பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரேவணசித்தர் 96 இரைப்பை அம்மை நோயை உண்டாக்கவும் தணிக்கவும் அற்ற தாய்ச்சிகளுக்கும் கொடுப்பார்கள். மண்ணீரல், கல்லீரல் லளித்து, வழிபாடு பெற வரம் அளித்தார். இவள் வீக்கங்களுக்கும் இது உபயோகமாகிறது. கிரிகரிஸ் தீயிலிருந்து எழுந்தபோது ஆடை வெந்துபோன தால் பவுடர் என்னும் மலயிளக்கியும் வலிமை தருவதுமான வேப்பிலையை உடுத்திக் கொண்டாள். ஆகையால், மருந்தும் இதிலிருந்து தயாராகிறது. அம்மை கண்டால் வேப்பிலையைப் பயன்படுத்துகின் ரீயம் அவிளி னேல் என்றும் ரீயம் இமோடி என்றும் றனராம். பெயருள்ள இரண்டு சிறிய பலபருவக் குற்றுச்செடி இரேவணசித்தர் (16ஆம் நூ.) பேரளம் என் களின் மட்டத்தண்டுக் கிழங்கு உலர்ந்ததே இரேவல் னும் ஊரிற் பிறந்து, சிதம்பரத்தில் வாழ்ந்த புலவர். ம கெம்பால் வார்க்க பலவர். சின்னி. இலையும் விதையும் வேரும்கூட மருந்தாகப் இவர் எழுதிய நூல்கள் சிவஞான தீபம், பட்டீச்சுர பயன்படும். இது பாலிகொனேசீ என்னும் ஆற்றலரிக் புராணம். அகராதி நிகண்டு முதலியவை. இந்த நிகண்டு குடும்பத்தைச் சேர்ந்த சாதி. இமயமலையிலும், தான் அகரவரிசையாகத் தொகுக்கப்பட்ட முதல் திபெத்து, சீனா முதலிய இடங்களிலும் வளர்கிறது. தமிழ் அகராதி. இரேவல் சின்னியி லுள்ள முக்கிய சத்துக் கிரைச இரேவதி (Pisces) அசுவினி முதலாகவுள்ள ரோபின் (C, H, O,) என்னும் பொருள். இது மஞ்சள் நிறமானது. இதனால் தான் இந்தக் கிழங்கும் இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசியானது ; மீன ராசியில் அடங்கியது. மஞ்சள் சாயலாக இருக்கும். இந்த மருந்து சற்று நர மித்திரன் என்னும் ஆதித்தன் மனைவியும், இரை நர என்றிருக்கும். அதற்குக் காரணம் இதில் நாற்பது சதவீதம் கால்சியம் ஆக்சலேட்டு என்னும் உப்பு இருக் வதமனுவின் அன்னையும், பலராமன் மனை வியும் இரேவதி யென்னும் பெயருடையவர்கள் என்று கிறது. ரீயோடானிக் அமிலம், இமோடின் முதலிய வேறு சத்துக்களும் இதில் உண்டு. புராணங்கள் கூறும், இரேவல்சின்னிக்கீரை ரீயம் ரப்பாண்டிகம் என்னும் இரேவல்சின்னி (நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு, செடி. இதன் இலைகள் முள்ளங்கி இலைபோலத் தரை பேதிக் கிழங்கு, வரியாத்துக் கிழங்கு, ரூபார்பு) மலக் யருகலிருந்து கூட்டமாக வளரும். மிகவும் பெரிதாக கட்டு, பசிமந்தம் முதலியவற்றைப் போக்கும் ஒரு இருக்கும். இரண்டடி நீளமிருக்கும். இந்த இலையின் காம்பும் இரண்டடி. நீளமும் ஓர் அங்குல விட்டமும் இருக்கும். இந்த இலைக்காம்பு மரக்கறியாகப் பயன் படுகிறது. இலையைத் தின்னுவதில்லை; அ.து நஞ்சுள்ளது. சுக்கங்கீரைச் (த. க.) சாதியும் இரேவல்சின்னி எனப் படுகிறது. இது ரூமெக்ஸ் என்பது மேற்குப் பஞ்சாபில் இயற்கையாக வளர்கிறது. சமசீதோஷ்ண நாடுகளி லும் உப அயன நாடுகளிலும் இது நன்றாக வளர் கின்றது. இதனை மரக்கறியாகவும் மருந்தாகவும் பயன் படுத்துகின்றனர். இதுவும் பாலிகொனேசீ குடும்பத் தைச் சேர்ந்ததே. கார் சீனியா மொரெல்லா (Garcinia morella) என் னும் புன்னைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரத்தையும் இரேவல்சின்னி என்பர். இரைப்பை (Stomach) : மனிதனுடைய இரைப்பை உணவுப்பாதையில் உணவுக்குழாய்க்குக் OSA VAY HNU. இரேவல்சின்னி 1. இலை யும் பூக்கொத்தும். 2. பூ. 3. காய். இரைப்பையும் அதைச் சார்ந்த உறுப்புக்களும் கிழங்கு, வயிற்றுக்கடுப்பு உண்டாகாமல் பேதியாகச் 1. இரைப்பை . 2. முன் சிறுகுடல். 3. கணையம். 4. ஈரல் - செய்வ தால் இதைக் குழந்தைகளுக்கும் பிள்ளைத் 5. பித்த நீர்ப் பை. 6. பித்த நாளம்.