பக்கம்:The Idle Wife.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) உ த் த ம ப த் தி னி 3 င္ဆိုချီးa அம்மா எப்பொழுது வருகிறது என்று கேட்டுக்கொண்டு வரச் சொன்னர்கள் ? தி. 房 போய்-அவர்களே அனுப்பு. (சப்பிரமணியம் போகிருன்) இ வன் எனக்குப்பி டு நந்தவன் கான் சந்தேகமில்லை. முகத் தைப் பார்க்கும்பொழுது தெரிகிறது. எத்தனே வருடங் களாக இவள் இம்மாதிரியாக நடந்து வருகிருள் சீக்கிாம் வந்து விடுவாள் !-ராமா ராமா என் இல்வா ழ்க்கையைத் தான் பாழாக்கினேயே-என் கடமைப்படிக்கு செய்ய எனக்கு மனுேதிடமாவது கொடு -என் முகம் இப்படியி ருக்கலாகாது. (அங்கிருக்கும் குளிர்ந்த ஜலத்திளுல் தன் கண் களைத் துடைத்துக்கொள்கிரு.ர்.) நாகரத்தினம் (கதவின் வெளியிலிருந்து) நான் வரலாமோ? தி. ராமா ராமா !-வா-நாகு, நாகரத்தினம் உள்ளே வருகிருள். 瑶辖。 இன்றைக்கென்ன காலே முதல் ஒருவாராய் இருக்கிறீர்? தி. நானு ஒருவாாாய் இருக்கிறேன் ? நீ தான் ஒரு மாதிரியாய் நடக்கிருய். 峦鞘。 நானு ரி தி. ஆம் 器 தான்-இல்லாவிட்டால் நீ இங்கு வருவதற்குக் கூடவா கேட்டுக்கொண்டு வரவேண்டும் ? 貂。 நான் கேட்டுக்கொண்டுவராமல் என்ன செய்வது? இத்தனே வருடங்களாக இல்லாமல் இன்றைக்கு மாத்திாம், உங்கள் பூஜை முடித்தவுடன், என்னே வரவழைத்து என்னிடம் புஷ் பம் முன்பு கொடுக்காமல், குழந்தைகளை அழைத்து அவர் களுக்கு முன்பு கொடுத்திரே ? தி. உம்-இதற்கென்ன, உன் குழந்தைகளுக்கு முன்பு கொடுத் தாலென்ன, உனக்குக் கொடுத்தாலென்ன ? 厝、 அதற்காகத்தான் என்றுமில்லாதபடி--இப்பொழுது என்னே -நாகு- என்று அழைத்திரோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/9&oldid=732124" இலிருந்து மீள்விக்கப்பட்டது