காட்சி-5) ந ல் ல த்ங் கா ள் 17 、。 莎馆。 懿。 கா. 挪裔 பெண்ணி, உன்னிடம் நான் உண்மையை ஒளிக்கலாகாது. இன்றிாவு நான் நமது பழத்தோட் டத்திற்குச் சென்று பிரஜைகள் கொண்டுபோனது கவிர, மிகுதியாக ஏதாவது பழம் இருக்கிறதா என்று நிலவுவெளிச்சத்தில் தேடிப் பார்க்க, சாகுகளால் மூடப்பட்டு ஒரு அன்னசிப்பமும் தான் இ டைத்தது, அதாவது கிடைத்ததே என்று அதை நான் அரண்மனைக்குக் கொண்டுவரும் சமயம், நமது சமயற்காான் அப்பாசாமி, வயதுசென்ற தன் தாயாரை (A துகில் துாக்கிக் கொண்டு அயல் நாட்டிற்குப் போய்க்கொண்டிருந்தவன், என்னே சந்தித்தான். அவன் பார்வையானது பன்முறை இப் பழித்தின்மீது விழ, நான் பரிதாபங்கொண்டு, என்ன அப்பா உனக்கு வேண்டும் என்று கேட்க, அவன் எனக்கொன் ஆறும் வேண்டியதில்லை, கொண்டு கிழமான என் தாயார் பசியால் மிகவும் பிடிக்கப்பட்டிருக்கிருர்கள், அவர்களுக்கு அப்பழத்தில் கொஞ்சம் கொடுக்கக்கூடுமானுல் கொடுங்கள்’ என்று கேட்டான். உடனே நான் பச்சாத்தாபப்பட்டு இப் பழக்கில் பாதியை அவளுக்கு அறுத்துக்கொடுத்தேன். மிகுந்த பாதியை உனக்கும் உன் மைந்தர்களுக்கும் கொண்டு வந்தேன். (அதை நல்லதங்காள் வாங்கிக்கொள்கிருள்) விஸ்வநாதா விஸ்வநாதன்!-இப்படிப்பட்ட உத்தம புரு ஷனுக்கு மனமிாங்காதிருக்கிறீரே, உமது மனம் தான் என்ன கல்லோ அகில் பாதியறிந்து சாதா, இதைத் தாங்கள் புசியுங்கள். «т பெண்மணி, எனக்கொன்றும் வேண்டாம், உனக்கும் நமது மைந்தர்களுக்கும் இதைக்கொண்டுவந்தேன். நீங்கள் புசியுங் கள்-என் சொற்படி நடக்கவேண்டியது உன்கடமை பல்லவா ? - ஆம். ஆயினும் என் விரதத்தைக் காப்பாற்ற வேண்டியது உடற்து கடமையல்லவா p என்ன, உன் விரதம்? x புசிக்கவேண்டு மென்பதாம்.
பக்கம்:The Good Sister.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை