18 பேயல்ல பெண்மணியே (அங்கம் 2. இரண்டாம் அங்கம். இடம்-ஒரு வீடு. காலம்--இரவு. ஒரு படுக்கையருகில் பங்கஜாட்சி நின்றுகொண்டிருக்கிருள். .. هس؛ ○&FiT。 (ë5 T. Lł. அப்பொழுதே எனக்குச் சந்தேக மிருந்தது -உம்-இப் பொழுது இளவரசர் என்னே மணம் புரிவாால்ை இந்த லலிதையின் கர்வத்தையும், ரகுவீரனுடைய ஆணவத்தை, யும் அடக்குவேன் அரை கணத்தில் இளவரசரின் மனே வியாய் இக்காட்டு அரசியு மாவேனுயின், ரகுவீரன் என் சொற்படி நடக்கவேண்டியதுதானே லலிதை எனக்குப் பனிப் பெண்ணுக இருக்கவேண்டுமென்று நான் கோரி குல் அதற் குடன்படவேண்டியதுதானே i அப்போது வென்னுரிய வாளுகையி னுட்பட்டு விப்போது விறுமாத்த இரகுவீக வைமதிப்பு முப்போது மெனத்தொடரு மூர்க்கன்செய் தொந்திரவு மெப்போதுத் தொலைத்தனவா யினிக்களிப்போ டிருப் - (பேனே முதலில் இளவரசர் என்னை மணம்புரியும் வகையைப் பார்க் கவேண்டும்-வருகிற வழியில் இரண்டு மூன்று முறை என்னத் திரும்பித் திரும்பிப் பார்த்தார் -என்மீது இச் சைகொண்டிருக்கிருர் என்பதற்குச் சந்தேக மில்லை.-- இளவரசர் என் இன்னும் வரவில்லை ?-வேறு யாராவது என்னே இங்கு பார்த்துவிடப்போகிருர்கள்?-இந்த முண் டம் வந்து விட்டாலும் வந்துவிடும் நம்மைத் தேடிக் கொண்டு பின்புறமாக சோமநாதன் வருகிமுன், ஏ நானு முண்டமோ :யார் அது ? என்ன சமாசாரம் ? நீ என்னு சமாச்சாரம் இங்கே என்னு செய்ரே ராத்ரி வேளெயிலே ? நீ என்ன கேட்கிற தென்னே ?
பக்கம்:The Fair Ghost.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை