பக்கம்:The Good Sister.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ல் ல த ங் காள் ● భి ○" ○ முனரும அங்கம

  • :భఙశ్రీ

முதற் காட்சி இடம்-ஒரு காடு. காலம்-மாலை. மதுரையருகில் நாகமலையைச் சார்ந்த ஒரு காடு. ஒரு புறம் ஒரு பெரிய பொங்தையுடைய மரமொன்றிருக்கிறது. அதற்கெதிராக சில வேடர்கள் நடுவில் மூன்று கொம்புகளைக் கட்டி அதன் மத்தியில் ஒரு பானையைத் தொங்கவிட்டு அதில் மான் கறியைச் சமைக்கின்ருர்கள்; இன்னும் சிலர் சுற்றிலும் உட்கார்ந்து மு.வே. இ.வே. மு.வே மு.வே. கா.வே. மு.வே. பாடிக்கொண்டிருக்கின்றனர். அடே தம்பி, உம் மூட்டையிலே என்னு வைச்சிருக்கே? ரெண்டு சிறுத்தெ புலிவால் தா அண்ணே ஆப்டுது எனக்கு --நீ என்ன கொண்டாந்தே?

  • q - 峦 - • *, எனக்கு ரெண்டு குட்டிபுலிதான் ஆப்துே. போடா! படுக்காளிபயல்களா'நாலு ரெண்டு சிறுத்தே, மூலு கோனுயி, நாலு மானு இதுக்களெல்லாம் கொண்னு அதும் வாலுங்களே மூட்டே கட்டி கொண்டாந்திருக்கரே! எனக்கு ஒரு கெழட்டு நரிதாண்டா ஆப்டுது எரிவாலுக்கு என்னுமான கொடுப்பாரடா கம்ப ராசாமுதுவுலே பூசேதாம் கொடுப்பாரு சரிவேட்டே என்னடா அது அதுக்கான பூனேவேட்டெ யாடக்கூடாது நம்ப ாாசா தான் சென்னரே புலி, சிறுத்தே, யானே, கோனுயி, யெதாவது துஷ்டமிருகங்களே கொண்னு அதும் வாலுங் களே கொண்டாந்தா தாண்டா காசு!-எலியும், பூனேயும் கொண்டாந்தா என்ன பொயோசன்ம் ? அடே அண்ணெ அக்த கடுவா ஆப்டுதா ராசாவுக்கு?

தாம் அல்லாரையும் ஏய்ச்சிகினு அங்கமலெமேலே ஒடிப் டுதே, அங்கே எங்கேயானுலும் கொகையிலே பதுங்கி இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/33&oldid=731770" இலிருந்து மீள்விக்கப்பட்டது