பக்கம்:The Good Sister.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ங் ல் ல த ங் காள் (அங்கம்-4 ● ○ со ర நானகாம அங்கம اسسسسسحه جيمسسسسس முதற் காட்சி இடம்-மதுரையில் அரண்மனை மேல்மாடி. காலம் அலங்காரி சயனத்தில் வீற்றிருக்க பல தாதியர் அவளுக்கு சுஸ்ருவுை செய்து கொண்டிருக்கின்றனர். கனகாம்புஜம் தலைவாரிப் பின்னிக்கொண்டிருக்கிருள். ஏண்டி லோ! எத்தனே தாம் சொல்லியிருக்கிறேன் ! - (அவளைக் காலால் உதைத்து) காலில் அந்தப் பாடகத்தைக் போடும்போது நோகாமல் போடவேண்டுமென்று - ஏனடி கனகி உனக்கென்னகேடு காலம்! என் தலைமயிரை ஏன் பிடித்திழுக்கிருய்ரி (அவளைக் கன்னத்தில் புடைக்கிருள்.) கி. இல்லை அம்மா ! (கன்னத்தைத் துடைத்துக் கொள்கிருள்.) ஏனடி!-கன்னத்திலே அப்படி தொட்டால் அதற்கு இப் ، ;(ته படி என்னமோ பசப்புகிருயே!-காட்டு கன்னத்தை! - (அதில் விரல் தழும்பு இருப்பதைக் கண்டு) கனகம்-நீ கீழே போ-மஹாராஜா வரப்போ கிருர்-இன் றைக்கெல்லாம் அவர் கிரில் வாாதே! வந்து ஏதாவது அவரிடம் இதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொன் ஞயோ- பிறகு அவர் எதிரிலேயே உன்னேக் கொன்று குழி வெட்டிப் புதைத்து விடுவேன். உன் பெரியப்பா சிபாரிசெல்லாம் என்னிடம் ஒன்றும் சாயாது. அதோ யாரோ வருகிற சப்தம் கேட்கிறது, போ சிக்கிரம் கீழே! (கனகாம்புஜம் அழுதுகொண்டே டோகிருள்.) செந்திலதிபதி விரைந்து வருகிருன். Gઠ#. அக்கா! அக்கா!-மச்சி நமது அரண்மனைக்கு வர்ாங்க! శ• அது யாாடா அது மச்சிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/42&oldid=731780" இலிருந்து மீள்விக்கப்பட்டது