பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருமைக் கொள்கை 94 இருவாய்க் குருவி மனமும் சடமும் ஒன்றுக்கொன்று முரணான பொருள் முடியும் என்று கூறுவதும், ஒரு பொருளுக்கு இரண்டு கள் என்றும், மனத்தின் பண்பு எண்ணம், சடத்தின் அமிசங்கள் உண்டு என்று கூறுவதைக் கொண்டு அது பண்பு பரப்பு என்றும் தெளிவு படுத்தினார். இறுதியில் இரண்டு பொருள்களே என்று கூறுவதும் டேக்கார்ட் கூறிய இருமைக்கொள்கையானது, ஒன்றாகாது. டேக்கார்ட் கூறுவதை நம்முடைய சாதா ஆட்சேபங்கள் பல கூறக்கூடியதாக இருக்கிறது. உட ரண அறிவு உறுதிசெய்து கொண்டே இருந்தபோதி லும் உள்ளமும் ஒன்று சேர்ந்தே நம்முடைய அனுப லும் அது நம்முடைய பகுத்தறிவுக்கு ஒத்ததாக இல்லை. வத்தில் காணப்படுகின்றன. அப்படியிருக்க அவை ஆயினும் உள்பொருளைப் பற்றித் தவறாக எண்ணு இரண்டும் வேறுவேறான பொருள்கள் என்று டேக் வதைத் தடுப்பதாலும், அனுபவத்தில் காணும் முரண் கார்ட் கூறுவதை ஏற்றுக்கொள்வது எப்படி? பாட்டின் முழுப்பொருளையும் உணருமாறு செய்வ உதாரணமாகக் காட்சி என்பது முதலில் புலன் அனு தாலும் இருமைக் கொள்கை பயனுடையதாகவே பவமாகத் தொடங்கி இறுதியில் கருத்தாக முடிகின் இருக்கிறது. றது. கருதும் மனம் பிரிக்க முடியாத பொருளாகவும், மனம்-சடம் என்று கூறும் இருமைக்கொள்கையை சடப்பொருள் என்றும் பிரிக்கக்கூடிய பொருளாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும் (1) சக்திகள் இருப்பதால், மனம்-சடம் இரண்டையும் ஒன்றாக (Energies) என்னும் பௌதிகப் பொருள்கள், (2) இணைக்கக்கூடிய பொதுத் தத்துவம் ஒன்றுமில்லை. ஆக்க முறைகள் (Processes) என்னும் மனச் செயல் ஆனால் இந்த முரண்பாட்டை விடுவித்தாலன்றி நம் கள் என்ற இருமைக்கொள்கை இருக்கவே செய்கின் முடைய அனுபவம் அனைத்தும் பொருளற்றதாகவே றது. இருமைக் கொள்கையை எப்பெயரிட்டழைத்தா இருக்கும். இந்தத் தேவையை டேக்கார்ட்டும் அறி லும் இன்றியமையாத ஒரு பொருள், விளக்க முடியா வார். அதனால் தான் அவர் புற உலகமும் அக உலகமும் மலும் ஏற்கமுடியாமலும் இருந்துகொண்டிருக்கிறது. கூம்புருவச் சுரப்பியில் கூடுவதாகக் கூறுகிறார். அந்தப் பொருள் அனுபவத்தை ஒன்றுக்கொன்று உற டேக்கார்ட்டின் கருத்தை மறுத்த தத்துவ சாஸ்திரி வில்லாத பகுதிகளாகப் பிரிப்பதாகும். அனுபவத்தை களுள் சிலர் மனம், சடம் இரண்டையும் ஒன்றை இரண்டு விதமாகப் பிரிக்கக்கூடும் என்று அறிவு கூறி யொன்று வைத்து இணைக்கவும், சிலர் மூன்றாவது தத் னும், அவ்விரு பகுதிகளுக்கும் பொதுவாகப் பல அமிசங் துவம் ஒன்றைக்கொண்டு இணைக்கவும் முயன் றனர். கள் உண்டு