இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அ. க த் தி யச் சூ த் தி ரங் க ள் 223 9. எப்பொருளேனும் ஒரு பொருள் விளங்கச் செப்பி கிற்பது பெயர்ச்சொல்லாகும் ' 10. வழுவின் மூவகைக் கால மொடு சிவனிைத் தொழில்பட வருவது தொழிற் சொல்லாகும் ' 11. சுடுபொன் மருங்கிற் பற்ருசேய்ப்ப இடைகின் றிசைப்ப திடைச்சொல்லாகும் மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்க் துரிமையோ டியற் றுவ துரிச்சொல்லாகும் ” † (பக். 536)