பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரைப்பைப் புண், முன் சிறுகுடற் புண் 98 இரைப்பைப் புண், முன் சிறு குடற் புண் வலி ஏற்படும். உலக யுத்தங்கள் இரண்டிலும் வீரர் ஊகித்துக்கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக இந்தப் களுக்கு இந்த நோய் அதிகமாகக் காணப்பட்டது. புண்ணைக் கண்டுபிடிப்பதற்கு நோயாளியை ஒரு புறத் காரணம் என்னவென்றால் சரியான வேளைகளில் 'சாப் தில் மட்டும் எக்ஸ்-கதிர் மூலம் பார்த்தால் போதாது. பாடு இல்லாமையும், உயிருக்கும் உடலுக்கும் என்ன இந்த மருந்து கொடுத்தவுடன் அவரைப் பல பக்கமாக கெடுதல் ஏற்படுமோ என்னும் அச்சமுமே. பரீட்சைச் வுந்திருப்பி, வயிற்றைப் பல பக்கங்களிலிருந்தும் சமயங்களில் மாணாக்கர்களுக்கும் இந்த நோய் அதிக பார்த்து, எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தால் புண் தெரி மாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம் மனக் கிறதோ அந்த நிலையில் எக்ஸ்-கதிர்ப் படம் பிடித்தால் கவலையே. 1 புண்ணிருப்பதைப் பிறருக்குக் காட்ட முடியும். இந்தப் புண்ணிருப்பதனால் இரத்தக் குழாய்கள் இரண்டாவதாகச் சோதனை உணவு (Test meal) மெலிந்து, அவைகளில் துவாரம் ஏற்பட்டு இரத்தம் கொடுத்துப் பாட்சை செய்யலாம். அதாவது அதி வெளியே வரும். இம்மாதிரியாக இரைப்பையில் ஏற் காலையில் இரைப்பையிலிருக்கும் உணவை ஒரு ரப்பர்க் பட்டால் இரத்தம் வாந்தியாகும். குடலில் ஏற்பட்டால் குழாய் மூலமாக வெளியே எடுத்துவிட வேண்டும். அநேகமாக வாந்தியாகாமல் இரத்தத்தின் நிறம் மாறிக் அதன் பிறகு கோதுமை நொய்யினால் தயாரித்த கஞ்சி கருநிறமாக மலத்துடன் வெளிவரும். சில சமயங்களில் 3 அல்லது 10 அவுன்சு கொடுக்க வேண்டும். 1 மணி இரைப்பைபிலேயே துவாரம் ஏற்பட்டு, இரைப் நேரத்திற்கு ஒருமுறை உண்ட கஞ்சியை வயிற்றி பையிலும் குடலிலும் இருக்கும் உணவு அவற்றிற்குப் லிருந்து எடுக்க வேண்டும். எடுத்து, அமிலம் எவ்வளவு புறம்பே வயிற்றறைக்குள் வரலாம். அப்படி நேரிட் இருக்கிறதென்று பரீட்சை செய்யவேண்டும். அப்படிச் டால் உடனே இரண வைத்தியரைக்கொண்டு ஆப்ப செய்யும்பொழுது வயிற்றுவலி உள்ளவர்களுக்கு அமி ரேஷன் செய்தால்தான் உயிர் பிழைக்கலாம். அம் லம் சாதாரணமாக இருக்கும். அல்லது சற்றுக் குறை மாதிரி துவாரம் ஏற்பட்டு, 6 அல்லது 8 மணி நேரத்திற் வாகவே இருக்கும். ஆனால் குடலில் புண்ணிருந்தால் குள்ளேயே ஆப்பரேஷன் செய்தால் தான் நிச்சயமாகக் அமிலம் அதிகமாகவே காணப்படும். குணமாகும். நேரம் கழித்து ஆப்பரேஷன் செய் முதுகெலும்பு நோய்களினாலும் வலி ஏற்படலாம். தாமும் பிழைப்பது அரிது. குடலில் புஸ்ரிருப்பது கல்லீரல் நோய்களினாலும் வலி ஏற்படலாம். பித்தநீர்ப் சில சமயங்களில் ஆறாமல், குடலில் உண்டாகும் வல பையின் நோய்களிடம் வலி ஏற்படலாம். இன்னும் மிகுதியால் குடல் திடீரென்று சுருங்க முடிக்கொள்ள வயிற்றிலிருக்கும் பல உறுப்புக்கள் காரணமாகவும் வலி லாம். அப்படி மூடிக்கொள்ளுமாயின் உணவு வாந்தி ஏற்படலாம். ஆனால் இவைகளிலெல்லாம் உணவு உட் யாகும். முன்சொன்ன புண்ணல் குவாரம் ஏற்படும் கொள்வதற்கும் வலி வருவதற்கும் ஒருவித சம்பந்தமும் பொழுது கூட இம்மாதிரியாக உணவு வாந்தியாகலாம். இராது. மேலும் வலி வயிற்றின் மேல்பாகத்திலே மட் உணவு வாந்தியாவது மட்டும் அன்; இரைப்பையின் டுந்தாள் காணப்படுகிறது. பிற உறுப்புக்களில் நோய் மேல்பாகத்தில் தசைகளும் பலகை போல் கெட்டியாகி இருந்தாலும் அந்த நோய் வயிற்றின் மூலமாகவே விடுகின்றன. வயிற்றின் மேல் கையை வைத்துப் பார்த் வெளிப்படக் காரணமாகிறது. அதனாலேயே வயிற்றுப் தால் பலகையின்மேல் கையை வைப்பது போல் இருக் புண்ணென்று நிச்சயமாகச் சொல்ல இயலாமற் கும். குடலில் சில சமயங்களில் புண் வீட்டாம் போகிறது. வடு குறுகுவதால் குடலையும் த.