என்பதை நாம் மறத்தலாகாது. அதன் காரணமாக எழுந்தவையே லைப்னிட்ஸ் என்பவ ஆகவே ரஸ்ஸல், ஜேம்ஸ், வார்ட், டூயி போன்றார் ருடைய பன்மைக் கொள்கையும், ஸ்பினோசா என்பவ கூறும் பன்மைக் கொள்கைக்கும் பிராட்லி, ராய்ஸ் ருடைய ஒருமைக் கொள்கையுமாம். கூறும் ஒருமைக் கொள்கைக்கும் கொண்டு சேர்ப்பவை அறியும் மனம் அறியப்படும் பொருள் என்பது டேக்கார்ட்டின் உண்மையியல் சார்ந்த இருமைக் இருமைக் கொள்கையின் மற்றோர் உருவமாகும். அறி கொள்கையும், கான்டின் அளவை இயல் சார்ந்த இரு தல் என்பது அதற்குப் புறம்பான பொருள்களை அறிவ மைக் கொள்கையும் ஆகும். ஆகவே, இருமைக் தாகும். ஆனால் இந்தப் புறம்பான பொருள்களைப் புலன் காட்சி மூலமாகவே அறிய முடியும். லாக், கொள்கையில் ஆரம்பித்துச் சிலர் பன்மைக் கொள்கை பார்க்ளே , கான்ட் ஆகிய மூன்று பெரிய தத்துவ சாஸ் யையும், வேறு சிலர் ஒருமைக் கொள்கையையும் அடை திரிகள் இந்தக் கேள்வியை எழுப்பி விடை கூறியிருக் கிறார்கள், ச. செ. கின் றனர். கான்ட் என்பவருடைய கருத்துத்தான் இருவாய்க் குருவி (Hornbills) : இக் குருவி அளவை இயற்கொள்கை (Epistemology), உண்மை களுள் சிறிதான வகையும் ஒரு பருந்தளவு இருக்கும். இயல் (Ontology)பற்றி இக்காலத்தில்வழங்கும் கொள் இப்பறவைகளின் மிகப் பெரிய அலகுகளே இவை கைகளுக்கு அடிநிலை களின் முக்கிய அமி யாகும். கான்டின் சம், ஒரு பேரல கொள் கையாவது! கின் மேல் மற்றொரு நேரில் அறிய முடி பேரலகைத் தலை யாத உள்பொருள் கீழாய்க் கவிழ்த்து ஒன்றிலிருந்தே ஒட்டினாற்போல் நேரில் அறியும் உல இருப்பதால் இரு கம் தோன்றியிருக் வாய்க்குருவி என்ற கிறது என்பதும், விசித்திரப் பெயர் அந்த உள்பொருள் இவை களுக்கேற் புலன்களைத் தூண்டு பட்டது. இவை வதைக் கொண்டு அத்திவகைப் பழங் மனம் சிருஷ்டிப் களையும், மற்றப் பது மூலமே நாம் பழங்களையும், தம் அந்த உள் பொருளை முடைய பேரலகி அறிவதாகக் கூறு னால் திருகிப் பிடுங் கிறோம் என்ப கித் தின்னும்; துமே யாகும். அறி இருவாய்க் குருவி சில வேளைகளில் வின் வகைகள் பெரும் பூச்சிகளை (Categories) மனப்பண்புடையவை, உள் பொருள் யும், பல்லிகளையும், ஓணான் களையும்கூடப் புசிக்கும். சடப்பண்புடையது. இவ்விரண்டு இனங்களே அறிவு இருவாய்க் குருவிகள் மரமடர்ந்த இடங்களில் முக்கிய என்பதன் இணைபிரியாக் கூறுகளாகும். மாகக் காடுகளில் குடியிருக்கும். மர உச்சிகளை விட் மனித அனுபவம் பலவகைப்பட்டதாக இருந்த டுக் கீழிறங்கி இவை தரையில் நடமாடுவதில்லை. போதிலும் அவற்றை எல்லாம் ஒரே கருத்தில் அடக்க பறக்கும்போது ஒலி செய்துகொண்டே விரைந்து இற