பக்கம்:The Knavery Of Kalappa.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 &吓, அழ. 汪s。 அழ. $ff. 母碁。 அழ, செ. 芭菲, காளப்பன் கள்ளத்தனம் |அங்கம்.1 தடுக்கும். - - நான் கட்டாயமாய் அவனேப்பராதீனம் செய்கிறேன் பார். நீர் வேடிக்கையாய்ப் பேசுகிறீர். நான் வாஸ்தவமாய்ப் பேசுகிறேன். எங்கப்பாண சுபாவத்தில் நீர் மிகவும் பட்சமுடையவர் என்று எனக்குத்தெரியும். எனக்குப் பட்சமே கிடையாது. நான் விரும்பும் பொழுது மிகவும் கடின சித்தமுடையவன யிருப்பேன். இந்தப் பேச் செல்லாம் இதனுடன் முடியட்டும், என் கோபத்தை அதிகரிக் கின்றது. இது.(செல்வசேசனிடம்)போடா கட்டைதடியா போய் என்பிள்ளையாகிய அந்தத் திருட்டுப் பையனே அழைத்துவா நான்போய் இதற்குள், கெளரிநாதரைச் சந்தித்து எனக்கு நேரிட்ட துர் அதிர்டஷத்தை அவருக்குத்தெரிவிக்க வேண்டும். ஏதாவது விஷயத்தில் நான் உங்களுக்கு உதவிசெய்யக் கூடு மாயின், நீங்கள் எனக்குக் கட்டளையிடலாம். . அப்படிக் கூறவதற்காக உனக்கு வந்தனம் செய்கிறேன்.ஹா ! இவன் எனத் ஏக புத்திரனுயிருக்க வேண்டுமா? தெய்வச் செய லாய் நான் இழந்தபெண், இப்பொழுது என்னுடன் இருக்க லாகாதா? என் ஆஸ்தியை யெல்லாம் அவளுக்குக் கொடுத் திருப்பேனே :-(போகிருன். (மற்றிருவரும் கதிைக்கின்றனர்.) - - - - கான் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். நீ கிரம்ப கெட்டிக் கான் ; எல்லாம் சரியாகத்தான் நடந்தேறி வருகிறது.-ஆயி உம், இதெல்லாம் இப்படி இருந்தபோதிலும், நம்முடைய ஜீவ் னத்திற்குப் பணம் அவசியமாக வேண்டுமே நம்முடைய கடன்காரர்களெல்லாம் நான்கு புறமும் கம்மை கிர்ப்பந்திக் கின்றனரே ! அதையெல்லாம் எனக்கு விட்டுவிடு. மந்திரம் பலித்து வருகி றது. முக்கியமாக (aագա ஒரு ஆளைப் போல் ஒருவ : . வேஷம் போடவேண்டியிருக்கிறது? அவன் நாம் நம்பத் தக்க வயிைருக்கவேண்டும், அப்படிப் பட்டவனக் கண்டு பிடிக்க என் மூளையை உருக்கிக் கொண்டிருக்கிறேன் ، سمت... هنة " : ".." கொஞ்சம் நிமிர்ந்து கில்-முண்டாசை கிக் واشي க்கொள்- ஒருகால இப்படி -- வை-கையை இடுப்பின் பேரில் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/24&oldid=732140" இலிருந்து மீள்விக்கப்பட்டது