அகச்செய்கின்றது. சிகிச்சை முக்கியமாகக் கவனிக்க வேண்டியது அதனால் உணவு உள்ளே செல்லாது. இப்படிப்புண் ஆ. உணவில் போதுமான அளவு புரோட்டீனும் வைட்ட யும் குடல் குறுகினால் உணவு இரைப்பையிலிருந்து முன் மின்களும் இருக்க வேண்டும் என்பது. படி, சிகரெட்டுப் சிறுகுடலுக்குச் செல்லாமல் இடைச் சிகுட லுக்கே போன்ற புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் (Jejunum) நேராகச் செல்லும்படி ஆப்பரேஷன் டாது. உணவை மென்று சாப்பிட வேண்டும். பல் மூலம் செய்துவிடுகிறார்கள். புண் ஆமுமல் இருக்கும் இல்லாவிட்டாலும் பொய்ப்பற்கள் கட்டிக்கொள்ள பொழுது குடல் குறுகுமானால் மருந்து கொடுத்தாலே வேண்டும். உணவை மெல்லாமல் சாப்பிடுவதே வயிற் குணமாகிவிடும். றுத் தொந்தரவுக்கு முதற் காரணம். புண், புற்றுப் புண்ணாக மாறுமென்ற சந்தேகம் வயிற்றில் அமிலம் அதிகமாக இருப்பதால் அதைக் இருந்தாலும் ஆப்பரேசன் செய்ய வேண்டியது அவ குறைக்கக் கூடிய பொருள்களையோ அல்லது அது சியம். புண் வெளிப் பாகங்களோடு சேருமாயினும் ஏற்படாமல் இருக்கும்படி செய்யக் கூடிய பொருள் ஆப்பரேஷன் செய்யவேண்டும். களையோ பயன்படுத்த வேண்டும். . அதனாலேயே இந்த நோயாளிகளைப் பரிசோதிக்கும் பொழுது -ஆட்ரொப்பின் என்று சொல்லக் கூடிய மருந்தைக் இரைப்பையில் புண்ணிருப்பவர்களுக்கு இரைப்பைக்கு கொடுக்கிறார் கள். இதைக் கொடுத்தால் வயிற்றில் மேலுள்ள வயிற்றின் பாகத்தில் கைவைக்கும்பொழுது அமிலம் அதிகமாக ஏற்படாது. இரைப்பையும் குட வலி ஏற்படும். குடலில் புண்ணிருப்பவர்களுக்கு இரைப் லும் குறுகா. குறுகி இருக்கும் இரைப்பையும் குடலும் பைக்கு வலப்பக்கத்திலுள்ள வயிற்றின்மேல் கைவைக் அகன்று கொடுக்கும். ஆனாலும் ஆட்ரொப்பீனுக்கு கும்பொழுது வலி ஏற்படும். அமிலத்தை முழுவதும் போக்கக்கூடிய சக்தி கிடை நோய்க் கூறு: நோயாளி சொல்லும் குறைகளில் யாது. அதனால் உணவிற்கு முன்பு ஆட்ரொப்பீன் இருந்தே இரைப்பையில் புண்ணா, குடலில் புண்ணா கொடுத்துப் பிறகு பால் போன்ற உணவைக் என்று கண்டுபிடிக்க இய ஓகிறது. இருந்தாலும் பல கொடுக்கவேண்டும். மற்ற உணவுகள் போலில்லாமல் காரணங்களினால் வயிற்றில் வலி ஏற்படுவதால் இது பாலில் உடம்புக்கு வேண்டிய முக்கியமான பொருள் இரைப்பை அல்லது சிறுகுடற் புண் தான் என்று கள் எல்லாம் இருக்கின்றன ; வைட்டமின்களும் இருக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக இரண்டு பரீட்சைகள் கின்றன. மேலும் இது நீராகவும் இருக்கின்றது. செய்ய வேண்டியிருக்கின்றன. முதலாவது, பேரியத்தை இதனால் இரைப்பையில் புண்ணிருந்தாலும் பால் சாப் உண்ணக் கொடுத்து, பேரியம் எக்ஸ்-கதிர்ப் படங்கள் பிடுவதால் ஒருவிதமான தொந்தரவும் ஏற்படாது. பிடித்தால், புண் இருந்தால் அந்த இடங்களில் பேரியம் எனினும் பால் கெட்டியாகிவிடும். இரைப்பைக்குச் தங்கும். அப்போது புண் இருக்கின்றது என்று சென்றதும் அப்படிக் கெட்டியாகாமல் இருப்பதற்குச்