பக்கம்:The Knavery Of Kalappa.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

āü. 凸环f。 $ff. 3ts. శf

  • II.

காளப்பன் கள்ளத்தனம் ] 1-فات شوي போக்யதைக்கு தக்கபடி பரிசுகொடுத்து ஆதரிப்பார் கிடை யாது. ஒருசின்ன விஷயத்தில் எனக்குக் கஷ்டம் நேரிட்ட பின், இதையெல்லாம் விட்டு விட்டேன். அது என்ன அது ? என்ன சமாசாரம் காளப்பா ? நியாயாதிபதியும் நானுமாக ஒரு சொல்ப விஷயத்தில் எதிர்க்க வேண்டி வந்தது p நியாயாதிபதியுடனு ? ஆம், எங்களிருவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் நேரிட்டது. உனக்கும் கியாபாதி பதிக்குமா ? ஆம், அவர் எனக்குத் தக்கபடி கியாயம் சொல்லவில்லை, அது முதல் நன்றி கெட்ட இவ்வுலகத்தை வெறுத்து, இனிமேல் ஒன்றும் செய்வதில்லை என்று தீர்மானித்தேன்.--இருந்த போதிலும்- உங்கள் சமாசாரத்தைச் சொல்லுங்கள்-கேட் கிறேன். காளப்பா, கெளரிநாதரும் என் தகப்பருைம், இாண்டு மாதங் களுக்கு முன்பாக, இரண்டு பெயரும் ஒன்ருய்ச் சேர்ந்து சில வர்த்தக விஷயமாய், கடல் யாத்திாையாகப் போனுர்கள் என் பது, உனக்குத் தெரியுமே. ஆம், தெரியும். லாவண்யனையும் என்னேயும் எங்கள் தகப்பன்மார்கள் இங்கு விட்டுப் போனர்கள் என்ன செல்வநேசன் வசத்திலும், லாவண்யனே உன் வசத்திலும், ஆம், என் வேலையை நான் சரியாகச் செய்து முடித்தே னல்லவா ? கொஞ்சநாள் பொறுத்து, லாவண்யன் குறவர்கள் கூட்டத்தி லிருந்த ஒரு பெண்ணக் கண்டு அவள்மீது காதல் கொண் L_iföðr. அதுவும் தெரியுமெனக்கு. தாங்கள் இருவரும் மிகுந்த சிநேகிதர்களானபடியால், தான்கா தல்கொண்ட விஷயத்தைப்பற்றி எனக்கு இரகசியமாய்த் தெரி வித்து, தன் காதலியைக் காண என்னே அழைத்துச் சென் முன். அவளை நான் பார்த்தபொழுது அவள் அழகாகத்தான் தோற்றப்பட்டாள்; ஆயினும், கான் அவளைப்பற்றி எண்ண வேண்டுமென்று என் நண்பன் கினைத்தபடி, அவள் அவ்வளவு அழகாயில்லை.எக்கோமும் அவளைப்பற்றியே என்னிடம் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/10&oldid=732126" இலிருந்து மீள்விக்கப்பட்டது