பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 86 இரும்பும் எஃகும் எச்சரிக்கை செய்யும் பாதுகாப்புச் சாதனங்களும் அறை நிறையுள்ள இரும்புக் கட்டிகளை உற்பத்தி செய்தார் யில் அமைக்கப்படுகின்றன. கள். மூங்கில் குழாய்கள் கொண்ட துருத்திகளால் இரும்பும் எஃகும் நாகரிகத்தின் அடிப்படை ஊதப்பட்ட காற்றினால் உலையில் கரியை எரித்து 10-12 யான பொருள் கள். போக்குவரத்துச் சாதனங்களையும், மணி நேரத்திற்குப் பிறகு உலையை உடைத்து, இரும் கட்டடங்கள் பாலங்கள் முதலியவற்றையும் எஃகு புக் கட்டியை வெளியே எடுத்தார்கள். அக்கட்டி.. இல்லாமல் நிறுவ முடியாது. சுத்த இரும்பு என்பது பஞ்சுபோல் உருகின கரிச் சாம்பல் முதலிய அசுத்தப் எளிதில் பெற முடியாத அருமையான பொருள், இரும்பு பொருள் களுடன் கலந்திருந்தது. பிறகு அதைக் கரி எப்போதும் சிறிதளவு கரிப்பொருளுடன் கலந்தேயிருக் யடுப்பில் காய்ச்சிச் சம்மட்டியால் தட்டி, இரும்புப் கும். இக்கரி இரும்பின் குணங்களை மாற்றிவிடுகிறது. பாளங்களாகச் செய்தார்கள், 1930-ல் கூட மத்தியப் பிரதேசம், பீகார் பிராந்தியங்களில் காட்டுமக்கள் இவ் அதன் வலிமைக்கும் காரணமாகிறது. இரும்புவகைகளை வாறு இரும்பை உருக்கி வந்தார்கள். வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought இந்திய இரும்பும் எஃகும் : டெல்லியின் சமீபத்தி Iron), எஃகு (Steel) என்று மூன்று பிரிவுகளாகப் லுள்ள குதுப்மினாருக்கு அருகிலுள்ள இரும்புத்துண் பிரிக்கலாம். முற்காலத்தில் செய்யப்பட்ட இரும்புப் பாளங்களை வார்ப்பிரும்பில் சுமார் 4 சதவிகிதம் கரி உள்ளது. வெண் சூட்டில் இணைத்துச் செய்யப்பட்டது. இது இது கடினமான தல்ல, எளிதில் உடையக்கூடியது. கி. பி. 300-ல் அமைக்கப்பட்டது. இவ்வளவு ஆண்டு இதைச் சூடேற்றிச் சம்மட்டியால் அடித்து நீட்ட முடி களாகக் காற்றிலும் மழையிலும் அடிபட்டும் இது யாது. உருக்கி அச்சுக்களில் வார்க்கலாம். ஆகையால் சற்றும் துருப்பிடிக்காது உள்ளது. இந்தூருக்கு 33 இதற்குச் சில பயன்களே உண்டு. மைல் தொலைவிலுள்ள தார் என்னும் இடத்திலுள்ள தேனிரும்பு கரி குறைவாக உள்ளது. முற்காலத்தில், இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்டது. இதுவே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது டெல்லித் தூணை விடப் பெரியது. சுமார் 11 அங் இது பலவித உருவங்களில் காய்ச்சித் தட்ட ஏற்றது. குல அளவுள்ள சதுரமான இரும்புக்கட்டிகளைச் சிறு சிறிதுகூடக் கரியில்லாத சுத்தமான இரும்பின் கடின துண்டங்களாக்கிக் கரித்தூளைப் பக்கங்களில் நிரப்பிச் மும் எஃகின் உறுதியும் இதற்குக் கிடையாது. இது சிறு களிமண் பாத்திரத்தில் வைத்து, அதன் வாயைக் விரவிலை துருப்பிடிக்காது. தேனிரும்புத் துண்டங்கள் களிமண்ணால் அடைத்துக் கரியடுப்புக்களில் வெண் வெண்சூட்டில் ஒன்றோடொன்று இணையும். இக்கார சூடாகும் வரையில் காய்ச்சிச் சிலமணி நேரங்களுக்குப் ணங்களினால் எஃகு அதிகமாகப் பயனாகும்வரையில் பிறகு அப்பாத்திரங்களை எடுத்து ஆறவைத்து, உறுதி இது மிகவும் சிறந்ததாகக் கருதப்பட்டது. யும் கடின முமான எஃகைத் தயாரிக்கும் முறையைப் எஃகு என்பது இரும்பும் கரியும் கொண்ட கலவை. பழங்கால இந்தியர் அறிந்திருந்தனர். ஆயுதங்கள் இதில் கரியின் அளவு 17% வரையிலிருக்கும். இன்னும் செய்ய இது பயன்பட்டது. இந்தியாவில் கி. பி. 400-ல் மாங்கனீஸ், கந்தகம், பாஸ்வரம், சிலிக்கன் ஆகியவை முதன் முதலில் உட்ஸ் (Wootz) என்ற பெயரில் களும் இதில் இருக்கலாம். இதைச் சிவந்த சூட்டில் எஃகு செய்ததுடன் ஐரோப்பா முதலிய வெளிநாடு காய்ச்சித் தட்டலாம். சாதாரணச் சூட்டில் ஓரளவு களுக்கும் அதை ஏற்றுமதி செய்தார்கள். இந்த உட்ஸ் உருவாக்கலாம். நன்றாகக் கடினமாவது இதன் முக்கிய எஃகிலிருந்தே உலகப்பிரசித்தி பெற்ற 'டமாசீன்' மான பண்பு, கரிப்பொருளே இதன் கடினத் தன்மைக்கு (Damacene) கத்திகள் செய்யப்பட்டன. எஃகைக் முக்கிய காரணமாகும். வலிமை இதன் மற்றச் சிறப் காய்ச்சித் தண்ணீரில் அவித்துக் கடினமாக்கும் பியல்புகளில் ஒன்று. முறையையும் மற்ற நாட்டினர் இந்தியரிடமிருந்து கற் வரலாறு: இரும்பு கி. மு. 4000 முதல் 6000 றார்கள். சென்ற நூற்றாண்டில் இரும்பையும் எஃகையும் ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் தயாரிக்கச் சில முயற்சிகள் நடந்து கைவிடப்பட்டன. என்று தெரியவருகிறது. அக்காலங்களில் இது தங் பல தடைகளையும் பொருட்படுத்தாது ஜாம்ஷெட்ஜி கத்தைவிட அதிக விலையுள்ள தாயும் அருமையாயுமிருந் டாட்டா இந்தியாவில் இரும்புத் தொழிற்சாலையை தது. கிரீஸ் தேசத்தில் தோண்டியெடுக்கப்பட்ட நிறுவ முயன்றார். இவருக்குப்பின் ஜாம்ஷெட்பூரில் சாமான்களில் ஒரு வெள்ளி மோதிரத்தில் இரும்பு தொழிற்சாலையொன்று நிறுவப்பெற்றது. 1912-ல் முத்திரை யிருந்தது, அம்மோதிரம் கி. மு. 1100ஆம் இது உற்பத்தி தொடங்கியது. 1923-ல் மைசூரிலுள்ள ஆண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் உலைகளின் வெப் பத்ராவதியில் அரசாங்க ஆதரவு பெற்று இரும்புத் பம் குறைவாதலால் இரும்பு மிகச் சிற்றளவிலேயே தொழிற்சாலை யொன்று நிறுவப்பட்டது. உருக்கப்பட்டது. பிறகு தோலினாலான துருத்தி கண்டு இரும்புக் கனியங்கள் (Iron ores) : இரும்பு தனி பிடிக்கப்பட்டதும், அதிக அளவில் இரும்பை உருக்க நிலையில் பூமியிலிருந்து கிடைப்பதில்லை. இரும்புக் கனி வழி ஏற்பட்டது. எகிப்தியர்கள் இந்தியர்களிட யங்களில் முக்கியமானவை ஹேமடைட்டு (Haema மிருந்தே இரும்பு உருக்கும் கலையைக் கற்றுக்கொண் tite Fe, 0.), மாக்னடைட்டு(Magnetite Fes 04). டார்கள், 1837-ல் ராயல் ஏஷியாடிக் சொசைடியில் நீருடைய கார்பனேட்டான சிடரைட்டு (Fe CO; வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் ஹீத் (Heath) என் .x. H.O) ஆகியவை. பவர் தென்னிந்தியாவில் செய்யப்பட்ட எஃகே ஐரோப் அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா, பாவிற்கும் எகிப்து தேசத்திற்கும் பண்டை நாளில் இந்தியா முதலிய இடங்களில் பேரளவிலும், பாலஸ் அனுப்பப்பட்டது 'என்று காட்டியிருக்கிறார். இந் தீனம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் துக்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தினார்கள் சில பகுதிகள் முதலிய இடங்களில் சொற்பமாகவும் என்பதற்கு வேதங்களிலும் ஆதாரங்கள் இருக் இக்கனியங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் கின்ற ன . ஏராளமான அளவில் இரும்புக் கனியங்கள் உள்ளன. அக்காலங்களில், கல்லினாலும் மண்ணினாலுமான சிற் பீகார், ஒரிஸ்ஸா பிரதேசங்களில் 8,000 மிலியன் டன் றுலைகளில் இரும்புக் கனியங்களின் பொடியைக் களுக்குக் குறைவில்லாமல் குறைந்த பட்சம் 60 சத கட்டைக்கரியுடன் சேர்த்து உருக்கி 70-80 இராத்தல் விகிதம் இரும்பை உடைய கனியங்கள் உள்ளன. ஜம்மு,