பக்கம்:The Idle Wife.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霜。 ត្រៃ« $ உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 ශ්‍රී (எழுத்திருத்து திருஞான முதலியானா கெருக்கி) அவா-வாத ,# -م தீர்க்கது அம்மட்டும் தேவியின் அருளால்-உங்க

  • * - 幼 * 学 ^。 ளுடைய சந்தேகம் எல்லாம் நீங்க வழியுண்டா யிற்றே.

Հs -< * - * -י; & به هم وي دي நாகசத்தினம்-கில் அப்படியே - என் கைதி-உன்னே என்கடமைப்படி கான் அ.ொஸ்டு செய்யவேண்டி யிருக் கிறது ! ஐயோ இதென்ன இடியின் பேரில் இடிபா 1-எதற்காக ரி -நான் என்ன தப்பிதம் செய்தேன் ? g ஒரு கிமிஷம் நான் உன் கணவன் என்பதை மறந்திரு-இப் பொழுது நான் கவர்ன்மெண்ட் சம்பளம் வாங்கும் போலீஸ் உத்தியோகஸ்தன்-என் கடமையை கான் செய்துதான் திர வேண்டும்-என்ன தேர்ந்த போதிலும். உன் தகப்பனர் ஒரு கொலே செய்ததற்காகப் பன்னிரன்டு வருடங்களுக்கு முன் கியாய பஹறிஷ்காரம் செய்யப் பட்டார். ஆகவே அவருக்கு உடந்தையாகி அவரை யார் மறைத்து வைக்கிருர் களோ அவர்களும் சட்டப்பிரகாம் குற்றவாளிகள்-ஆகவே உன்னே நான் கைதி யாக்க வேண்டியிருக்கிறது-உன்னே யும்-உன்தாயாரையும் ! இப்படி வரும் என்று எனக்கு முன்பே தெரியும் ! w ஐயோ அவர் இறந்து விட்டாரே! இன்னமுமா? அவர் இறந்து விட்டாலும் உங்கள் குற்றம் அதனுல் பரிஹ ரிக்கப்படாது; ஆகவே-உடனே எங்கள் பின்னல்-எங்கள் கைதிகளாக-நீங்களிருவரும் போலிஸ் ஸ்டேஷனுக்குஉடனே வரவேண்டும். ஐயோ!-இவாை-யினத்தை-விட்டில் விட்டா? ஆம்-கம்முடைய தலைவி.கி அது -நாளை காலே வந்துஅவருக்குச் செய்யவேண்டிய கர்மங்களையெல்லாம்-காம் செய்வோம் என்று-எனக்குள் ஏதோ தோன்றுகிறது!பூரீ ராமன் அருளால்-ஒன்றும் பயப்படாதிர்கள். புறப் படுங்கள் உடனே- டாக்டர், னளை காலவாை-இந்த விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/52&oldid=732106" இலிருந்து மீள்விக்கப்பட்டது