பக்கம்:The Idle Wife.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) உ த் த ம ப த் தி னி 55 笛孺。 ៧. பொழுது என்ன செய்யப் போகிருய் என் கையினின்றும் தப்பலாமென்று பார்த்தாயா யமன் கையில் அகப்பட்ட உயிராவது தப்பும், நீ என் காத்தினின்றும் தப்புவது அரிது-இனி ஒரு வார்த்தையும் பேசாதே! இனி தப்ப வழியில்லை எனக்கிணங்கவேண்டியதுதான்! ஏதாவது கூச் சல் கீச்சல் போட்டாயோ, அப்படியே குத்திக் கொன்று விடுவேன்-பிறகு இங்கு என் ஆர்டர்லியுடன் தவருக நடந்துக்கொண்டிருந்ததை நான் அகஸ்மாத்தாய்க் கண்டு பிடிக்க, அந்த அவமானம் பொறுக்காமல்-தன்னேயே குத் திக்கொண்டு மடிந்தாள் என்று உன் புருஷனிடம் சொல்லி விடுவேன்! நாயுடுகாரு ! நீங்கள் பெரியவர்கள் - எல்லாகியாயமும் தெரிந்தவர்கள் நான் பேதை பெண்பால் நான் உங்க ளுக்கு என்ன சொல்லப் போகிறேன்? இது உங்களுக்கு அடுக்குமா ? இப்படி பெண்பாலாகிய என்னே நீங்கள் மோசம் செய்யலாமா ? இப்பழிக்கு என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் உத்தரவு சொல்லவேண்டாமா? அரசன் அன் ருெறுக்கும் தெய்வம் கின் ருெறுக்கும் என்பதை மறவாதீர்! இந்த ஜன்மத்திலில்லா விட்டாலும் எந்த ஜன்மத்திலாவது நீங்கள் இப்பெரும் பாதகத்திற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா ? இந்த ஜன்மத்திலேயே இதன் பலனேத் தாம் அனுபவிக்க வேண்டிவரினும் வரும் என்பதை கினேயும் சற்று ! நான் வேறு அதிகமாய்ச் சொல்வதற்குத் தெரியாது. என் கடைசி வார்த்தையாக இதை சற்று கவனியும். நீர் என்னே பல வந்திப்பது போல், நீர் அக்னிசாட்சியாய் மணந்த உமது மனைவியை அங்கியைெருவன் இவ்வாறு பலாத்காரம் செய்யத் தொடங்கில்ை உம்முடைய ஹிருதயமானது எவ் வாறு யமவாதனே உறும் கொஞ்சம் தயை செய்து யோசியும் சி! பேசாதே! இனி-ஒருவார்த்தையும் ! சீதாராமா! சீதாராமா ! இனி நீரே கதி ! சீதா-ழ்-ழா-(வாய்குளறி இடது புறம் பாரிசவாய்வினல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/61&oldid=732116" இலிருந்து மீள்விக்கப்பட்டது