பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரr.

ல். விச்சுவின் மனைவி முதல் அங்கம்-முதற் காட்சி. இடம்-சேத்துப்பட்டில் ராஜாபாதர் முதலியாருடைய தோட்டம். காலம்-சாயங்காலம். விஸ்வநாத ஐயர், சுந்தாாாஜ ஐயங்கார், ராஜாபாதர் முதலியார் பந்தாட்டம் ஒன்ருடிவிட்டு, தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிருர்கள். மடையகைவில்லை இன்னும் நான்-அந்தப் பெண்ணேயாவது வேறெங்கப் பெண்ணையாவது மணம்புரியேன். றந்த அதி H வாஸ்தவம்தான், அவ்வளவு புத்திசாலித்தனமாக கடக்க முடியாது அவல்ை. தம்பி-உன்னுடைய ஆட்சேபனை என்ன- இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருந்த பெண்ணைக் கலியாணம் செய்து கொள் ளக்கூடாதென்பதா-அல்லது கலியாணமே கூடாது-அதா வது கலியாணம் என்கிற வியவஹாரமே-சரியல்ல என்பதா? அதெல்லாம் எனக்குத்தெரியாது. என் மனதில் தோற்றும் எண்ணங்களை, நமது சிநேகிதர், மனுேபாவங்களைப் பிரித் தறியும் தத்துவ சாஸ்திரியாரைப்போல் வகுத்துப் பிரித்து ஆராய்வதில்லை நான். எனக்குத் தெரிந்ததெல்லாம்-தத்சமயம் என்மனமானது எந்தவிதமான மனத்தையும் விரும்பவில்லை பென்பதுதான். காரணங்கள் ?-முதலாவது ? அந்தப் பெண்ணே எனக்குத் தெரியாது. இது என்ன அகர்த்தமாயிருக்கிறது -நம்முடைய பரத கண்டத்தில் கடந்த நாலாயிரத்து தொள்ளாயிரத்து தொன் லுாற் ருென்பது வருஷங்களாக கலியாணம் கூடாது என்ப