பக்கம்:The Good Sister.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○g。

  1. . 19.

ல்லதங்காள் (அங்கம்-7 அழைக்தி நாள் முதலியனவெல்லாம் குறித்துக்கொள்ளு கிறேன். இதைச் சிக்கிாம் செய்து முடித்தால்தான் என் மனம்-ஒருவாறு சந்தோஷமடையும். எப்படியாவது தாங்கள் இத்து யாம் நீங்கி சந்ேதாஷமாயி ருத்தால் போதுமெனக்கு. (விரைந்து போகிருள்) ஆஹா பாதகி உன்னேயும் ஒரு பெண் உருவாய்ப் படைத் தானே பிரமன் உன்னே படைக்து ஸ்திரீ ஜன். த்திற்கே ஒர் பெரும் இழிவைப் படைத்தான் பிரான் !-உன் குணத் தை இதுவரையில் அறியாமலிருந்தேனே பெரும் முடன் கான் !-டார் அங்கே? சேவகா - ஒர் சேவகன் வாயிலருகில் வந்து கிம்கிருன். அரண்மனே சிம்பி வத் 57@ P— பல ாராஜா, அவர் வந்து நெடுநாழியாயி ற்று-ஆயினு. ம் சாகு காலம்கழித்து சங்கிதானத்திற்கு வரலாமென்று காத்திருக் கிருர்-வெளியில். பெரிதல்ல-உடனே இங்கு அழைத்துவா அவனே ! iசேவகன் போகிமுன்.) நான் இடப் போகிற கட்டளைக்கு ராகு காலம் தான் ஆரம் பிக்க சரியான காலம்!-மீட்ைசி சுந்தரேசா ! இங்காட்டு அரசனகல்பற்றி, குற்றம் செய்தவர்களைத் தக்கபடி கண் டிக்கவேண்டியது என் கடமை; அக்கடமைப்படி செய்வதற் காகவே இதற்கு இசைகிே றன்-ஆகவே தாங் ஸ் என்னே மன்னிக்க வேண்டும். அரண்மனை சிற்பி வருகிருன். மஹாராஜா கமல் காரம். த்தரே, அருகில் வாரும்-நான் இப்பொழுது ஆமக் க i. ளேயிடப்போகிறேன் அதை ஒருவரிடமு வெளியிட்டால் உமது உயிர்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/70&oldid=731811" இலிருந்து மீள்விக்கப்பட்டது