முதல் ஆறுவரை குறிப்பிடப் லிருந்து அவர் ஒரு காளாமுக குருவிற்கு ஒரு மடமும் பட்ட அரசர்கள் சில சமயங்களில் பாண்டியர்களுக்கும் நிலங்களும் தானம் செய்தனரெனத் தெரியவருகிறது. மற்றச் சமயங்களில் பல்லவர்களுக்கும் கீழ்ப்பட்டிருந் சோழப் பேரரசு 9ஆம் 10-ஆம் நூற்றாண்டுகளில் புத் திருக்கவேண்டும். துயிர் கொண்டு விளங்கிய தற்கு உதவியாக இருந்தவர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள தேனி மலையில் சு. கள் இருக்குவேளிர். வேளிர் சோழ அரசர்களுடன் 7-ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் மண உறவு கொண்டவர்கள். கூ. ரா. வே.