பக்கம்:The Fair Ghost.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 更。 பா. 颚。 i.jss 3 i fff, பேயல்ல பெண்மணியே (அங்கம் - 2 என்னைப் பிரிந்து நீர் ஏகலு மாகுமோ . ஏதோ உம்மனம் இப்படி ஆயதே -- இன்னல் இழைத்திட ஏற்றிடுமே உமக்கு ஏது நான் செய்குவேன் எந்திழை காதா ; உன்னே நான் நம்பியே உன் மத்த ளுகினேன் ೫ ಹಾಹಹಹಹ காலம் உண்டாச்சுதே ஐயோ ! என்னே இக்கதிக்கு ஏனுே கொணர்ந்தாய் ே ஏதுபாவம் சான் இழைத்தனன் பாவி ! பிராணநாதா பிராணகாதா நான் ஒரு பாபமுமறி யேனே ! சி என் னருகில் வாாதே போ : பாதகி: (போகிமுன்.) பிராணநாதா நானெங்கே போவது ?-அம்மா! அம்மா, என்பிராணநாதர் போய்விட்டார்! நான் பிராணனே டிருக் - தென்ன பய னினி ! கண்ணே, நீ வருத்தாதே ! ஏழைகளைக் காப்பாற்ற ஈசனி ருக்கிருள். இப்படி நிரபராதியான உன்னை ரகுவீரன் கை விட்டுச்சென்றது வீண்போகு மென எண்ணுதே. அம்மா அம்மா அவர் என்னதான் தவ றிழைத்த போதிலும் அவரைத் தாவியாதீர் என் பிராணாாதாைத் தூவிக்க என் செவிகள் கேட்டுச் சக்தோஷ மடையுமோ? ஆம், ஆம், உண்மையே! அவரை கொத் தாவ தென்ன ? நமது விதி இப்படி இருந்ததுபோலும்ஆயினும் அம்மா, அவர் இவ்வாறு என் மீது சந்தேகம் கொள்ளும்படி நான் இந்த இடத்திற்கு எப்படி வந்தேன்? அதுதான் எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது என் அறை யில் படுத் துறங்கிக்கொண் டிருந்தாயே சுகமாய் ! என்ன மாயம் யார் செய்த சூது ? உறங்குகையில் அப்படியே யாராவது தாக்கிக்கொண்டு வந்து விட்டார்களோ என் னவோ ? - * . . . .3 இது யாருடைய அறை : இளவரசருக்கு ஏற்படுத்திய அறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/34&oldid=731640" இலிருந்து மீள்விக்கப்பட்டது