பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருப்புநிலைக் குறிப்பு 81 இருபருவத் தாவரம் தைக் குறிக்கும் சொத்துக்கள் எவ்வளவுக்கெவ்வளவு கஷ்ட மிச்சத்தை நாம் அடைய வேண்டுமாயின் நமக்கு தாவர சொத்தாய் இருக்கின் றனவோ, அவ்வளவுக்கவ் வரவேண்டியதும், நாம் கொடுக்க வேண்டியதுமான வளவு மூலதனம் சிதைவுறாமல் இருக்கும். ஒரு குறித்த எல்லா வரவு செலவுகளும் கணக்கிற்குக் கொண்டுவரப் கால இறுதியில், நிகர ஆஸ்தி அதிகரித்திருக்கின் றது பட வேண்டும். ஜீ. சௌ , என்றால் மூல தனம் அதிகரித்திருக்கின்றது. என்று இருபருவத் தாவரம் : தாவரங்கள் உயிர் பொருள், புதிய மூல தனம் சேர்க்கப்படாமல், வாழ்ந்திருக்கும் கால அளவிற்கேற்ப ஒருபருவத் தாவ தொடக்கத்தில் இருந்த மூலதனம் அதிகரித்திருக்குரம் (Annuals), இருபருவத் தாவரம் (Biennials), மாயின், அம்மூல தனம் எவ்வளவு அதிகரித்துள்ளதோ, பலபருவத் தாவரம் (Perennials), பலவாண்டுத் தாவ அவ்வதிகரிப்பு அனைத்தும், அக்குறித்த கால முடிவுமட்ட் ரம் (Multiennials) எனப் பகுக்கப்படுகின் றன. டும் அந்நிலையத்திற்குக் கிடைத்த இலாபத்தைக் காட் கீரைத்தண்டு, வெண்டை, கடுகு, கொள்ளு பயறு, டும். ஆஸ்தியை மதிப்பிடுவதில், ஒரு குறிப்பிட்ட நெல், கேழ்வரகு, தும்பை போன்றவை முளைத்து, முறையைப் பின்பற்றி மதிப்பிடவேண்டும். நிலைத்த விரைவாக வளர்ந்து, பூத்துக் காய்த்து விதைகளை யுண் சொத்துக்களின் மதிப்பை அவற்றின் அடக்க விலையி டாக்கி வீட்டு ஓராண்டுக்குள்ளேயே பட்டுப் போய்விடு லிருந்து தேய்மானத்தைக் (Depreciation) கழித் கின்றன. இவை ஒருபருவத் தாவரங்கள், தென்னை, துக் கணக்கிடவேண்டும். அடக்கவிலையோ அல்லது மா, எலுமிச்சை போன்ற மரங்களும், குற்றுச் செடி, நடப்பு விலையோ, இவற்றுள் எது குறைவோ அதைக் களும் முளைத்துச் சில ஆண்டுகள் வளர்ந்து, முதிர்ச்சி கொண்டு நடப்பு ஆஸ்திகளை மதிப்பிடவேண்டும். யற்றுப் பிறக, பூத்துக் காய்த்து விதையுண்டாக்கத் இவைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடங்கும். சப்பால் ஆண்டுதோறும் வளர்ந்து மதிப்பிடின் மூலதனத்தையும் இலாபத்தையும் தவமுக வளர்ந்து ஒரு முறையோ இரு முறையோ உரிய அளவிட நேரும். இருப்புநிலைக் குறிப்பின் கடன் தலைப் பருவந்தோறும் பூத்துக் காய்த்து விதை கொடுத்துக் பின் கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத்தை, ஆஸ் கொண்டே பல ஆண்டுகள் வாழும். இவை பலபருவத் தித் தலைப்பின் கீழ்க் காட்டியுள்ளவைகளின் மொத்தத் தாவரங்கள், மரம், குற்று மரம், புதர் ஆகியவை யெல் தோடு சரிக்கட்டுவதற்கு, மூலதனக் கணக்குப் பாக்கி லாம் இவ்வகையின பூண்டுகளி ஓம் பலடருவத் தாவ களையும், இலாப நஷ்டக் கணக்குப் பாக்குகளையும், ரங்க ளுண்டு. ஓரிலைத்தாமரை (அயொனிடியம்), பற் கடன் தலைப்பின் கீழ் வருவனவற்றோடு சேர்க்க வேள் படகம்{மொல் கோ, மூக்கிரட்டை (போயர் வாவியா), டும். ஆதலின் இருப்புநிலைக் குறிப்பானது. ஒரு வியா பருப்புக்கீரை (போர்ட்டுலக்கா) இஞ்சி, மஞ்சள், புல் பாரி கையாளும் பல சிட்டாக்களின் பாக்ககளைத் போன் ரவை ஆண்டுதோறும் விடும் கிளைகள், விதை தொகுத்து, ஆஸ்திகளையும் செலவு பாக்கிகளையும் ஒரு உண்டானவுடன் மடிந்து போகும். ஆயினும் தரையின் புறமாகவும், கடன் பொருப்புக்களையும் வரவு பாக்க மே வேர்க்கண்டும் (Rooretork), மட்டக் கண்டும். களையும் மற்றொரு புறமாகவும் பாகுபடுத்திச் சமன் கிழங்கும் நிலைத்திருந்து, அடுத்த ஆண்டு புதுக் கிளைகளை படுத்தி வகுக்கப்பட்ட ஒரு திரட்டு என்று விளக்கம் விடும். இவை பலபருவப் பூண்டுகள். நார்க்கற்றாழை கூறலாம். (அகேவ்), தாளி , அல்லது குடைப்பனை (Corypha), இலாப நஷ்டக் கணக்கு : ஒவ்வொரு வானக நிலை சிலவகை மூங்கில்கள் பல ஆண்டுகள் பூவாமலே வாழ்ந் யமும் குறிப்பிட்ட ஒரு கால அளவில் ஏற்பட்டிருக்கக் திருந்து, கடைசியாகப் பெரிய பூக்கொத்து ஒன்றை கூடிய மொத்த இலாப நஷ்டத்தையோ, அல்லது நிகர விடுத்து, ஆயிரக்கணக்கான விதைகளை உண்டாக்கி லாப நஷ்டத்தையோ ஆராய்ந்தறியும் பொருட்டு விட்டு மடிந்து போகும். இவை பலவாண்டுத் தாவரங் இலாப நஷ்டக் கணக்குத் தயாரிப்பது வழக்கம். இது கள் எனப்படும். இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று முள்ளங்க, முட்டைக்கோசு, டர்னிப்பு, அக்காரக் வியாபாரக் கணக்கு ; மற்றொன்று இலாப நஷ்டக் கிழங்கு (பீட்டு), மஞ்சள் முள்ளங்கி (காரட்டு) முத கணக்கு, ஒரு பொருளின் விற்பனை விலைக்கும், அதன் லிய பண்டுகள் இருபருவச் செடிகள் எனப்படும். தொழிற்சாலை உற்பத்திச் செலவு உட்பட வரும் இவற்றை ஈராண்டுச் செடிகள் என்றும் சொல்வ அடக்க விலைக்கும் உள்ள வித்தியாசமே, மொத்த துண்டு. இவற்றில், முதல் ஆண்டில் அல்லது பருவத் இலாபம் அல்ல.து. நஷ்டமாகும். மொத்த இலாபம் தில் செடி முளைத்து வளர்ந்து, வேரும் தண்டும் இலை அல்லது நஷ்டம் இலாப நஷ்டப் பிரிவின் கீழ்க் களும் தோன்றும். இலைகளில் உண்டாகும் உணவுப் கொண்டுவரப்படும். வியாபாரப் போக்கில் ஏற்படும் பொருள் மா, சர்க்கரை முதலிய வடிவில் வேரிலோ, பலவகையான செலவுகளும், அப்போக்கில் கிடைக்கும் கிழங்கிலோ, தண்டின் வேறு பாகங்களிலோ, இலை ஏனைய வருமானமும் இலாப நஷ்டப் பிரிவிற் சேர்க்கப் களிலோ சேமித்து வைக்கப்படும். இந்தச் சேம வுறுப் படும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் மொத்த புக்கள் பொருள் நிறைந்திருப்பதால் பருத்துத் தோன் இலாபமும் வருமானங்களும் சேர்ந்த தொகை, அச் றும், செடி. அடுத்த ஆண்டிலே அல்லது பருவத் சமயத்தில் உண்டான மொத்தச் செலவைக் காட்டி, திலே, சேமித்துவைத்த உணவுப்பொருளைப் பயன்படுத் லும் மேற்படின், அம்மேற்பட்ட தொகையே நிகர திக் கொண்டு, பூக்கொத்துக்களையும், அவற்றிலிருந்து இலாபமாகும். நாம் எடுத்துக்கொண்ட ஒரு கால அளவிற்கு உரிய எல்லா வருமானங்களையும் செலவு விதைகளையும் உண்டாக்கும். பிறகு செடி செத்துப் களையும் தவறாது கணக்கிட்டாலன்றி, அக்கால அள போகும், சேர்த்து வைத்திருந்த பொருள் செலவாகிப் வில் ஏற்பட்ட சரியான இலாபத்தையோ நஷ்டக் போகவே, சேமிப்பு உறுப்பும் சிறுத்து. வெறும் தையோ கண்டுபிடிக்க இயலாது. அதாவது, கைக்கு பைபோலச் சுருங்கிச் சாரமற்றுச் சக்கைபோலாகி வந்த வருமானங்களையும், கைவிட்டுச் செய்த செலவு விடும். அதனால் தான் நாம் காய்கறியாகப் பயன் படுத்த களையும் மட்டுமன்றி, கைக்கு வரவேண்டியுள்ள வரு வேண்டுமானால், முள்ளங்கி முதலியவற்றை அவை மானங்களையும், செலுத்த வேண்டியுள்ள செலவுகளை பூக்கத் தொடங்குமுன்பே பிடுங்கிவிடுகிறோம். யும் இலாப நஷ்டக் கணக்கில் சேர்ப்பது அவசியம். ஆகவே இருப்பருவத்தாவரங்களின் வாழ்க்கையில் சுருக்கமாகக் கூறுவோமானால், பிழையற்ற இலாப இரண்டு காலங்கள் காண்கின்றன. ஒன்று, முந்தியது,