பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரைப்பைப் புண், முன் சிறு குடற் புண் 97 இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் கீழே பருத்துள்ள பகுதியாகும். இது வால் பேரிக்காய் கிறது. அதனால் புண் ஏற்படுவதற்கு முக்கியமான போன்ற வடிவமுடையது; வயிற்றின் மேற்பகுதியில் காரணங்கள் 1. உணவில் வைட்டமின் ஏ சத்தும் இடப்புறமுள்ளது. இரைப்பைக்குக் கீழே உள்ளது சிறு புரோட்டீன்களும் குறைவாக இருப்பதும், 2. பீடி, சிக குடல். இரைப்பையிலிருந்து சிறு குட ஓக்குச் செல் ஒம் ரெட்டு, சுருட்டுப் பிடிப்பதும், 3. வாயிலும் தொண் வழி குடல்வாய் (Pylorus) எனப்படும். இரைப்பை டையீஓம் புண் இருப்பதுமாகும். யின் உட்பாகம் கோழைப்படலத்தால் மூடப்பட்டிருக் இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு உட் கிறது. இரைப்பை உணவு இல்லாத போது குழாய் கொண்ட உடனேயே வலி வயிற்றின் மேற்பகுதி போலச் சுருங்கியும், உணவு பெற்ற போது விரிந்து யில் காணும். உணவு இரைப்பையில் இருக்கும்வரை பருத்துமிருக்கும். இரைப்பைக்கு ' உணவு வந்ததும் யில் வலி இருந்து கொண்டிருக்கும், இரைப்பையை கோழைப்படலத்திலுள்ள சுரப்பிகள் இரைப்பை நீரைச் விட்டுப் போன பிறகு நீங்கும். மறுபடியும் உணவு சுரக்கும். அந்நீரிலுள்ள ஹைடிரோகுளோரிக அமில உட்கொண்டால் வலி மறுபடியும் ஏற்படும். இப்படி மும் பெப்சின் என்னும் என்சைமும் உணவிலுள்ள உணவு உட்கொண்டவுடனே வலி ஏற்படுவதால் இந்த புரோட்டீனைப் பெப்டோனாகச் செரிக்கச் செய்யும். நோயால் வருந்து வோர் சாப்பிடுவதற்கு அஞ்சி,. எவ் அமிலம் இரைப்பைக்குள் வரும் கிருமிகளைக் கொல் வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியுமோ அவ்வ ஒ;ம். சீரண நீர் உணவுடன் நன்றாகக் கலக்குமாறும், ளவு நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள், இதனால் உணவு கஞ்சிபோல அரைபட்டுக் கூழாகுமாறும் நாளடைவில் உடம்பு இளைத்துப் பலவீனப்படுகிறார் இரைப்பைத் தசைகள் சுருங்கிச் சுருங்கிப் பிசைவது கள். சிறு குடலில் புண்ணிருந்தால் வலி சாப்பிட்ட போலக் கடைகின்றன. நன்றாய்க் கலந்து சுமாகிய சிறிது நேரத்திற்கெல்லாம் அடங்கி மறுபடி 21 மணி உணவு குடல்வாயின் அருகே செல்லும். குடல்வாய் நேரம் அல்லது 3 மணி நேரம் பொறுத்து ஏற்படும். அவ்வப்போது சிறிதுசிறிதாகத் திறந்து, உணவைக் அப்படி வலி ஏற்படும் பொழுது மறுபடியும் உணவு உட் கொஞ்சங் கொஞ்சமாகக் குட இறுக்கள் செல்லவிடும். கொடைால் வலி அடங்க விடும். இம்மாதிரியாக ஒவ் பார்க்க : உணவுப் பாதை. வொரு முறை வலி ஏற்படும்போதும் உணவு உட் கொள்ளுவதனால் வலி அடங்குவதால் மறுபடியும் இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் மறுபடியும் சாப்பிட அவா ஏற்படுகிறது. இப்படி (Gastric and Duodenal ulcers) தென்னிந்தி ஒரு நாளில் பலமுறை சாப்பிடுவதால் நாளடைவில் யாவில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. வட இந்தி உடம்பு பருக்கக் காரணமாகிறது. அதனாலேயே யாவில் பெரும்பாலும் இல்லை. இதற்குக் காரணம் இரைப்டையில் புண்ணிருப்பவர்கள் இளைத்தும், சிறு இன்னது தான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குடலில் புண்ணிருப்பவர்கள் பருத்தும் இருப்பார்கள். ஆனாலும் தென்னிந்தியாவில் உணவில் காரம் மிகுதிஇரைப்பையில் புண்ணிருந்தால், அதிலிருக்கும் அமி யாகச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள், வட இந்தியாவில் லம் பெரும்பாலும் சாதாரண மனிதர்களுக்கு இருப்பது இனிப்பும், நெய்யும், இறைச்சியும் அதிகமாக உட் போலவே இருக்கும். சில சமயங்களில் சற்றுக் குறை கொள்ளுகிறார்கள். மிகுதியாக நெய் உட்கொள்ளு வாகவும் இருக்கலாம். ஆனால் குடலில் புண்ணிருந்தால் வதால் அதில் வைட்டமின் ஏ இருப்பதால் வயிற்றி அமிலம் எப்பொழுதுமே அதிகமாகத்தானிருக்கும். லும் குடலிலும் புண் வராமல் தடுக்கின்றது. இந்தப் இரைப்பைப் புண் புற்றுப் புண்ணாக (Cancer) புண் வருவதற்கு மாறலாம் நாளடை முதன்மையான கார வில் அப்படி மாறு ணம் வயிற்றில் இயற் வதே வழக்கம். குட கையாக ஏற்படும் லிலுள்ள புண் அப் ஹைடிரோகுளோரிக படி மாறுவது வெகு அமிலம் அதிகமாய் அருமை இருப்பதே. இந்த அமி இரைப்பையிலும் லம் மிகுதியாக இருக் முன் சிறு குடலிலும் கும்போது, எக்கார புண்ணிருந்தால், வலி ணத்தினாலாவது வயிற்றின் வலப்பக் இரைப்பையில் புண் கத்திலும். வயிற்றின் ஏற்பட்டால், அது! மேல் பக்கத்திலும் ஆறாமல் இருக்கும். காணப்படலாம். வாயிலுள்ள புண்ணிலி குடற்புண் வயிற்றின் ருந்தும், தொண்டை பின்பக்கம் இருக்கும் யிலுள்ள புண்ணிலி அவயவங்களோடு ருந்தும் சிறு பூச்சிகள் தொடர் புறுமாயின் இரத்தத்தின் வழியா வலி எப்பொழுதுமே கச் சென்று, இரைப் இருந்து கொண்டிருக் பையில் தங்க ஏற்பட் இரைப்பைப் புண் கும். வயிற்றுவலி எப் டால் அதனாலேயும் படத்தில் அம்புக்குறி புண் இருக்கும் இடத்தைக் காட்டுகின்றது. பொழுதும் இருந் புண் உண்டாகலாம். தால் இரைப்பைப் பீடி, சிகரெட்டுப் புகை இரைப்பைக்குள் சென்று அங் புண் புற்றுப் புண்ணாக மாறியிருக்கவேண்டும். சாதா கிருக்கும் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்யும். அத ரணமாக இந்த வலி சிகிச்சை செய்துகொண்டாலும், ல்ை இரத்தக் குறைவு உண்டாகி, இரைப்பையின் உட் செய்துகொள்ளாவிட்டாலும் சிறிது காலம் இருந்து பாகம் சிலவிடங்களில் சிதையும், அப்போது அமிலம் அடங்கிவிடும். ' மறுபடியும் எக்காரணத்தினாலாவது அதிகமாக இருந்தால் புண் ஏற்படுவதற்கு ஏதுவா மனக்கவலை ஏற்படுமாயின் அப்போது திரும்ப