பக்கம்:The Idle Wife.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ த் த ம ப த் தி னி (அங்கம்.: r ჯ» - * * . است • భా & - (அதைப் பிரித்து பார்த்து) என்ன சமாசாரம்? உனக்குக் தெரியுமா? எனக்கொன்றும் தெரியாது ! உங்கள் ஷாபர் இந்நேரம் இருப்பானே இல்லையோ என்று சொல்லி, என்னே சைட் காரில் அனுப்பினர், உங்களை உடனே அழைத்துவர. இதோ டிரெஸ் பண்ணிக் கொண்டு வருகிறேன் !— அதெல்லாம் வேண்டாம்-அதற்கு கோமாகும் - அப்ப டியே அழைத்து வா என்று சொல்லி யனுப்பினர். அப்படியா ஆல்ை ஏதோ மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்-இதோ வந்தேன். (அங்கவஸ்திரத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிருர்) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்.-ஆக்டிங் கமிஷனர் ஆப் போலீஸ் பரமானந்த நாயுடு வீட்டில் ஒர் அறை, காலம்:-அதே இரவு. பாமாநந்த நாயுடு சில கடிதங்களைப் பார்த்துக்கொண்டே உலாவுகிரு.ர். LJ. 抵辐· அடடா ! இவ்விஷயம் கொஞ்ச நாளைக்கு முன்பாக எனக் குத் தெரிந்திருக்கலாகாதா? இப்பொழுது எனக்கு உடம்பு அசெளக்கியமாயிருக்கும்போது தெரியவேண்டுமா ? ஆயி லும் பெரிதல்ல-இதைக்கொண்டு அவளை வழி க்குக் கொண்டுவரலாம்-என் மனோதத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம்-ஆயினும் அவளிடம் நோாக எப்படிக் கேட் பது?-அவள் மிகுந்த மானமுடையவள்-ஆயினும் பார்ப் போம். (நாற்காலியில் உட்காருகிருர்) டாக்டர் நாரயணன் வருகிருர், (கதவண்டையிருந்து) நான் வரலாமோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/34&oldid=732086" இலிருந்து மீள்விக்கப்பட்டது