பக்கம்:The Idle Wife.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.J., உ த் த ம ப த் தி னி ]أم فيه وين

ஆயினும்-இதில் ஒரு கஷ்ட மிகு ό . عتي கிறது. § #३ 4. - : & - & எனன கஷ்டமானுலும-என ன ஆபக து வருவதானுலும் -என் கடமையை நான் செய்வேன் என்று தாங்கள் உறுதி யாய் கம்பலாம். அகதி 5 ம்பிக்கை

குல் தான்-உன்னே வரவழைத் £: - * f ہجی ہو - : . - தது-உம-சுமா பனனானது வருடங்களுககு முனபாக 3. *. عمر يوخي مما ς. 3. * r。 -- கலெக்டர் சீதாபதி நாயுடுவை சுட்டுக் கொன்ருனே ஒரு றதா ? வன் ஞாபகமிருக்கிற, q -: - - م- ببر - • Fo vஆம்-நன்குய் ஞாபக மிருக்கிறது. அக் கைதியைக் கண்டு பிடி ப்பவர்களுக்கு 500 ரூபாய் இனும் கொடுப்பதாக கவர்ன்மெண்டார் அக்காலம் பிரசுரம் செய்கிருந்தார்களே, ஞாபகமிருக்கிறதா? ஆம். அக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காக, 虏 ஸ்பெஷல்டி யூடியில் மூன்று வருஷம் சென்னே ராஜதானி முழுவதும் சுற்றியும் கண்டிபிடிக்க முடியாமற் போயிற்றல்லவா ? வாஸ்தவம். அச்சமயம்-உன்-சொந்த மாமனுர்தான்-அதைச் செய் திருக்கவேண் டுமென்று சந்தேகித்தாயல்லவா? எனக்கு சந்தேக மில்லே-அவர்தான் செய்திருக்க வேண்டு மென்று உறுதியாய் நம்புகிறேன்-இப்பொழுஅம். அவர் மாத்திரம் உடனே இறக்திசா விட்டால் எப்படியும் அவ ரைக் கைதியாய்ப் பிடித்து-அவர் தான் அக்குற்றம் செய்தவர் என்று ரூபித்திருப்பேன். அதற்குப் போதுமான ருஜுக்களை யெல்லாம் உங்களுக்கு அச்சமயம் எழுதி அனுப்பினேனே ~ . ..’ - . w . - ! . - `` †- -- * . உன மாமனு: -இ து நடாததும-மைசூரில~ ஏதோ . • * * 2. - - -- . -: x பிளேக்கில் இறந்ததாகவல்லவோ வதந்தி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/38&oldid=732090" இலிருந்து மீள்விக்கப்பட்டது