பக்கம்:The Idle Wife.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உரித் த ம ப த் தி னி (அங்கம்: இக்க ஜன்மத்திலேயே தாம் தமது துர் எண்ண்த்தின் பலன் அனுபவிக்க வேண்டிவரினும் வரும்-என்று ஏன் சொன்னேன் ஐயோ! அப்படியே பலித்து விட்டதே -பாடிாத்மா ! என்னே மன்னிப்பீராக ! திருஞான முதலியார் வகுத்தத்துடன் கிரும்பினருகுேம். ്. என்ன!. இதற்குள் வந்து விட்டீர்களே ? (காற்காலியில் உட்கார்ந்து) உயிர் போய் விட்டது. [ణ తత్రా தன் கண்களை மறைத்துக்கொள்கினர்.) (՞Ե + - - .پ ஐயோ! பாபம் எப்படி? எப்பொழுது . அவர்கர்ரில் கொண்டு போய் வளர்த்திய உடன். (துக்கிக்கிருர்) ஐயோ பாபம் பரமாத்மா அவருக்கு ஏற்கதி அளிப்பாராக வருகிற ஜன்மத்திலாவது, (எழுத்திருந்து, அவளைக்கட்டி யணத்து) கண்ணு! நீயே உத்தம பத்தினி -ராம்ா ! எல்லாம் உனது கருணை ! (திரை விழுகிறது.) காட்சி முடிகிறது. 孺 T i– இ Łs)委 • ற்-- றி 驻上杰 翌 | \২ SE 三础安五 5ಪಷಷ S云 安5已 沅 عة جة جع 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/66&oldid=732121" இலிருந்து மீள்விக்கப்பட்டது