காட்சி-1) வள்ளி மணம் 5 கொண்டிருந்தது. அதுகூட தெரியாமல் உறங்கிக்கொண் டிருந்தான். க. மை இல்ல அண்ணு, போனதும் எனக்கு ஒரே மயக்கமா வர் தது அண்ணு. Lû. நேற்றைத் தினம் நமது படை விரளுகிய காணனே அனுப் பினேன். அவன் பாண்மீதேறியதும் அகஸ்மாத்தாய் கண் பொட்டையாய் விட்டதாகக் கேள்விப் பட்டேன்! ලිං ஆம், மஹாராஜா. அது உண்மைதான், அவன் நேற்றிரவு ஸ்வாமிக்கு நெய் காவடி எடுத்து பூஜைபோட்டான். அப் பொழுது அவன்மீது ஆவேசம் வர, நாங்கள் இந்த விபத் துக்கெல்லாம் காரணம் என்னவென்று வினவினுேம் , அப் பொழுது: 播。 என்ன குருக்களே, ஏன் மயங்குகிறீர்-என்ன உத்தர வாச்சு சொல்லும். ලීෂී. உங்கள் மகாராஜா தன் குலாசாரப்படி கடவாதுதான் இதற் கெல்லாம் காரணம் என்று உத்தரவாச்சுது. 戰。 அப்படியா? ஆண்டவன் அப்படியா உத்தாவு பண்ணினர்? என்ன நான் எனது குலாசாரப்படி நடவாமற் போனது ? மந்திரி, எனக் கொன்றும் தோன்றவில்லை. ஆண்டவன் வார்த்தையில் அணுவளவும் பொய்யிராதே. மந்திரி, இதை விடுவிக்க உன்னுலாகுமா ? if}. உத்தாவானுல் எனக்குத் தோற்றுவதைத் தெரிவிக்கிறேன். 笛。 ஒன்றும் அஞ்சாது தாராளமாய்ச் சொல்லும். ԼՈ» நடந்திருக்கும் எல்லா விஷயங்களையும் ஒருங்கே சேர்த்துங் பார்க்குமிடத்து எனக்கு ஒன்றுதான் படுகிறது. புத்தியில். வேடுவர்களாகிய நமது குலாசாரம் என்னவென்ருல், ஒரு கன்னிகை வீட்டிலிருந்தால் அவளுக்குத் தக்க பருவம் வங் ததும் திணைப்புனத்தைக் காவல் செய்ய அனுப்பவேண்டு மென்பது-தாங்கள் அவ்வாறு இதுவரையில் செய்யாதது தான் தவறென்று கினைக்கிறேன்.
பக்கம்:The Wedding of Valli.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை