பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரும்பும் எஃகும் 89 இரும்பும் எஃகும் பெஸ்ஸிமர் முறை (Bessemer process) : ஆயுதங் டும் பெறும் அறைகளையும் கொண்டது. இந்த அறை களில் பயன் படும் எஃகில் கரி 1% இருக்கும். இதை களில் உலையிலிருந்து வெளியேறும் வாயுக்களைச் செலுத் விடக் குறைவான கரியுள்ள எஃகு கட்டட வேலைகளுக் தும்போது அவை உயர்ந்த சூட்டைப் பெறும். சூடே குப் பயன்படுகிறது 1856-ல் ஹென்ரி பெஸ்ஸீமர் றிய அறைகளில் உம் களுள் நுழையும் காற்றையும், என்ற அறிஞர் கண்டுபிடித்த முறையினால் இவ்வகை எரிவாயுவையும் செலுத்தினால் அவை சூடேறி உலைக் எஃகைத் தயாரிப்பது எளிதாயிற்று. இதனால் எஃகின் குள் எரிந்து உயர்ந்த வெப்பத்தைத் தரும். முதலில் விலை ஐந்திலொரு பங்காகக் குறைந்தது. இம்முறையில் உலைவாயுக்களையும், பின்னர் எரிவாயுவையும் காற்றை இரும்பை உருக்கி, அதன் வழியே காற்றை ஊதி அதி யும் மாறிமாறிச் செலுத்தி, உலைக்குள் அதிகமான லுள்ள அசுத்தங்களை எரித்துத் தூய எஃகைப் பெறு வெப்பத்தைப் பெறலாம். எஃகைத் தயாரிப்பதற்குத் கிறார்கள், மஷட் (Mushet) என் பவரால் இம்முறை தேவையான பொருள்கள் கணப்பின் ஒரு பக்கத்தி இன்னும் சீர்திருத்தப்பட்டது. இம்முறையை அமில லிருந்து கொட்டப்படும். உருகின எஃகம் கசடும் முறையென்றும், உப்பு மூல முறையென்றும் இரண் மறு பக்கத்திலிருந்து வெளியேறும். சுமார் 300 டன் டாகப் பிரிக்கலாம், வரை உலோகத்தைக் கொள்ளத்தக்க பெரிய கணப் சிலிக்காவினால் ஆன கற்களால் உட்புறம் கட்டப் பைக்கொண்ட உலைகள் உண்டு. இவற்றைச் சிறிது பட்ட பெரிய எஃகு கலம் +மிலமுறையில் பயன்படு சாய்த்து, உருசிய எஃகையும் கசட்டையும் வெளியேற்ற கிறது. இது சுமார் 20 அடி உயரமும், 10 அடி, வீட்ட லாம். இவற்றின் உட்புறம் மாக்னசைட்டு, டால மும் உள்ளது. கிடையான அச்சில் இதை முன்னும் மைட்டுப் போன்ற உப்பு மூலப்பொருள்களால் கட்டப் பின்னும் சாய்க்கக் கூடியவாறு இது அமைந்திருக்கும். பட்டிருக்கும். கலத்தைச் சாய்த்து 1.3000 வெப்பநிலையில் 15-20 எஃகு தயாரிப்பிற்குத் தேவையான இரும்பு அருகி டன் எஃகு இதற்குள் கொட்டப்பட்டு, அதன் அடியி லேயே பிரித்தெடுக்கப்பட்டால் உருகிய நிலையிலேயே லுள்ள துவாரங்களின் வழியே காற்று ஊதப்படுகிறது. அது இங்கே கொண்டுவரப்படும். இல்:ையேல் வார்ப் கலத்தை நேராக நிமிர்த்தினால், அதற்குள் பல வினைகள் பிரும்புக் கட்டிகளையே உலைக்குள் இடவேண்டும், நிகழ்ந்து, சிலிக்கனும் மாங்கனீஸும் ஆக்சைடுகளாக வார்ப்பிரும்பையும், பழைய எஃகின் துண்டங்களையும் மாறிக் கசடாக மிதக்கின்றன. இந்த வினகளினால் தேவையான விகிதத்தில் கலந்து இம்முறையில் பயன் தோன்றும் வெப்பம் எஃகை உருகிய நிலையிலேயே படுத்துகிறார்கள். இவற்றோடு சுண்ணாம்புக் கல்லையும் வைக்கிறது. இதிலுள்ள சரியானது ஆக்சிஜனுடன் நல்ல ரக இரும்புக் கனியத்தையும் கலந்து எந்திரங்க கூடிக் கார்பன் மானாக்சைடாக மாறிக் கலத்தின் வாயில் ளால் உலைக்குள் கொட்டுகிறார்கள். எஃகின் துண்டங் ஒளிவிட்டு எரிகிறது. இச்சுடர் தரிந்ததும் காற்று கள் உருகும் போது உருகின இரும்பை உலையில் கொட்டு ஊதுவதை நிறுத்திக் கலக்தைச் சாய்த்தால் அதற்குள் கிறார்கள். அதன் சூட்டினால் கலவையிலுள்ள சிலிக் கொதிக்கும் நிலய ஒள்ள மிருதுவான வகை எஃகும் கனும் மாங்கனீஸும் கசடாகி மேலே வருகின் றன. அதன் மேற்பரப்பில் மிதக்கும் கசடும் இருக்கும். சுண்ணாம்புக் கல்லிலுள்ள கார்பன்டையாக்சைடு பிரி இதைக் கீழுள்ள பெரிய அகப்பைகளில் கொட்டி, அத வதால் தோன்றும் கால்சியம் ஆக்சைடு கலவையிலுள்ள னுடன் இரும்பு-மாங்கனீஸ் கலவையைச் சிரிதளவு சிலிக்காவுடன் கூடிக் கசடாகிறது. இக்கசடானது சேர்த்துத் தேவையான அளவு கரியையும் கலந்து பாளங் உலோகப் பரப்பில் மிதந்து, உலோகம் ஆக்சிகரணிக் களாக வார்க்கலாம். இம்முறையில் இரும்பிலுள்ள காது பாதுகாக்கிறது. இதன் தோற்றத்தையும் ரசா பாஸ்வரத்தை அகற்ற முடிவதில்லை. ஆகையால் பாஸ் யன அமைப்பையும் ஆராய்ந்தும், எஃகின் தன்மை வரத்தின் அளவு 008 சதவிகிதத்திற்கும் குறைவான யைப் பகுத்தறிந்தும், தேவையான பொருள்களை அவ் இரும்புவகைகளுக்கு இம்முறை ஏற்றது. வப்போது உலோகத்துடன் கலந்தும் எஃகின் தரத்தை பாஸ்வரம் அதிகமான 1-5-25% இரும்புவகைகளி மிகத் திருத்தமாகக் கட்டுப்படுத்தலாம். வேறு உலோ லிருந்து எஃகைப் பெறத் தாமல், சில்கிரைஸ்ட் என்ற கங்களைக் கலந்து கலவை எஃத வகைகளைத் தயாரிக்க இரு அறிஞர்கள் பெஸ்ஸீமர் முறையில் ஒரு மாறுதலைச் லாம். எஃகின் பக்குவம் சரியாக உள்ள நிலையில் அது செய்தனர். இதில் கலத்தின் உட்புறம் உப்புமூலத் அடுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பெரிய கலங் தன்மையுள்ள டாலமைட்டு, மாக்னசைட்டு ஆகிய களில் கொட்டப்படுகிறது. பொருள்களில் ஒன்றால் அமைக்கப்படுகிறது. காற்றை பெஸ்ஸிமர் முறையில் கலத்திற்குள் நிகழும் வினை ஊதுமுன் தேவையான அளவு சுண்ணாம்பும் சேர்க்கப் கள் மிக விரைவாக நிகழ்வதால் எஃகின் தரத்தைக் கட் படுகிறது. ஆகையால் உருகிய இரும்பி லுள்ள பாஸ்வரம் டுப்படுத்த முடிவதில்லை. ஆனால் திறந்த கணப்பு முறை இச்சண்ணம்புடன் கூடிக் கால்சியம் பாஸ்பேட்டாக யில் எஃகின் தரத்தைத் தேவையானவாறு கட்டுப் மாறிக் கசட்டுடன் கலந்து பிரிந்துவிடுகிறது. படுத்தலாம். திறந்த 'கணப்புமுறையில் பெஸ்ஸிமர் திறந்த கணப்பு முறை (The open hearth முறையைப் போலன் றிக் கழிவு எஃகையும் பயன்படுத்த process) : 1850-ல் சீமன்ஸ் சகோதரர்கள் (Siemens முடிகிறது பெஸ்ஸிமர் முறை எஃகில் ஆக்சிஜனும் brothers) உயர்ந்த சூடு தரும் உலைகளைப்பற்றி நைட்ரஜனும் அதிகமாக இருப்பதும் ஒரு குறையாகும். ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். அதுவரை மின்னுலை எஃகு (Electric steel) : கணப்பு உலை நிலக்கரி அல்லது கல்கரியை எரிக்கும் உலைகளில் களில் பயன்படும் எரிபொருள்களில் உள்ள கந்தகம் உயர்ந்த வெப்பநிலைகளைப் பெற முடியாமலிருந்தது. எஃகில் கலந்துவிடக் கூடும். விமானங்கள், மோட்டார் வாயு எரிபொருளைப் பயன்படுத்தி, எரிவதால் தோன் கள், யுத்த தளவாடங்கள், திடீரெனத் தகவுகள் றும் வாயுக்கள் உள்ளே நுழையும் வாயுக்களைச் தோன்றும் எந்திர உறுப்புக்கள் ஆகியவற்றைத் தயா சூடேற்றி, அதிகமான வெப்பத்தைப் பெறும் முறை ரிக்கப் பயன்படும் எஃகில் கந்தகத்தின் அளவு மிகக் களை அவர்கள் கையாண்டனர். இத்தகைய உலையில் குறைவாக இருக்கவேண்டும். எஃகில் சேரும் கந்த பெரிய அளவில் எஃகைத் தயாரிக்க முடிந்தது. இதற் கத்தை அகற்றுவது எளிதல்ல. கந்தகம் போன்ற காகப் பயனாகும் உலை திறந்தபடி உள்ள பெரிய அசுத்தங்கள் இல்லாத தூய எஃகு வகைகளைப் பெற கணப்பையும், வளைவான கூரையையும், சூட்டை மீண் மின்னுலைகள் பயன்படுகின்றன. ஆனால் இவற்றில்