பக்கம்:The Good Sister.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர். ல் ல த ங் க | ள் (அங்கம்-1 நான் புசியேன் என்று நான் மேற்கொண்ட விாதத்தை பங்கப் படுத்தாதபடி நீர் வெளியேபோய் அங்கு மிகுதியா யிருப்பவர்களுக் கெல்லாம் படியளத்துவிட்டு வாரும். அது வரையில் நான் போஜன சாலைக்குப் போகேன். (மந்திரி முகவாட்டத்துடன் போகிமுர்) காசிநாதா உமது கருணையில்வாறு இருந்தது போலும்! எல்லா சம்பத்துகளையும் பெற்று, என்னைவிட பாக்கியசாலி யான மன்னன் இம் மண்ணுலகில் வேறு இல்லை என்று இற மாத்திருந்ததற்கு, அக்கர்வத்தை அறவே அடக்கினீர், கியாயம். என்பொருட்டு என் எளியப் பிரஜைகளை வருத்த முறச்செயல் உமது மேன்மைக்கு.அழகோ இனியேனும் என் பிரஜைகள்மீதுகருணே கூறும்-அன்று அம்மஹான் கூறிய கடும் பஞ்சத்தை இந்த ஆறரை வருடங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கடைத்தேறினேன். இனி மிகுதியாயிருக்கும் ஆறுமாதகாலத்தை எப்படி கழிப்பதென்றே கவலைப்படு கிறது என்மனம் என்ன நேர்ந்தபோதிலும் இக்கஷ்டங் களெல்லாம் இன்னும் ஆறுமாத மான பின் தீருமல்லது ? அம்மட்டும் சந்தோஷம்தான். ஆயினும் அதற்குள்ளாக என் மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரிடுமன்ருே ஈசனே ! அதையாவது சற்று தடைசெய்து மாற்ற மாட்டீராளி (வெளியில் பெருங் கோஷ்டம்.) ஒ இன்னும் அனேகர் பசியுடன் களைத்திருக்கிருர் போலிருக் கிறதே! அந்தோ! பசியிஞல் வருந்தும் என் பிரஜைகளின் பரிதாபக் குரல் என் நெஞ்சில் பர்ே என்கிறதே! இன்னும் ஆறுமாதம் இதை நான் கேட்க வேண்டுமா? மந்திரி வருகிரு.ர். மந்திரி, எத்தனைபெயர் வெளியே காத்திருக்கிருர்? அறுபத்திாண்டு பெயர். அவர்கள் ஏன் அவ்வாறு கூச்சலிடுகின்றனர் அவர்களுக்கு இன்றைத்தின முறைப்படி படியளக்கவில்லையா? என்ன சம்மா இருக்கிறீர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/14&oldid=731750" இலிருந்து மீள்விக்கப்பட்டது