தே. பணத்தைப்பற்றி எங்களுக்கு சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து 17 என்ன தெரியக்கூடும் பாபம்! அவள் சுயபுத்தி இல்லையே! go * , - to - . w ஆகையினலே இது பிசாசு பிடித்திருக்கிற விஷயமே அல்லது - தகமில்லை. Επιπ Άινώς τη στι, πήατα. Ο Εστεπ7: :, ٤. مېم வியாகியல்ல என்பதற்குக் கொஞ்சமேனும் சந்ே ஆனல், நீங்கள் என்ன செய்யவேண்டுமென் ற் சொல்லு கிறீர்கள் ? காற்பதுநாள் ஒவ்வொரு தினமும் நான் பூசைபோட்டு மந்திர உச்சாடனம் செய்யவேண்டியதிருக்கிறது. கடைசிதினம் ஒரு பெரிய பூசை போடவேண்டியிருக்கிறது, அன்றைக்கு து று பிராம்மணர்களுக்குச் சாப்பாடுபோட்டு, வேஷ்டிகள் கொடுக்கவேண்டும். அப்பொழுது இந்த பிசாசு போய்விடும். இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான், கொஞ்சம் சிலவும் பிடிக் கும். சான் என்னமோ பணம் வாங்குகிறதில்லை, அதைக் கொடுகிறதுமில்லே, என்ற உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த பூசைக்குவேண்டிய சாமான்கள் மாத்திரம் நீங்கள் கொடுக்கவேண்டும். தினம் ஒரு ரூபாய்க்குமேல் சிலவு பிடிக்காது கடைசி காள் ஒரு இருபது முப்பது ரூபாய் பிடிக்கும் அவ்வளவு தான். க் கவலையேயில்லை. ஆயினும் அந்த நாற்பதுநாள் ஆனவுடன் அந்தப் பிசாசு போய்விடும் என்று நிச்சயமாய்ச் சொல்லமுடியுமா? சிலருக்கு பயித்தியம் பிடித்தப்போகும் என்று கிச்சயமாய்ச் சொல்லலாம். மறுபடியும் வார்த்தையாடில்ை அதைக் கவனியாதீர்கள் t அப்யாசாமி வருகிருன். ஐயா, பெரிய டாக் தரையும் சின்ன ஐயாவும் மோடா வண்டியிலே வந்திருக்காங்க. இப்ப தான் வண்டியிலேயிருந்து இறங்கி இங்கே வந்துகினு இருக்காங்க. ஐயையோ! நான் என்ன செய்யாது சர்ஜன்ஜெனரல் என் விட்டில் நான் ஒரு ஜோஸ்பனேடு பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னேப் பார்ப்பதென்ருல் இது ஒரு பெரிய அவ மானமாகும் எனக்கு. அதற்கு நான் ஒரு பொழுதும் இடங் 3 . -
பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை