பக்கம்:The Good Sister.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邸。 ந ல் ல த ங் கா ள் (அங்கம்-8 & & 捻 *- go g ------ கி, ம்ை பொறும்-மைத்துனரே நானும் உம்முடன் வரு கிறேன்! (கன் வாளையும் ஒங்குகிருர், திடீரென்று அவர் களுக்கிடையில் சச்சிதானந்தர் தோன்றி அவர் கள் கரங்களைப்பற்றித் தடுக்கிருர்) குழந்தைகளே -கண் விழியுங்கள்! (நல்லதங்காளும் அவளது மைந்தர்களும் துயில் சீத்தவர் ளைப் போல் கற் பாறைகளின் மீது தோன்று கின்றனர். காசிமன்னனும், நல்லதம்பியும் அவர் களை ஆவிங்கனம் செய்து கொண்டு ஆநந்த பாவச மாகின்றனர்.) இதெல்லாம் கனவா ?-னவா? இல்லே இல்லை -ஈசன் கருணை!-ஸ்வாமி உமது வார்த் f - . . مهم * - ، ! தையை சம்பாது அபராத மிழைத்ததை மன்னியும் ! (சன்யாசி யருகிற் செல்ல அவர் மறைந்து பரமசிவம் ரிஷப வாஹன ருடராய்ப் பார்வகியுடன் காட்சி கொடுக்கிரு.ர்.) எல்லோரும். (சாஷ்டாங்கமாய்ப் பணிந்து) பரமசிவம் பரமசிவம் ! ப. சி. பரமசிவம் ! குழந்தைகளே ! நீங்கள் செய்த பூர்வ ஜன்ம பாபங்களெல் லாம் பரிஹரிக்கப்பட்டன. சீக்கிரம் காசிக்கு வந்து கங்கை ரோடி எம்மை வந்து தரிசியுங்கள் ! (புஷ்ப மழை பொழிகிறது; பரமசிவம் மறைகிரு.ர்.) காட்சி முடிகிறது. ~ంచ:3భంజ நான்காம் காட்சி இடம்-காசி விஸ்வநாதர் கோயிலுக்கெதிரிலுள்ள மண்டபம். காலம்-பகல், காசிமன்னனும் நல்லதங்காளும், நல்லதம்பிக்கும் கனகாம்புஜத்திற்கும் s விவாஹம் நடத்தி வைக்கிருர்கள். மெளனக் காட்சி. காட்சி முடிகிறது. سعس مستمنت تلقيتني يمسسه நாடகம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/76&oldid=731817" இலிருந்து மீள்விக்கப்பட்டது