பக்கம்:The Idle Wife.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24, 塔霍。 តៃ 霸藉。 懿鲨。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 ாாமா! சாமா!-பிறகு கொஞ்சம் பொறுத்து-அந்த அறையின் கதவை நீ எழுந்திருந்து சாத்தினுயா இல்லையா? தேவி தேவி! தேவியைக் கூப்பிடுவதிருக்கட்டும் ! என் கேள்விக்கு பதில் சொல். சாற்றினேன்! அந்த நோயாளி-அக் கதவின் வழியாகக் குளிர்க்க காற்று விசுகிறது, அதைத் தன்னுல் பொறுக்க முடியவில்லே-அக்கதவைச் சாத்து என்று கேட்டார்அதற்காகச் சாத்தினேன்! இதில் அணுவளவும் பொய்யில்லை -உம்மீது ஆணேப்படிச் சொல்லுகிறேன். என் மீதாணேப்படி -அது தான் சரி ஐயோ! என் வார்த்தையை நம்புமே என் வார்த்தையை நம்புமே பேதை பெண்பால்-எனக்கு அதற்குமேல் சொல்ல-ஒன்றும் தெரியவில்லையே! 'தேம்பி அழுகிருள்.) அழாதே!-கண்ணேத் துடைத்துக்கொள் - துடைத்துக் கொள். (தாகை அவள் முன்தானையை எடுத்துக் கண்களை துடைக்கிருர்,; எாகரத்தினம் உன் வார்த்தையை நம்புகிறேன்-இந்த கடைசிகேள்விக்கு மாத்திரம்-உண்மையான பதில் உாை. (சண்களில் ர்ே ததும்ப) கேளுங்கள் ! என் தாயார் ஒருவர் இருக்கிறர்கள்-அவர்கள் நோயாயில் லாத பொழுது-அவர்கள் மிகவும் நோயாயிருப்பதாக உன்னிடம் சொல்லி, ஒருவாசமாக தினம் இரவில் நான் அவர்கள் வீட்டிற்குப் போகிறேன்-போனதும் அந்த விட்டில் மெத்தையின் பேரில்-ஒரு பெண் இருக்கிருள் அப் பெண்ணே நான் முத்த மிடுகிறேன்-அவளும் எனக்கு முத்தமிடுகிருள்-கொஞ்சம் நேரம் பொறுத்து என் தாயார் அவளிருக்கும் அறையை விட்டு வெளியே போகி முர்கள்-பிறகு-நான் அந்த அறையின் கதவைச் சாத்தி விடுகிறேன்-பிறகு-விளக்கை அவித்து விடுகிறேன் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/30&oldid=732082" இலிருந்து மீள்விக்கப்பட்டது